புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_c10ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_m10ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_c10ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_m10ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_c10ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_m10ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_c10ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_m10ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_c10ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_m10ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_c10 
19 Posts - 3%
prajai
ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_c10ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_m10ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_c10ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_m10ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_c10ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_m10ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_c10ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_m10ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_c10ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_m10ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே!


   
   

Page 1 of 2 1, 2  Next

N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Sun Dec 01, 2013 10:13 pm


ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே!

வங்கியில் வேலை செய்பவர்கள் எப்படி சீட்டு விளையாடிக்கொண்டே வேலை செய்கிறார்கள் பாருங்கள் ! வங்கியில் பணம் போட்டவர்கள் வரிசையில் பிச்சைக்காரர்கள் போல் காத்திருக்கின்றனர் ! எந்த ஊர் எனத்தெரியவில்லை !



ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! KTQDoMtwQmerClfe3Z5f+Bankn


நன்றி ! பகிர்ந்த நண்பருக்கு !

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 02, 2013 6:38 am

அதிக வேலைப்பளுவால் ஏற்பட்ட மனச்சோர்வை
போக்கிக்கொள்ள சிறிது நேரம் விளையாடலாம்....
தப்பில்லை...!!

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Mon Dec 02, 2013 12:47 pm

அதிக வேலைப்பளுவால் ஏற்பட்ட மனச்சோர்வை
போக்கிக்கொள்ள சிறிது நேரம் விளையாடலாம்....
தப்பில்லை...!!
இப்படி மட்டும் சொல்லிடதேங்க அப்புறம் எல்லாரும் so  tired  ன்னு விளையாட ஆரம்பிச்சுடுவாங்க...



அன்புடன் அமிர்தா

ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Aஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Mஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Iஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Rஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Tஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Hஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 02, 2013 12:50 pm

amirmaran wrote:
அதிக வேலைப்பளுவால் ஏற்பட்ட மனச்சோர்வை
போக்கிக்கொள்ள சிறிது நேரம் விளையாடலாம்....
தப்பில்லை...!!
இப்படி மட்டும் சொல்லிடதேங்க அப்புறம் எல்லாரும் so  tired  ன்னு விளையாட ஆரம்பிச்சுடுவாங்க...
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Dec 02, 2013 6:27 pm

ayyasamy ram wrote:அதிக வேலைப்பளுவால் ஏற்பட்ட மனச்சோர்வை
போக்கிக்கொள்ள சிறிது நேரம் விளையாடலாம்....
தப்பில்லை...!!
தப்பில்லைதான் நண்பா நீங்கள் வரிசையில் கடைசி ஆளாக
இருந்து வேலை செய்பவர்கள் விளையாடிக் கொண்டும் பேசிக் கொண்டும்
இருந்து விட்டு வேலை நேரம் முடிந்து விட்டது நாளை வந்து பாருங்கள்
என்று சொல்வார்களே அப்போது தான் வரிசையில் நிற்பவர்களின் மனவருத்தம்


கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Dec 02, 2013 8:49 pm

நானும் இதே STATE BANK OF INDIA வங்கியில் காசாளராக தான் பணிபுரிகிறேன். இது வரை எந்த வாடிகையாளரையும் காத்திருக்க செய்ததில்லை .நான் அந்த கிளையில் பணியில் சேருவதற்கு முன் வங்கிக்கு சென்றால் மிகவும் காலதாமதம் ஆகின்றது என்று பொதுவான கருத்து இருந்தது .ஆனால் நான் சேர்ததிலிருந்து இது வரை எந்த வாடிகையாளரையும் காத்திருக்க செய்ததில்லை.



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! 1357389ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! 59010615ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Images3ijfஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Images4px
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Dec 02, 2013 9:26 pm

நானும் இதே STATE BANK OF INDIA வங்கியில் காசாளராக தான் பணிபுரிகிறேன். இது வரை எந்த வாடிகையாளரையும் காத்திருக்க செய்ததில்லை .நான் அந்த கிளையில் பணியில் சேருவதற்கு முன் வங்கிக்கு சென்றால் மிகவும் காலதாமதம் ஆகின்றது என்று பொதுவான கருத்து இருந்தது .ஆனால் நான் சேர்ததிலிருந்து இது வரை எந்த வாடிகையாளரையும் காத்திருக்க செய்ததில்லை. wrote:
எந்த கிளையில் அண்ணா இருக்கீங்க???
SBI என்றாலே ஒருவித கடுப்பு ஏனோ என் மனதில்...ஒரு சில கசப்பான சம்பவங்களால் எனக்கேற்ப்பட்ட கடுப்பு அது.அதனாலோ என்னமோ இன்று வரை எதற்காகவும் அவ்வங்கி பக்கம் போனதில்லை.பலமுறை அதற்க்கான நிர்பந்தம் ஏற்ப்பட்டும்..

