Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பட்டினப்பாலை - இளையபாரதி
Page 1 of 1
பட்டினப்பாலை - இளையபாரதி
-
விளையாட்டாக மரணத்தைப் பற்றி
நிறைய கவிதைகள் எழுதிக் கொண்டிருந்த
கவிஞனின் கதவைத் தட்டியது மரணம்
-
கவிஞன் அலறினான்
விளையாட்டாக உன்னைப் பற்றி எழுதினேன்
விளையாட்டாக உனக்கு சவால் விட்டேன்
விளையாட்டாக உன்னைக் கொண்டாடினேன்
விளையாட்டாக உன்னைத் தேடினேன்
உன்னைக் காதலிப்பது வீரமென்று
விளையாட்டாக விளையாடினேன்
உயிரைத் துச்சமாய் மதித்தவர்களிடம்
உறவாடியதும் அப்படித்தான்
விரும்பிச் செய்யவில்லை என்றான்
-
மரணம் சொன்னது
சரி
போகலாம்
நானும் விளையாட்டகத்தான்
வந்திருக்கிறேன்
-
------------------------
>இளையபாரதி
நன்றி: 'பட்டிப்பாலை' - கவிதைகள்
விளையாட்டாக மரணத்தைப் பற்றி
நிறைய கவிதைகள் எழுதிக் கொண்டிருந்த
கவிஞனின் கதவைத் தட்டியது மரணம்
-
கவிஞன் அலறினான்
விளையாட்டாக உன்னைப் பற்றி எழுதினேன்
விளையாட்டாக உனக்கு சவால் விட்டேன்
விளையாட்டாக உன்னைக் கொண்டாடினேன்
விளையாட்டாக உன்னைத் தேடினேன்
உன்னைக் காதலிப்பது வீரமென்று
விளையாட்டாக விளையாடினேன்
உயிரைத் துச்சமாய் மதித்தவர்களிடம்
உறவாடியதும் அப்படித்தான்
விரும்பிச் செய்யவில்லை என்றான்
-
மரணம் சொன்னது
சரி
போகலாம்
நானும் விளையாட்டகத்தான்
வந்திருக்கிறேன்
-
------------------------
>இளையபாரதி
நன்றி: 'பட்டிப்பாலை' - கவிதைகள்
Re: பட்டினப்பாலை - இளையபாரதி
நிற்பவனுக்கே நிழல்
----------------------
-
பறந்து செல்லும் பறவையின்
நிழலை ஸ்பரிசிக்க முடியுமா?
-
கடலில் விழும் நிழலைக்
காண முடியுமா?
-
பூமியில் அசையும் நிழல்கள்
கருத்த ஓவியங்களாய் படிவதில்லை
எல்லோரும் படாத பாடு படுகிறார்கள்
நீங்காத நிழலாக
பூமியில் தன்னைப் பொறித்துக் கொள்ள
-
சாய்ந்தவனுக்கு இல்லை
நிற்பவனுக்கே நிழல்
-
----------
----------------------
-
பறந்து செல்லும் பறவையின்
நிழலை ஸ்பரிசிக்க முடியுமா?
-
கடலில் விழும் நிழலைக்
காண முடியுமா?
-
பூமியில் அசையும் நிழல்கள்
கருத்த ஓவியங்களாய் படிவதில்லை
எல்லோரும் படாத பாடு படுகிறார்கள்
நீங்காத நிழலாக
பூமியில் தன்னைப் பொறித்துக் கொள்ள
-
சாய்ந்தவனுக்கு இல்லை
நிற்பவனுக்கே நிழல்
-
----------
Re: பட்டினப்பாலை - இளையபாரதி
மீன் குஞ்சுகளை
விரட்டிக் கொண்டிருந்தது
உறுமீன்
கடல் தன்னுடையதென்று
-
உறுமீனின் உறுமலுக்கு பயந்து நடந்தன
மீன் குஞ்சுகள்
-
ஒரு வலை விழுந்தது கடலின் கர்ப்பத்தில்
வலையின் இடைவெளியில் தப்பின
குஞ்சுகள்
வலைக்குள் துடித்தது உறுமீன்
-
வாரம் சில கழித்து
வளர்ந்த குஞ்சொன்று
சொல்ல ஆரம்பித்திருக்கிறது
கடல் என்னுடையது என்று
-
----
விரட்டிக் கொண்டிருந்தது
உறுமீன்
கடல் தன்னுடையதென்று
-
உறுமீனின் உறுமலுக்கு பயந்து நடந்தன
மீன் குஞ்சுகள்
-
ஒரு வலை விழுந்தது கடலின் கர்ப்பத்தில்
வலையின் இடைவெளியில் தப்பின
குஞ்சுகள்
வலைக்குள் துடித்தது உறுமீன்
-
வாரம் சில கழித்து
வளர்ந்த குஞ்சொன்று
சொல்ல ஆரம்பித்திருக்கிறது
கடல் என்னுடையது என்று
-
----
Similar topics
» நீ நான் நிலா ! நூலாசிரியர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி
» ஹைக்கூ பூக்கள் ! தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» என்ன சொல்லப் போகிறாய்? நூல் தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» ஹைக்கூ பூக்கள் ! தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» என்ன சொல்லப் போகிறாய்? நூல் தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|