ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:23 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்பொழுதும் தூங்கிக் கோண்டே இருக்கும் பெண்ணை கல்யாணம் கட்டலாமா

+5
ராஜா
சிவா
ayyasamy ram
உதயசுதா
மாணிக்கம் நடேசன்
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

எப்பொழுதும் தூங்கிக் கோண்டே இருக்கும் பெண்ணை கல்யாணம் கட்டலாமா - Page 2 Empty எப்பொழுதும் தூங்கிக் கோண்டே இருக்கும் பெண்ணை கல்யாணம் கட்டலாமா

Post by மாணிக்கம் நடேசன் Sun Dec 01, 2013 8:34 am

First topic message reminder :

நான ன் இப்போ ஒரு பெரிய மிகப் பெரிய சங்கடத்துல இல் இக்கட்டுல மாட்டிண்டு இருக்கேன். எப்பவுமே தூங்கிக் கொண்டே இருக்கும் ஒரு குண்டுப் பொண்ண என் தலையில் கட்ட ரெண்டு பேரு தீவர முயற்சியில இறங்கி இருக்காங்க. எப்படி தப்பிக்கறதுன்னு தலைய போட்டு பிச்சிகிட்டு இருக்கேன்.
அன்போட வேண்டிக்கிறேன், இங்க இருக்குற நீங்க தான் எனக்கு ஒரு வழி சொல்லனும், சொல்லுரது என்ன, சொல்லுரீங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down


எப்பொழுதும் தூங்கிக் கோண்டே இருக்கும் பெண்ணை கல்யாணம் கட்டலாமா - Page 2 Empty Re: எப்பொழுதும் தூங்கிக் கோண்டே இருக்கும் பெண்ணை கல்யாணம் கட்டலாமா

Post by மாணிக்கம் நடேசன் Sun Dec 01, 2013 4:40 pm

ஒன்னு பால் வடியும் முகம், சரியாச் சொன்னீங்க ஆனா இன்னொன்னு வெரும் வெள்ளைப் பல்லு வடியும் முகமாவுள்ள இருக்கு.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

எப்பொழுதும் தூங்கிக் கோண்டே இருக்கும் பெண்ணை கல்யாணம் கட்டலாமா - Page 2 Empty Re: எப்பொழுதும் தூங்கிக் கோண்டே இருக்கும் பெண்ணை கல்யாணம் கட்டலாமா

Post by மாணிக்கம் நடேசன் Sun Dec 01, 2013 4:43 pm

சிவா wrote:
மாணிக்கம் நடேசன் wrote:நான ன் இப்போ  ஒரு பெரிய மிகப் பெரிய சங்கடத்துல இல் இக்கட்டுல  மாட்டிண்டு இருக்கேன்.   எப்பவுமே தூங்கிக் கொண்டே இருக்கும் ஒரு குண்டுப் பொண்ண என் தலையில் கட்ட ரெண்டு பேரு தீவர முயற்சியில இறங்கி இருக்காங்க. எப்படி தப்பிக்கறதுன்னு தலைய போட்டு பிச்சிகிட்டு இருக்கேன்.
அன்போட வேண்டிக்கிறேன், இங்க இருக்குற நீங்க தான் எனக்கு ஒரு வழி சொல்லனும், சொல்லுரது  என்ன, சொல்லுரீங்க.
அப்படியெல்லாம் சொல்லக்கூடாது மாப்ளை, கண்டிப்பா கல்யாணம் செய்து கொள்ளத்தான் வேண்டும்..!

இன்னும் பல்லே முளைக்காத இந்த பாட்டிக்கு யாரு வெத்தலை இடிச்சி கொடுக்கிறது. இப்பவே என் காதுல டொக்கு டொக்குன்னு சத்தம் கேக்க ஆரம்பிச்சிடுச்சு.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

எப்பொழுதும் தூங்கிக் கோண்டே இருக்கும் பெண்ணை கல்யாணம் கட்டலாமா - Page 2 Empty Re: எப்பொழுதும் தூங்கிக் கோண்டே இருக்கும் பெண்ணை கல்யாணம் கட்டலாமா

Post by krishnaamma Mon Dec 02, 2013 12:08 pm

மாணிக்கம் நடேசன் wrote:நான ன் இப்போ  ஒரு பெரிய மிகப் பெரிய சங்கடத்துல இல் இக்கட்டுல  மாட்டிண்டு
இருக்கேன்.   எப்பவுமே தூங்கிக் கொண்டே இருக்கும் ஒரு குண்டுப் பொண்ண என் தலையில் கட்ட ரெண்டு பேரு தீவர முயற்சியில இறங்கி இருக்காங்க. எப்படி தப்பிக்கறதுன்னு தலைய போட்டு பிச்சிகிட்டு இருக்கேன்.
அன்போட வேண்டிக்கிறேன், இங்க இருக்குற நீங்க தான் எனக்கு ஒரு வழி சொல்லனும், சொல்லுரது  என்ன,
சொல்லுரீங்க.



தாராளமாய் பயப்படாமல் கல்யாணம் பண்ணிக்கொங்கமாமா புன்னகை மறக்காமல் எனக்கும் அசப்பு அனுப்புங்கோ ஜாலி ஜாலி ஜாலி 


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எப்பொழுதும் தூங்கிக் கோண்டே இருக்கும் பெண்ணை கல்யாணம் கட்டலாமா - Page 2 Empty Re: எப்பொழுதும் தூங்கிக் கோண்டே இருக்கும் பெண்ணை கல்யாணம் கட்டலாமா

Post by krishnaamma Mon Dec 02, 2013 12:24 pm

சிவா wrote:[You must be registered and logged in to see this image.]

இந்த இரண்டு பால் வடியும் முகங்களையும் பார்த்தால் கோபம் வருவது போலவா தெரிகிறது!
குழந்தை நல்லா இருக்கா சிவா புன்னகை உங்க சாயல் தான் அதிகம் தெரிகிறது !அன்பு மலர் 


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எப்பொழுதும் தூங்கிக் கோண்டே இருக்கும் பெண்ணை கல்யாணம் கட்டலாமா - Page 2 Empty Re: எப்பொழுதும் தூங்கிக் கோண்டே இருக்கும் பெண்ணை கல்யாணம் கட்டலாமா

Post by ஜாஹீதாபானு Mon Dec 02, 2013 3:22 pm

மாணிக்கம் நடேசன் wrote:ஐயா, இது அறுபதாம் கல்யாணம் இல்லீங்க ஐயா, பொண்ணுக்கு இப்ப தான் வயசு ரெண்டு மாசம் ஆகுது. அதுவும் சரியன குண்டு அவுங்க அப்பா மாதிரி. அந்தப் பொண்ண என் தலையில கட்டப் பாக்குராங்க அந்த பொண்ணோட அப்பாவும் அம்மாவும். சட்டுன கோபம் வேற வந்திடுது, அம்பாள் மாதிரி முகம் எல்லாம் செவந்து போயிடு, என் குரல கேட்டா ஒரே சத்தம். அதானல நான் தப்பிக்கனும்,  எப்படியாவது இந்த சின்னப் பையன காப்பாத்துங்க.
கோவம் வந்து மிதிக்காம இருந்தா சரி


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எப்பொழுதும் தூங்கிக் கோண்டே இருக்கும் பெண்ணை கல்யாணம் கட்டலாமா - Page 2 Empty Re: எப்பொழுதும் தூங்கிக் கோண்டே இருக்கும் பெண்ணை கல்யாணம் கட்டலாமா

Post by விஸ்வாஜீ Mon Dec 02, 2013 7:44 pm

ராஜா wrote:
சிவா wrote:[You must be registered and logged in to see this image.]

இந்த இரண்டு பால் வடியும் முகங்களையும் பார்த்தால் கோபம் வருவது போலவா தெரிகிறது!
கலர் ஜெராக்ஸ் நல்லா இருக்குது தல நன்றிநன்றி,  அன்று கார்த்திகா கிட்ட பேசும்போது கூட அப்படியே அவங்க அப்பா தான் என்று சொன்னார். இன்று தான் நல்லா தெரியுது.  



ஒரு முகத்தில் பால் வழியுது ஓகே  , இன்னொரு முகத்தில் பால் வழியுற மாதிரி தெரியலையே வேற மாதிரி தெரியுது மப்பு ஏறிப்போச்சுமப்பு ஏறிப்போச்சு
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது  சிப்பு வருது  சிரிப்பு சிப்பு வருது 
ஆமோதித்தல் 
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

எப்பொழுதும் தூங்கிக் கோண்டே இருக்கும் பெண்ணை கல்யாணம் கட்டலாமா - Page 2 Empty Re: எப்பொழுதும் தூங்கிக் கோண்டே இருக்கும் பெண்ணை கல்யாணம் கட்டலாமா

Post by T.N.Balasubramanian Mon Dec 02, 2013 8:15 pm

சிவா wrote:[You must be registered and logged in to see this image.]

இந்த இரண்டு பால் வடியும் முகங்களையும் பார்த்தால் கோபம் வருவது போலவா தெரிகிறது!
ஷிவானி : ஒரே குழப்பமா இருக்கே. அப்பாவ எல்லோரும் "சிவா" ன்னு  கூப்பிடறாங்க  . ஆனா, அப்பா, என்னை "ஷிவா நீ" ன்னு தப்பு தப்பா  கொஞ்சறாரு. யாரு சிவா? சிவா அவரா? ஷிவா நீ சொல்லற நான் சிவா வா? என்னை வெச்சு இந்த 40 நாளிலேயே காமெடி /கீமெடி பண்ணறாங்களோ?  அப்பாவ பார்த்தால், சிரிச்சு காமெடி பண்ணற மாதிரிதான் இருக்கு.
அந்த மாப்பிள்ளை பார்த்தால் ,காமெடி பீசா தெரியறார். ஆண்டவா காப்பாத்து.
( குழந்தையும் அழகாக இருக்கிறார், சிவா . ஆசிகள்.) அன்பு மலர் அன்பு மலர்  
ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Mon Dec 02, 2013 8:17 pm; edited 1 time in total (Reason for editing : addnl.words)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எப்பொழுதும் தூங்கிக் கோண்டே இருக்கும் பெண்ணை கல்யாணம் கட்டலாமா - Page 2 Empty Re: எப்பொழுதும் தூங்கிக் கோண்டே இருக்கும் பெண்ணை கல்யாணம் கட்டலாமா

Post by மாணிக்கம் நடேசன் Mon Dec 02, 2013 9:01 pm

என்னாது காமடி பீசா, நான் இந்த தூங்கா மீஞ்சி பொண்ணு வேணாம்னு தான் சொன்னேன், அக்காவும் மாமாவும்தான் சதா தொல்ல பண்ணின்டே இருக்காங்க, காசிக்கு சாமியாரா போயிடலாம்னு முடிவெடுத்திருக்கேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

எப்பொழுதும் தூங்கிக் கோண்டே இருக்கும் பெண்ணை கல்யாணம் கட்டலாமா - Page 2 Empty Re: எப்பொழுதும் தூங்கிக் கோண்டே இருக்கும் பெண்ணை கல்யாணம் கட்டலாமா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» எப்பொழுதும் இருக்கும் கவிதை.
» கட்சி சார்பில்லாமல் தற்பொழுது இருக்கும் நிலை தொடர்ந்தால் புதிய தலைமுறைக்கு எப்பொழுதும் வெற்றிதான்...
» கல்யாணம் ஆன அனைவருக்கும் இது இருக்கும்...!!
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
» இரட்டை படையில்(உதாரணம் 26,28,------) வயது இருக்கும் போது கல்யாணம் செய்யக் கூடாது என்று ஏன் சொல்கிறார்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum