புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிமுகப் படுத்துகிறேன்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
First topic message reminder :
பாரிஸ்டர் ரஜினிகாந்த் அவர்களே!
மக்கள் கலைஞர் அவர்களின் அன்புக்குப் பாத்திரமானவர் அல்லவா தாங்கள்! இதோ! ஈகரை அன்பர்களுக்குத் தங்களை அறிமுகப்படுத்துகிறேன்
ஈகரை அன்பர்களே!
புதிதாக நம்முடன் இணைந்திருக்கும் பாரிஸ்டர் ரஜினிகாந்த் என்ற சுப்பு 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் அவர்களின் தீவிர பக்தர். மக்கள் கலைஞர் திரு ஜெய்சங்கர் அவர்களின் குடும்பத்திற்கு மிக்க நெருக்கமானவர். திரு.ஜெய்சங்கர் அவர்களின் பேரன்பைப் பெற்றவர். அதோடு என்னுடைய உயிர் நண்பரும் கூட. அவரை மனதார நாம் வரவேற்போம்.
பாரிஸ்டர் ரஜினிகாந்த் அவர்களே!
மக்கள் கலைஞர் அவர்களின் அன்புக்குப் பாத்திரமானவர் அல்லவா தாங்கள்! இதோ! ஈகரை அன்பர்களுக்குத் தங்களை அறிமுகப்படுத்துகிறேன்
ஈகரை அன்பர்களே!
புதிதாக நம்முடன் இணைந்திருக்கும் பாரிஸ்டர் ரஜினிகாந்த் என்ற சுப்பு 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் அவர்களின் தீவிர பக்தர். மக்கள் கலைஞர் திரு ஜெய்சங்கர் அவர்களின் குடும்பத்திற்கு மிக்க நெருக்கமானவர். திரு.ஜெய்சங்கர் அவர்களின் பேரன்பைப் பெற்றவர். அதோடு என்னுடைய உயிர் நண்பரும் கூட. அவரை மனதார நாம் வரவேற்போம்.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அடடா...நடிகர் திலகமே வந்ததுபோல் உள்ளது...வருக வருக வாழ்த்துகள்...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
பாரிஸ்டர் ரஜனிகாந்த் , வருகை நல்வரவு ஆகுக.
உங்களை பற்றிய மேல்விபரங்கள் ஈகரைக்கு தெரியாபடுத்தலாமே. தங்கள் படிப்பு/சுய தொழிலா/ முதலியன எங்களை மேலும் உற்சாகபடுத்தும்.
பாரிஸ்டர் என்றால் தாங்கள் படித்தது சட்ட படிப்பா? இப்படிப்பு பொதுவாக UK இல் தான் இருப்பதாக அறிகிறேன். சட்டப் படிப்பு எனில், எங்கள் சந்தேகங்களை உங்களிடம் கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
ரமணியன்
உங்களை பற்றிய மேல்விபரங்கள் ஈகரைக்கு தெரியாபடுத்தலாமே. தங்கள் படிப்பு/சுய தொழிலா/ முதலியன எங்களை மேலும் உற்சாகபடுத்தும்.
பாரிஸ்டர் என்றால் தாங்கள் படித்தது சட்ட படிப்பா? இப்படிப்பு பொதுவாக UK இல் தான் இருப்பதாக அறிகிறேன். சட்டப் படிப்பு எனில், எங்கள் சந்தேகங்களை உங்களிடம் கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
பாரிஸ்டர் ரஜினிகாந்த் அவர்களைஅன்புடன் வரவேற்கிறோம்...
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
மிகுந்த அன்போடு ஈகரைக்கு வரவேற்கிறோம் அண்ணாBarrister Rajinikanth wrote:திரு வாசு அவர்களுக்கு
மிக்க நன்றி. தங்களுடைய நெருங்கிய நண்பர் என்பதை விட ஒரு நல்ல அறிமுகம் எனக்கு கிடைபதரிது.
அனைவருக்கும் வணக்கம் !
என்னால் முடிந்த வரை நல்லதொரு பங்களிப்பை இங்கு தருகிறேன் அனைவரின் அன்பும் ஆதரவும் இருக்கும் எனறு நினைகிறேன்.
மிக்க நன்றி...!
- Barrister Rajinikanthபுதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 01/12/2013
என்னை வரவேற்ற நல்ல உள்ளங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.
என் இயற்பெயர் சுப்ரமணியன். என்னை அறிந்தவர்கள் அனைவரும் சுப்பு என்று அழைப்பார்கள். நடிகர் திலகம் அவர்களுடைய கெளரவம் திரைப்படத்தில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் BARISTER RAJINIKANTH என்று நான் சொல்லிதான் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்றில்லை. ஆகையால் எப்படி இந்த பெயர் இயக்குனர் பாலச்சந்தேரை கவர்ந்து சிவாஜி ராவ் என்ற ஒரு புதுமுக நடிகரை ரஜினிகாந்த் என்று பெயர்சூடினாரோ, நானே எனக்கு சூட்டிக்கொண்ட புனைபெயர் தான் Barrister ரஜினிகாந்த்.
நான் சென்னையில் ஒரு SOFTWARE கம்பெனியில் விற்பனை பிரிவின் மேற்பார்வையாளராக வேலை செய்கிறேன். தந்தை, தாய், மனைவி, 7அம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் மற்றும் நான் என ஐவர் கொண்ட குழு எனது குடும்பம்.
நடிகர் திலகத்தின் மீது அதீத பற்றும், அவருடைய ADMIRER என்று பெருமைப்பட கூறும் பல கோடி ரசிகர்களில் நானுன் ஒருவன்.
அவருடைய நினைவை CITY மற்றும் NSC ஏரியா க்களில் மக்கள் மத்தியில் எப்போதும் நிலைத்திருக்க செய்யவேண்டும் மற்றும் இந்த கால தலைமுறையினர் அவரை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்ற என்னுடைய ஆதங்கம் தான் என்னை அவருடைய ஒரு சில திரைப்படங்களை திரையிடும் பாக்கியத்தை கொடுக்க செய்தது.
இதுவே என்னை பற்றிய ஒரு சிறு விளக்கமாகும் !
என் இயற்பெயர் சுப்ரமணியன். என்னை அறிந்தவர்கள் அனைவரும் சுப்பு என்று அழைப்பார்கள். நடிகர் திலகம் அவர்களுடைய கெளரவம் திரைப்படத்தில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் BARISTER RAJINIKANTH என்று நான் சொல்லிதான் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்றில்லை. ஆகையால் எப்படி இந்த பெயர் இயக்குனர் பாலச்சந்தேரை கவர்ந்து சிவாஜி ராவ் என்ற ஒரு புதுமுக நடிகரை ரஜினிகாந்த் என்று பெயர்சூடினாரோ, நானே எனக்கு சூட்டிக்கொண்ட புனைபெயர் தான் Barrister ரஜினிகாந்த்.
நான் சென்னையில் ஒரு SOFTWARE கம்பெனியில் விற்பனை பிரிவின் மேற்பார்வையாளராக வேலை செய்கிறேன். தந்தை, தாய், மனைவி, 7அம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் மற்றும் நான் என ஐவர் கொண்ட குழு எனது குடும்பம்.
நடிகர் திலகத்தின் மீது அதீத பற்றும், அவருடைய ADMIRER என்று பெருமைப்பட கூறும் பல கோடி ரசிகர்களில் நானுன் ஒருவன்.
அவருடைய நினைவை CITY மற்றும் NSC ஏரியா க்களில் மக்கள் மத்தியில் எப்போதும் நிலைத்திருக்க செய்யவேண்டும் மற்றும் இந்த கால தலைமுறையினர் அவரை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்ற என்னுடைய ஆதங்கம் தான் என்னை அவருடைய ஒரு சில திரைப்படங்களை திரையிடும் பாக்கியத்தை கொடுக்க செய்தது.
இதுவே என்னை பற்றிய ஒரு சிறு விளக்கமாகும் !
தங்களைப் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி திரு சுப்ரமணியன். ஈகரையில் தாங்கள் இணைந்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.Barrister Rajinikanth wrote:என்னை வரவேற்ற நல்ல உள்ளங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.
என் இயற்பெயர் சுப்ரமணியன். என்னை அறிந்தவர்கள் அனைவரும் சுப்பு என்று அழைப்பார்கள். நடிகர் திலகம் அவர்களுடைய கெளரவம் திரைப்படத்தில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் BARISTER RAJINIKANTH என்று நான் சொல்லிதான் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்றில்லை. ஆகையால் எப்படி இந்த பெயர் இயக்குனர் பாலச்சந்தேரை கவர்ந்து சிவாஜி ராவ் என்ற ஒரு புதுமுக நடிகரை ரஜினிகாந்த் என்று பெயர்சூடினாரோ, நானே எனக்கு சூட்டிக்கொண்ட புனைபெயர் தான் Barrister ரஜினிகாந்த்.
நான் சென்னையில் ஒரு SOFTWARE கம்பெனியில் விற்பனை பிரிவின் மேற்பார்வையாளராக வேலை செய்கிறேன். தந்தை, தாய், மனைவி, 7அம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் மற்றும் நான் என ஐவர் கொண்ட குழு எனது குடும்பம்.
நடிகர் திலகத்தின் மீது அதீத பற்றும், அவருடைய ADMIRER என்று பெருமைப்பட கூறும் பல கோடி ரசிகர்களில் நானுன் ஒருவன்.
அவருடைய நினைவை CITY மற்றும் NSC ஏரியா க்களில் மக்கள் மத்தியில் எப்போதும் நிலைத்திருக்க செய்யவேண்டும் மற்றும் இந்த கால தலைமுறையினர் அவரை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்ற என்னுடைய ஆதங்கம் தான் என்னை அவருடைய ஒரு சில திரைப்படங்களை திரையிடும் பாக்கியத்தை கொடுக்க செய்தது.
இதுவே என்னை பற்றிய ஒரு சிறு விளக்கமாகும் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
இத.. இத... இதத்தான் எதிர்பார்த்தேன்.!
வாழ்த்துக்கள் பாரிஸ்டர் ரஜினிகாந்த் !!
ரமணியன்
வாழ்த்துக்கள் பாரிஸ்டர் ரஜினிகாந்த் !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|