படத்திலுள்ள அம்மா என்ன காரணத்திற்காகவோ கணினியில் விளையாடினாரோ?
ஒருவேளை இணைய இணைப்பு இல்லாமலிருந்திருக்கலாம்,அல்லது வீட்டில் என்ன சீட்டாட்டம்ன்னு யாராவது வீட்டில் திட்டியிருக்கலாம்..எது எப்படியோ அந்த இடத்தில் அவர் விளையாடியது தவறோ இல்லையோ...,அதை புகைப்படம் பிடித்து அவரது மானத்தை வாங்கியது தவறு...


கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Dec 02, 2013 9:37 pm

நான் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிளையில் பணி புரிகிறேன்.



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! 1357389ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! 59010615ஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Images3ijfஆட்குறைப்பினால் வங்கியில் வேலை பளு அதிகமாமே! Images4px
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 03, 2013 11:47 am

ஹர்ஷித் wrote:எந்த கிளையில் அண்ணா இருக்கீங்க???SBI என்றாலே ஒருவித கடுப்பு ஏனோ என் மனதில்...ஒரு சில கசப்பான சம்பவங்களால் எனக்கேற்ப்பட்ட கடுப்பு அது.அதனாலோ என்னமோ இன்று வரை எதற்காகவும் அவ்வங்கி பக்கம் போனதில்லை.பலமுறை அதற்க்கான நிர்பந்தம் ஏற்ப்பட்டும்..
எனக்கும் SBI என்றாலே பிடிக்காது , படிக்கும் காலத்தில் சில நேரங்களில் வரைவோலை எடுக்க போவேன் அந்த நேரங்களில் எல்லாம் வாடிக்கையாளர்கள் என்னவோ இவர்களின் அடிமைகள் போல நடத்துவார்கள் அதனாலேயே இந்த வங்கி மீது எரிச்சல்.

இன்று NRI அக்கௌன்ட் என்றதும் நிலைமை மாறிவிட்டது புன்னகை , தனி கதவு ... காத்திருப்பதற்கு வரவேற்பறை , நமக்கு முன் உள்ள வாடிக்கையாளர் சென்றதும் அவர்களே வந்து நம்ம அழைப்பது....... புன்னகை


கேசவன் இப்போ தானே புதிதாக வேலைக்கு சென்றுள்ளார் , அதனால் இப்ப வேகமா தான இருப்பார். ஒரே வேலையை வருடக்கணக்காக பார்த்துக்கொண்டும் ஒரே மாதிரியான வாடிக்கையாளர்களை தொடர்ந்து பார்த்துக்கொண்டும் முக்கியமாக திருமணம் ஆகியபிறகு ... நிலைமை மாறாமல் இருக்கிறதா என பார்ப்போம் புன்னகை

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Dec 03, 2013 1:07 pm

ராஜா wrote:
ஹர்ஷித் wrote:எந்த கிளையில் அண்ணா இருக்கீங்க???SBI என்றாலே ஒருவித கடுப்பு ஏனோ என் மனதில்...ஒரு சில கசப்பான சம்பவங்களால் எனக்கேற்ப்பட்ட கடுப்பு அது.அதனாலோ என்னமோ இன்று வரை எதற்காகவும் அவ்வங்கி பக்கம் போனதில்லை.பலமுறை அதற்க்கான நிர்பந்தம் ஏற்ப்பட்டும்..
எனக்கும் SBI என்றாலே பிடிக்காது  , படிக்கும் காலத்தில் சில நேரங்களில் வரைவோலை எடுக்க போவேன் அந்த நேரங்களில் எல்லாம் வாடிக்கையாளர்கள் என்னவோ இவர்களின் அடிமைகள் போல நடத்துவார்கள் அதனாலேயே இந்த வங்கி மீது எரிச்சல்.

இன்று NRI அக்கௌன்ட் என்றதும் நிலைமை மாறிவிட்டது புன்னகை, தனி கதவு ... காத்திருப்பதற்கு வரவேற்பறை , நமக்கு முன் உள்ள வாடிக்கையாளர் சென்றதும் அவர்களே வந்து நம்ம அழைப்பது....... புன்னகை


கேசவன் இப்போ தானே புதிதாக வேலைக்கு சென்றுள்ளார் , அதனால் இப்ப வேகமா தான இருப்பார். ஒரே வேலையை வருடக்கணக்காக பார்த்துக்கொண்டும் ஒரே மாதிரியான வாடிக்கையாளர்களை தொடர்ந்து பார்த்துக்கொண்டும் முக்கியமாக திருமணம் ஆகியபிறகு ... நிலைமை மாறாமல் இருக்கிறதா என பார்ப்போம் புன்னகை
ஆமோதித்தல்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக