Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கள் சிவாஜி
+16
balakarthik
myimamdeen
அன்பு தளபதி
M.M.SENTHIL
SENTHIL_BLORE
சிவா
ayyasamy ram
jayaravi
மாணிக்கம் நடேசன்
ஜாஹீதாபானு
ஹர்ஷித்
பாலாஜி
vasudevan31355
ராஜா
S.VINOD
veeyaar
20 posters
Page 18 of 20
Page 18 of 20 • 1 ... 10 ... 17, 18, 19, 20
எங்கள் சிவாஜி
First topic message reminder :
தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு.
அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை இங்கே பகிரந்து கொள்ளலாம். ஏன் அந்தப் பாடல் அல்லது காட்சி தமக்குப்பிடித்திருக்கிறது என்பதையும் சில வரிகளில் விளக்கினால் அதில் உள்ள நுட்பங்களையும் நுணக்கங்களையும் மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் குறிப்பாக புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் பயனுள்ளதாய் இருக்கும்.
துவக்கமாக என் விருப்பப் பாடலை அளிக்கிறேன்.
இது சற்றே வியப்பை அளிக்கக் கூடிய தேர்வு. அபூர்வமான பாடலும் கூட.
மெல்லிசை மன்னரின் இசையில் கண்ணதாசன் வரிகளில் திருடன் படத்திற்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய நினைத்தபடி நடந்ததடி பாடல் எனக்கு விருப்பமான பாடல். கதைப்படி திருடனான நாயகன், தன் குடும்பத்திற்காக மனம் திருந்தி வாழ்கிறான். ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மீண்டும் அவனை அத்தொழிலில் ஈடுபடத் தள்ளுகிறது. தன்னுடைய எஜமானரின் கூடாரத்திற்குள் மீண்டும் நுழைகிறான். அவனை மனமகிழ்வோடு வரவேற்கும் எஜமானன் அவனுக்கு மனமகிழ்வூட்டும் வகையில் நடன மங்கையரைப் பணிக்கிறான். நீண்ட நாட்களாக அவனைக் காணாமல் இருந்த அந்த நடன மங்கை, அவனை வரவேற்றுப் பாடுகிறாள். இது தான் காட்சி அமைப்பு.
இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நளினமான நடன அசைவுகளும் அவருடைய தோற்றமும் சிக்கென்ற உடையமைப்பும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது. பாடலின் தாளத்திற்கேற்ப அவருடைய மென்மையான உடலசைவுகள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகக் கொள்ள வேண்டியது. எந்தெந்தப் பாத்திரத்திற்கு எவ்வாறு உடல் மொழி இருக்க வேண்டும் என்பதை சோகமான மற்றும் உருக்கமான காட்சிகள் மட்டுமின்றி இது போன்ற மகிழ்வான சூழ்நிலைக்கும் சொல்லியிருக்கிறார்.
பாடலைப் பாருங்கள்
தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு.
அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை இங்கே பகிரந்து கொள்ளலாம். ஏன் அந்தப் பாடல் அல்லது காட்சி தமக்குப்பிடித்திருக்கிறது என்பதையும் சில வரிகளில் விளக்கினால் அதில் உள்ள நுட்பங்களையும் நுணக்கங்களையும் மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் குறிப்பாக புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் பயனுள்ளதாய் இருக்கும்.
துவக்கமாக என் விருப்பப் பாடலை அளிக்கிறேன்.
இது சற்றே வியப்பை அளிக்கக் கூடிய தேர்வு. அபூர்வமான பாடலும் கூட.
