புதிய பதிவுகள்
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by ayyasamy ram Today at 7:33 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிமுகப் படுத்துகிறேன்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
First topic message reminder :
பாரிஸ்டர் ரஜினிகாந்த் அவர்களே!
மக்கள் கலைஞர் அவர்களின் அன்புக்குப் பாத்திரமானவர் அல்லவா தாங்கள்! இதோ! ஈகரை அன்பர்களுக்குத் தங்களை அறிமுகப்படுத்துகிறேன்
ஈகரை அன்பர்களே!
புதிதாக நம்முடன் இணைந்திருக்கும் பாரிஸ்டர் ரஜினிகாந்த் என்ற சுப்பு 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் அவர்களின் தீவிர பக்தர். மக்கள் கலைஞர் திரு ஜெய்சங்கர் அவர்களின் குடும்பத்திற்கு மிக்க நெருக்கமானவர். திரு.ஜெய்சங்கர் அவர்களின் பேரன்பைப் பெற்றவர். அதோடு என்னுடைய உயிர் நண்பரும் கூட. அவரை மனதார நாம் வரவேற்போம்.
பாரிஸ்டர் ரஜினிகாந்த் அவர்களே!
மக்கள் கலைஞர் அவர்களின் அன்புக்குப் பாத்திரமானவர் அல்லவா தாங்கள்! இதோ! ஈகரை அன்பர்களுக்குத் தங்களை அறிமுகப்படுத்துகிறேன்
ஈகரை அன்பர்களே!
புதிதாக நம்முடன் இணைந்திருக்கும் பாரிஸ்டர் ரஜினிகாந்த் என்ற சுப்பு 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் அவர்களின் தீவிர பக்தர். மக்கள் கலைஞர் திரு ஜெய்சங்கர் அவர்களின் குடும்பத்திற்கு மிக்க நெருக்கமானவர். திரு.ஜெய்சங்கர் அவர்களின் பேரன்பைப் பெற்றவர். அதோடு என்னுடைய உயிர் நண்பரும் கூட. அவரை மனதார நாம் வரவேற்போம்.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அடடா...நடிகர் திலகமே வந்ததுபோல் உள்ளது...வருக வருக வாழ்த்துகள்...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
பாரிஸ்டர் ரஜனிகாந்த் , வருகை நல்வரவு ஆகுக.
உங்களை பற்றிய மேல்விபரங்கள் ஈகரைக்கு தெரியாபடுத்தலாமே. தங்கள் படிப்பு/சுய தொழிலா/ முதலியன எங்களை மேலும் உற்சாகபடுத்தும்.
பாரிஸ்டர் என்றால் தாங்கள் படித்தது சட்ட படிப்பா? இப்படிப்பு பொதுவாக UK இல் தான் இருப்பதாக அறிகிறேன். சட்டப் படிப்பு எனில், எங்கள் சந்தேகங்களை உங்களிடம் கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
ரமணியன்
உங்களை பற்றிய மேல்விபரங்கள் ஈகரைக்கு தெரியாபடுத்தலாமே. தங்கள் படிப்பு/சுய தொழிலா/ முதலியன எங்களை மேலும் உற்சாகபடுத்தும்.
பாரிஸ்டர் என்றால் தாங்கள் படித்தது சட்ட படிப்பா? இப்படிப்பு பொதுவாக UK இல் தான் இருப்பதாக அறிகிறேன். சட்டப் படிப்பு எனில், எங்கள் சந்தேகங்களை உங்களிடம் கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
பாரிஸ்டர் ரஜினிகாந்த் அவர்களைஅன்புடன் வரவேற்கிறோம்...
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
மிகுந்த அன்போடு ஈகரைக்கு வரவேற்கிறோம் அண்ணாBarrister Rajinikanth wrote:திரு வாசு அவர்களுக்கு
மிக்க நன்றி. தங்களுடைய நெருங்கிய நண்பர் என்பதை விட ஒரு நல்ல அறிமுகம் எனக்கு கிடைபதரிது.
அனைவருக்கும் வணக்கம் !
என்னால் முடிந்த வரை நல்லதொரு பங்களிப்பை இங்கு தருகிறேன் அனைவரின் அன்பும் ஆதரவும் இருக்கும் எனறு நினைகிறேன்.
மிக்க நன்றி...!
- Barrister Rajinikanthபுதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 01/12/2013
என்னை வரவேற்ற நல்ல உள்ளங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.
என் இயற்பெயர் சுப்ரமணியன். என்னை அறிந்தவர்கள் அனைவரும் சுப்பு என்று அழைப்பார்கள். நடிகர் திலகம் அவர்களுடைய கெளரவம் திரைப்படத்தில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் BARISTER RAJINIKANTH என்று நான் சொல்லிதான் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்றில்லை. ஆகையால் எப்படி இந்த பெயர் இயக்குனர் பாலச்சந்தேரை கவர்ந்து சிவாஜி ராவ் என்ற ஒரு புதுமுக நடிகரை ரஜினிகாந்த் என்று பெயர்சூடினாரோ, நானே எனக்கு சூட்டிக்கொண்ட புனைபெயர் தான் Barrister ரஜினிகாந்த்.