மெல்லிசை மன்னரின் இசையில் கண்ணதாசன் வரிகளில் திருடன் படத்திற்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய நினைத்தபடி நடந்ததடி பாடல் எனக்கு விருப்பமான பாடல். கதைப்படி திருடனான நாயகன், தன் குடும்பத்திற்காக மனம் திருந்தி வாழ்கிறான். ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மீண்டும் அவனை அத்தொழிலில் ஈடுபடத் தள்ளுகிறது. தன்னுடைய எஜமானரின் கூடாரத்திற்குள் மீண்டும் நுழைகிறான். அவனை மனமகிழ்வோடு வரவேற்கும் எஜமானன் அவனுக்கு மனமகிழ்வூட்டும் வகையில் நடன மங்கையரைப் பணிக்கிறான். நீண்ட நாட்களாக அவனைக் காணாமல் இருந்த அந்த நடன மங்கை, அவனை வரவேற்றுப் பாடுகிறாள். இது தான் காட்சி அமைப்பு.
இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நளினமான நடன அசைவுகளும் அவருடைய தோற்றமும் சிக்கென்ற உடையமைப்பும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது. பாடலின் தாளத்திற்கேற்ப அவருடைய மென்மையான உடலசைவுகள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகக் கொள்ள வேண்டியது. எந்தெந்தப் பாத்திரத்திற்கு எவ்வாறு உடல் மொழி இருக்க வேண்டும் என்பதை சோகமான மற்றும் உருக்கமான காட்சிகள் மட்டுமின்றி இது போன்ற மகிழ்வான சூழ்நிலைக்கும் சொல்லியிருக்கிறார்.
பாடலைப் பாருங்கள்
veeyaar- பண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
Re: எங்கள் சிவாஜி
வீயார் சார்,
நடிகர் திலகத்திற்கும், தங்களுக்கும் திருஷ்டி சுற்றிப் போட வேண்டும். அசத்தல் புகைப்படம். தீபம் காட்டும் பக்தர்களில் அடியேனும் ஒருவன்.
அருமையான நிழற்படத்திற்கு நன்றி!
அதே போல சிவாஜி கணேசன் மேல்தட்டு மக்களுக்கு மட்டுமானவரா என்ற தங்களின் கட்டுரையும் யோசிக்க வைக்கிறது. உண்மைகளை அருமையாக உரைத்துள்ளீர்கள். அவரின் சாந்த குணத்தால் எப்போதுமே அவர் எல்லோராலேயும் இரண்டாம் பட்சமாகத்தான் நடத்தப் பட்டிருக்கிறார் அவர் அன்பு ரசிகர்களைத் தவிர.
தற்சமயம் வெளியான பிரம்மன் படத்தில் ஒரு கடையில் ஒட்டப்பட்டிருக்கும் நடிகர் திலகம் நடித்த 'நிச்சயத் தாம்பூலம்' படத்தின் சுவரொட்டி தங்களுக்கு ஆறுதல் தரும் என்று நம்புகிறேன். இதோ அது.
இயக்குனர் சசிகுமார் தன்னுடைய திரை அரங்கில் சிலைட் ஷோ பார்க்கையில் அதில் வரும் நடிகர் திலகம் நடித்த படங்களின் நிழற்படங்கள். (பராசக்தி, தில்லானா மோகனாம்பாள், வசந்த மாளிகை) படங்களின் நிழற்படங்கள்.
நடிகர் திலகத்திற்கும், தங்களுக்கும் திருஷ்டி சுற்றிப் போட வேண்டும். அசத்தல் புகைப்படம். தீபம் காட்டும் பக்தர்களில் அடியேனும் ஒருவன்.
அருமையான நிழற்படத்திற்கு நன்றி!
அதே போல சிவாஜி கணேசன் மேல்தட்டு மக்களுக்கு மட்டுமானவரா என்ற தங்களின் கட்டுரையும் யோசிக்க வைக்கிறது. உண்மைகளை அருமையாக உரைத்துள்ளீர்கள். அவரின் சாந்த குணத்தால் எப்போதுமே அவர் எல்லோராலேயும் இரண்டாம் பட்சமாகத்தான் நடத்தப் பட்டிருக்கிறார் அவர் அன்பு ரசிகர்களைத் தவிர.
தற்சமயம் வெளியான பிரம்மன் படத்தில் ஒரு கடையில் ஒட்டப்பட்டிருக்கும் நடிகர் திலகம் நடித்த 'நிச்சயத் தாம்பூலம்' படத்தின் சுவரொட்டி தங்களுக்கு ஆறுதல் தரும் என்று நம்புகிறேன். இதோ அது.
இயக்குனர் சசிகுமார் தன்னுடைய திரை அரங்கில் சிலைட் ஷோ பார்க்கையில் அதில் வரும் நடிகர் திலகம் நடித்த படங்களின் நிழற்படங்கள். (பராசக்தி, தில்லானா மோகனாம்பாள், வசந்த மாளிகை) படங்களின் நிழற்படங்கள்.
vasudevan31355- இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
Re: எங்கள் சிவாஜி
பிரம்மன் திரைப்படத்தில் நடிகர் திலகத்தின் திரைப்பட ஸ்லைட் அணிவகுப்பை பதிவிட்டு ஓரளவிற்கு மனம் குளிரச் செய்த வாசு சாருக்கு என் உளம் கனிந்த நன்றி.
தாங்கள் உள்ளம் குளிர வேண்டாமா. முகநூலிலிருந்து மிக மிக அரிய நிழற்படம் பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு மிக்க நன்றி.
படத்தில் நடிகர் திலகத்தின் தந்தையார் சின்னையா அவர்களுக்கு மேல் நிற்பவர் பிரபு. அவர் அருகில் சாந்தி, தொடர்ந்து சாய்ந்து நிற்பவர் ராம்குமார் அவர்கள். அவருக்கு அருகில் இருப்பவர் தெரியவில்லை. அவருக்கு அருகில் இருக்கும் சிறுமி தேன்மொழி என யூகிக்கிறேன்.
நடிகர் திலகத்தின் மடியில் அமர்ந்திருக்கும் குழந்தை கிரி சண்முகம்.
தாங்கள் உள்ளம் குளிர வேண்டாமா. முகநூலிலிருந்து மிக மிக அரிய நிழற்படம் பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு மிக்க நன்றி.
படத்தில் நடிகர் திலகத்தின் தந்தையார் சின்னையா அவர்களுக்கு மேல் நிற்பவர் பிரபு. அவர் அருகில் சாந்தி, தொடர்ந்து சாய்ந்து நிற்பவர் ராம்குமார் அவர்கள். அவருக்கு அருகில் இருப்பவர் தெரியவில்லை. அவருக்கு அருகில் இருக்கும் சிறுமி தேன்மொழி என யூகிக்கிறேன்.
நடிகர் திலகத்தின் மடியில் அமர்ந்திருக்கும் குழந்தை கிரி சண்முகம்.
veeyaar- பண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
Re: எங்கள் சிவாஜி
இந்த நாள் இனிய நாள்
தொடர்
ஆம். நடிகர் திலகத்தின் திரைப்படங்களை முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்து பரவசப் பட்ட நினைவுகளில் மூழ்கும் ஒவ்வொரு நாளும் இனிய நாளே. அந்த வகையில் ஒரு குறிப்பிட்ட நாளில் அக்காலத்தில் வெளியான நடிகர் திலகத்தின் திரைப்படத்தைப் பற்றிய நினைவூட்டலே இத் தொடர்.
இவ்வரிசையில் 1987ம் ஆண்டு மார்ச் திங்கள் இந்நாளில், அதாவது 6ம் தேதி வெளியான முத்துக்கள் மூன்று திரைப்படத்தை நினைவூட்டும் பதிவுடன் தொடங்குவோமே.
ஏ.ஜெகந்நாதன் இயக்கத்தில் டி.ராஜேந்தர் இசையமைக்க நடிகர் திலகத்துடன் பாண்டியராஜன், சத்யராஜ், ரஞ்சனி முதலானோர் நடித்த வெற்றித் திரைப்படம். த்ரில்லவர் வகையைச் சார்ந்த படம். ஒரு கொலை சம்பவத்தை அடிப்படையாக அமைத்து உருவாக்கப் பட்ட திரைக்கதை விறுவிறுப்பான படம்.
தொடர்
ஆம். நடிகர் திலகத்தின் திரைப்படங்களை முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்து பரவசப் பட்ட நினைவுகளில் மூழ்கும் ஒவ்வொரு நாளும் இனிய நாளே. அந்த வகையில் ஒரு குறிப்பிட்ட நாளில் அக்காலத்தில் வெளியான நடிகர் திலகத்தின் திரைப்படத்தைப் பற்றிய நினைவூட்டலே இத் தொடர்.
இவ்வரிசையில் 1987ம் ஆண்டு மார்ச் திங்கள் இந்நாளில், அதாவது 6ம் தேதி வெளியான முத்துக்கள் மூன்று திரைப்படத்தை நினைவூட்டும் பதிவுடன் தொடங்குவோமே.
ஏ.ஜெகந்நாதன் இயக்கத்தில் டி.ராஜேந்தர் இசையமைக்க நடிகர் திலகத்துடன் பாண்டியராஜன், சத்யராஜ், ரஞ்சனி முதலானோர் நடித்த வெற்றித் திரைப்படம். த்ரில்லவர் வகையைச் சார்ந்த படம். ஒரு கொலை சம்பவத்தை அடிப்படையாக அமைத்து உருவாக்கப் பட்ட திரைக்கதை விறுவிறுப்பான படம்.
veeyaar- பண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
Re: எங்கள் சிவாஜி
இந்த நாள் இனிய நாள் - தொடர்
மறக்க முடியுமா அந்தோணியையும் அருணையும் ... தமிழ்த் திரையுலகில் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு மேலானாலும் இவரை வெல்ல யாராலும் முடியாது என்பதை கட்டியம் கூறிய படம், ஆணித்தரமாக நிரூபித்த படம்.. ஒவ்வொரு பிரேமிலும் நடிகர் திலகத்தின் ஆளுமை வியாபித்திருக்கும் படம்... அந்தோணியானால் என்ன அருணானால் என்ன .. என்னை வெல்ல இனிமேல் ஒருவன் வருவானா என யோசிப்பது போல் அமர்ந்திருக்கிறாரே...
11.03.1972 அன்று வெளியான ஞான ஒளி திரைப்படம் இன்று 43வது ஆண்டில் நுழைகிறது. முதல் நாள் முதல் காட்சி காலையிலேயே பார்த்தாகி விட்டது.. ரிப்போர்ட் ... சூப்பர்.. டூப்பர் ... ஹிட் என தகவல் முதலிலேயே தெரிந்து விட்டது.. சென்னை நகர் முழுவதும் முதல் இரு நாட்களுக்கு 55 சிறப்பு காலைக் காட்சிகள்... சபாக்களின் மூலமாக.. இதுவும் ஒரு சாதனையே.. இதனையும் இது வரை எந்த படமும் முறியடிக்கவில்லை..
இது மட்டுமா.. ஞான ஒளியின் வெற்றி பவனியுடன் மேலும் 20 மறு வெளியீட்டுத் திரைப்படங்கள் வெளியாகி அவையும் வெற்றிகரமான வசூலுடன் வீரநடை போட்ட வரலாறும் நடிகர் திலகம் மட்டுமே படைத்தார்.
மறக்க முடியுமா மார்ச் 11 1972ஐ..
ஸ்டைல் .. இதற்கு முழு விளக்கமும் தெரிந்து கொள்ள புரட்டுங்கள் நடிகர் திலகம் என்ற அகராதியை..