நான் சென்னையில் ஒரு SOFTWARE கம்பெனியில் விற்பனை பிரிவின் மேற்பார்வையாளராக வேலை செய்கிறேன். தந்தை, தாய், மனைவி, 7அம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் மற்றும் நான் என ஐவர் கொண்ட குழு எனது குடும்பம்.
நடிகர் திலகத்தின் மீது அதீத பற்றும், அவருடைய ADMIRER என்று பெருமைப்பட கூறும் பல கோடி ரசிகர்களில் நானுன் ஒருவன்.
அவருடைய நினைவை CITY மற்றும் NSC ஏரியா க்களில் மக்கள் மத்தியில் எப்போதும் நிலைத்திருக்க செய்யவேண்டும் மற்றும் இந்த கால தலைமுறையினர் அவரை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்ற என்னுடைய ஆதங்கம் தான் என்னை அவருடைய ஒரு சில திரைப்படங்களை திரையிடும் பாக்கியத்தை கொடுக்க செய்தது.
இதுவே என்னை பற்றிய ஒரு சிறு விளக்கமாகும் !
என் இயற்பெயர் சுப்ரமணியன். என்னை அறிந்தவர்கள் அனைவரும் சுப்பு என்று அழைப்பார்கள். நடிகர் திலகம் அவர்களுடைய கெளரவம் திரைப்படத்தில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் BARISTER RAJINIKANTH என்று நான் சொல்லிதான் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்றில்லை. ஆகையால் எப்படி இந்த பெயர் இயக்குனர் பாலச்சந்தேரை கவர்ந்து சிவாஜி ராவ் என்ற ஒரு புதுமுக நடிகரை ரஜினிகாந்த் என்று பெயர்சூடினாரோ, நானே எனக்கு சூட்டிக்கொண்ட புனைபெயர் தான் Barrister ரஜினிகாந்த்.
நான் சென்னையில் ஒரு SOFTWARE கம்பெனியில் விற்பனை பிரிவின் மேற்பார்வையாளராக வேலை செய்கிறேன். தந்தை, தாய், மனைவி, 7அம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் மற்றும் நான் என ஐவர் கொண்ட குழு எனது குடும்பம்.
நடிகர் திலகத்தின் மீது அதீத பற்றும், அவருடைய ADMIRER என்று பெருமைப்பட கூறும் பல கோடி ரசிகர்களில் நானுன் ஒருவன்.
அவருடைய நினைவை CITY மற்றும் NSC ஏரியா க்களில் மக்கள் மத்தியில் எப்போதும் நிலைத்திருக்க செய்யவேண்டும் மற்றும் இந்த கால தலைமுறையினர் அவரை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்ற என்னுடைய ஆதங்கம் தான் என்னை அவருடைய ஒரு சில திரைப்படங்களை திரையிடும் பாக்கியத்தை கொடுக்க செய்தது.
இதுவே என்னை பற்றிய ஒரு சிறு விளக்கமாகும் !
தங்களைப் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி திரு சுப்ரமணியன். ஈகரையில் தாங்கள் இணைந்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.Barrister Rajinikanth wrote:என்னை வரவேற்ற நல்ல உள்ளங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.
என் இயற்பெயர் சுப்ரமணியன். என்னை அறிந்தவர்கள் அனைவரும் சுப்பு என்று அழைப்பார்கள். நடிகர் திலகம் அவர்களுடைய கெளரவம் திரைப்படத்தில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் BARISTER RAJINIKANTH என்று நான் சொல்லிதான் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்றில்லை. ஆகையால் எப்படி இந்த பெயர் இயக்குனர் பாலச்சந்தேரை கவர்ந்து சிவாஜி ராவ் என்ற ஒரு புதுமுக நடிகரை ரஜினிகாந்த் என்று பெயர்சூடினாரோ, நானே எனக்கு சூட்டிக்கொண்ட புனைபெயர் தான் Barrister ரஜினிகாந்த்.
நான் சென்னையில் ஒரு SOFTWARE கம்பெனியில் விற்பனை பிரிவின் மேற்பார்வையாளராக வேலை செய்கிறேன். தந்தை, தாய், மனைவி, 7அம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் மற்றும் நான் என ஐவர் கொண்ட குழு எனது குடும்பம்.
நடிகர் திலகத்தின் மீது அதீத பற்றும், அவருடைய ADMIRER என்று பெருமைப்பட கூறும் பல கோடி ரசிகர்களில் நானுன் ஒருவன்.
அவருடைய நினைவை CITY மற்றும் NSC ஏரியா க்களில் மக்கள் மத்தியில் எப்போதும் நிலைத்திருக்க செய்யவேண்டும் மற்றும் இந்த கால தலைமுறையினர் அவரை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்ற என்னுடைய ஆதங்கம் தான் என்னை அவருடைய ஒரு சில திரைப்படங்களை திரையிடும் பாக்கியத்தை கொடுக்க செய்தது.
இதுவே என்னை பற்றிய ஒரு சிறு விளக்கமாகும் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
இத.. இத... இதத்தான் எதிர்பார்த்தேன்.!
வாழ்த்துக்கள் பாரிஸ்டர் ரஜினிகாந்த் !!
ரமணியன்
வாழ்த்துக்கள் பாரிஸ்டர் ரஜினிகாந்த் !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|