மறக்க முடியுமா அந்தோணியையும் அருணையும் ... தமிழ்த் திரையுலகில் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு மேலானாலும் இவரை வெல்ல யாராலும் முடியாது என்பதை கட்டியம் கூறிய படம், ஆணித்தரமாக நிரூபித்த படம்.. ஒவ்வொரு பிரேமிலும் நடிகர் திலகத்தின் ஆளுமை வியாபித்திருக்கும் படம்... அந்தோணியானால் என்ன அருணானால் என்ன .. என்னை வெல்ல இனிமேல் ஒருவன் வருவானா என யோசிப்பது போல் அமர்ந்திருக்கிறாரே...
11.03.1972 அன்று வெளியான ஞான ஒளி திரைப்படம் இன்று 43வது ஆண்டில் நுழைகிறது. முதல் நாள் முதல் காட்சி காலையிலேயே பார்த்தாகி விட்டது.. ரிப்போர்ட் ... சூப்பர்.. டூப்பர் ... ஹிட் என தகவல் முதலிலேயே தெரிந்து விட்டது.. சென்னை நகர் முழுவதும் முதல் இரு நாட்களுக்கு 55 சிறப்பு காலைக் காட்சிகள்... சபாக்களின் மூலமாக.. இதுவும் ஒரு சாதனையே.. இதனையும் இது வரை எந்த படமும் முறியடிக்கவில்லை..
இது மட்டுமா.. ஞான ஒளியின் வெற்றி பவனியுடன் மேலும் 20 மறு வெளியீட்டுத் திரைப்படங்கள் வெளியாகி அவையும் வெற்றிகரமான வசூலுடன் வீரநடை போட்ட வரலாறும் நடிகர் திலகம் மட்டுமே படைத்தார்.
மறக்க முடியுமா மார்ச் 11 1972ஐ..
ஸ்டைல் .. இதற்கு முழு விளக்கமும் தெரிந்து கொள்ள புரட்டுங்கள் நடிகர் திலகம் என்ற அகராதியை..
veeyaar- பண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
Re: எங்கள் சிவாஜி
ஞான ஒளி முதலில் நாடகமாக நடிக்கப்பெற்று
வெற்றி பெற்றது என கருதுகிறேன்.
நாடகத்தில் அருணாக நடித்தவர் சுந்தர்ராஜன்
-
இது சரியா..?
வெற்றி பெற்றது என கருதுகிறேன்.
நாடகத்தில் அருணாக நடித்தவர் சுந்தர்ராஜன்
-
இது சரியா..?
Re: எங்கள் சிவாஜி
ayyasamy ram wrote:ஞான ஒளி முதலில் நாடகமாக நடிக்கப்பெற்று
வெற்றி பெற்றது என கருதுகிறேன்.
நாடகத்தில் அருணாக நடித்தவர் சுந்தர்ராஜன்
-
இது சரியா..?
ஆம் நண்பரே. ஞான ஒளி நாடகத்தி்ல் அந்தோணி மற்றும் அருணாக நடித்த மேஜர் சுந்தரராஜன் வேடத்தைத் தான் படத்தில் நடிகர் திலகம் நடித்தார்.
veeyaar- பண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
Page 18 of 20 • 1 ... 10 ... 17, 18, 19, 20
Similar topics
» மாவீரர் நாள்... எங்கள் தேசத்தின் பெரு வலி! எங்கள் தேசியத்தின் புத்துணர்ச்சி! எங்கள் மீள் எழுச்சியின் முகவரி! - தமிழீழ தேசியத் தலைவர்
» சிவாஜி ராவ் டு சிவாஜி --மின்னூல்
» சிறப்பு பதிவாளர் மோகன்தாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» சிவாஜி படமெடுக்கிறார்
» "எங்கள் கனவு! எங்கள் பள்ளி!!"
» சிவாஜி ராவ் டு சிவாஜி --மின்னூல்
» சிறப்பு பதிவாளர் மோகன்தாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» சிவாஜி படமெடுக்கிறார்
» "எங்கள் கனவு! எங்கள் பள்ளி!!"
Page 18 of 20
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|