புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_c10சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_m10சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_c10 
91 Posts - 61%
heezulia
சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_c10சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_m10சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_c10சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_m10சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_c10சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_m10சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_c10சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_m10சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_c10 
1 Post - 1%
viyasan
சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_c10சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_m10சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_c10 
1 Post - 1%
eraeravi
சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_c10சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_m10சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_c10சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_m10சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_c10 
283 Posts - 45%
heezulia
சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_c10சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_m10சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_c10சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_m10சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_c10சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_m10சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_c10சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_m10சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_c10 
19 Posts - 3%
prajai
சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_c10சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_m10சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_c10சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_m10சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_c10சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_m10சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_c10சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_m10சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_c10சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_m10சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும்


   
   
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Aug 24, 2013 12:34 pm

சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் 577802_516956218394636_1885674015_n

* கோவிலில் உள்ள நந்தி சிலையானது முழுவதும் ஒரே பாறையில் செதுக்கப்பட்டதாகும்...

* 1003 வருடங்கள் ஆனாலும் பழமை மாறாமல் இருப்பது இன்னொரு பெருமை.

* ரிசர்வ் வங்கி வெளியிட்ட ரூபாய் நோட்டு, நாணயம், மற்றும் அஞ்சல் துறை வெளியிட்ட அஞ்சல் தலை, ஆகியவற்றில் நம் பெரிய கோவில் உள்ளது, இவை மூன்றிலும் இடம் பெற்ற ஒரே கட்டிடம், தஞ்சை கோவில் மட்டுமே.

* இன்று தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் இது 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் 1146724_695472180467635_71734157_n

*** இக்கோவிலின் மிகப்பெரிய சிறப்பு, இக்கோவிலின் மேல் இடம்பெற்றுள்ள கோவில் கலசம், கீழே உள்ள சிவன் லிங்கத்திற்கு துல்லியமாக நேர்க்கோட்டில் அமைந்திருப்பது...

## இன்னும் நமக்கு தெரியாமல் எத்தனை ரகசியங்களை மறைத்து வைத்திருக்குறார் அந்த ராஜ ராஜ சோழன்...

(ஏற்கனவே இருந்தால் சேர்த்து விடுங்கள் உறவுகளே)



சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Mசில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Aசில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Dசில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Hசில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் U



சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Aug 24, 2013 12:36 pm

சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் 1095068_694885047193015_1014790501_n

கம்போடியாவில் உள்ள "அன்க்கோவர் வாட்" கோயிலை விட சிறியதே என்றாலும், இன்றைக்கு அது இயங்கவில்லை. ஆனால், 156 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஸ்ரீரங்கம் கோயிலே இயங்கிக்கொண்டிருக்கும் உலகின் பெரிய கோயில் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.

6,31,000 m². (6,790,000 sq ft) (156 Acres) with a perimeter of 4 km (10,710 ft). ஏழு பிரகாரங்களை கொண்ட இந்த கோயிலில் நான்கு உட்புறமும், மூன்று வெளிப்புறமும் அமைந்துள்ளது 236அடி உயரம் (72 m) கொண்ட இந்த கோயிலின் ராஜகோபுரம் ஆசியாவின் பெரிய கோபுரமாக விளங்குகின்றது. இந்த கோயிலில் மொத்தம் 21 கோபுரங்கள் உள்ளன !

கோவில்களில் அழகு என்றல் அது "திருவரங்கம்" கோவில் தான், அதனால் தான் அங்கு பிறக்கும் பெண் குழந்தைகளை திருவரங்கத்து தேவதை என்று வர்ணிக்கின்றனர்...



சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Mசில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Aசில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Dசில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Hசில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் U



சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Aug 24, 2013 12:47 pm


கி.பி. 985 முதல் 1070 வரை சோழர் கலை உயர்வடைந்து உச்ச நிலையில் இருந்தது. இந்தக் காலத்தை மத்திய சோழர் காலம் என்றழைக்கலாம், இந்தக் காலத்தில் ஏராளமான கோயில்கள் கட்டப்பட்டன. பரந்து கிடந்த சோழப் பேரரசு எங்கும் கோயில்கள் கட்டும் பணி தொடர்ச்சியாக நடந்தது. இக்காலத்தில் எத்தனையோ சிறு கோயில்கள் கட்டப்பட்டன.

சோழப் பேரரசின் விரிந்துவரும் பரப்பிற்கும் வளர்ந்து வரும் வசதிக்கும் ஓங்கிவரும் அதிகாரத்திற்கும் பொருத்தமாகக் கட்டடக் கலையில் தமிழருடைய சாதனையாக இந்தக் கோயிலை இராஜராஜன் கட்ட நினைத்தான் போலும் முக்கியமான கட்டடம் 150 அடி நீளம் இருக்கிறது. மிகப் பிரம்மாண்டமான விமானம் எகிப்தியப் பிரமிடுகளைப் போல கூர்நுனிக் கோபுரமாக அமைந்து கர்ப்பக்கிரகத்திலிருந்து 190 அடி உயரத்திற்கு ஓங்கி வளர்ந்திருக்கிறது. அக்காலத்தில் புவனேஸ்வரத்தில் கட்டப்பட்ட லிங்கராஜர் கோயிலின் உயரம் 160அடி. இராஜராஜேஸ்வரம் அதையும் மிஞ்சி விட்டமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலில் பிற்காலத்தில் கட்டப்பட்டவை - முன் தாழ்வாரம், நந்தி மண்டபம், கருவூர்த் தேவர் கோயில, அம்மன் கோயில், சுப்பிரமணியர் கோயில் ஆகியன.

இவை தவிர இந்த மாபெரும் கோயிலின் ஏனைய பகுதிகள் யாவும் ஒரே காலத்தவை. இவற்றினுடைய பெருமிதத் தோற்றத்தையும் ஒருங்கிணைந்த திட்டத்தின் எளிமையான இயல்பையும் பாராட்டாமல் இருக்கமுடியாது. துணைச் சார்ந்த(Axial)மண்டபங்களும் விமானமும் அர்த்த மண்டபமும் மகாமண்டபமும் பெரிய நந்தியும் அவற்றிற்கேற்ற பொருத்தமான அளவுகளையுடைய ஒரு சுற்றுச் சுவருக்குள் அடங்கியிருக்கின்றன. இச்சுவரில் கிழக்கே ஒரு கோபுரம் இருக்கிறது. மதிலை ஒட்டி உள்பக்கமாக பல தூண்களுள்ள ஒரு நீண்ட மண்டபம் செல்லுகிறது. இது 35 உட்கோயில்களை இணைக்கிறது. நான்கு திக்குகளிலும் பல இடைவெளிகளுக்கு நடுவே கேந்திரமான இடங்களில் இந்த உட்கோயில்கள் கட்டப் பெற்றிருக்கின்றன. இரண்டாவது வெளிப் பிரகாரத்தின் வாயிலாக இருந்த இடத்தில் முன் பக்கத்தில் இரண்டாவது கோபுரம் இருக்கிறது.
முக்கிய விமானம் உத்தம வகையச் சார்ந்தது; ஆதலால் இது மிகச் சிறந்தது. இதை, தமிழில் மாடக்கோயில் என்றும் சொல்வார்கள்.

இக் கோயிலின் பலவிடங்களிலும் இருக்கும் கல்வெட்டுக்கள், இக் கோயிலில் இராஜராஜன் கொண்டிருந்த தனிப்பட்ட கரிசனத்தை விளக்குவதாகக் கூறப்படுகிறது. தான் மட்டுமன்றி, அரச குடும்பத்தினரும், அரச அலுவலரும், படையினரும், பொதுமக்களும் ஆகிய எல்லோருடைய பங்களிப்பும், கோயிலின் பராமரிப்பிலும், பாதுகாப்பிலும் இருக்கும்படி பார்த்துக்கொண்டானெனவும் தெரிகிறது. நிதித்தேவைகளும், அரசனால் இறையிலியாகக் கொடுக்கப்பட்ட நிலங்களிலும், கிராமங்களிலிருந்தும் வரும் வருவாயினாலும், இன்னும் வேறு வழிகளிலும் பெற்றுக்கொள்ளப்பட்டது.


பெரிய கோவில் அல்லது பிரகதீசுவரர் கோயில் என அழைக்கப்படும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் இன்னொரு தோற்றம்.
கோயிலில் அன்றாட கருமங்களை ஒழுங்காகச் செயல்படுத்துவதற்குப், பூசகர்களும், சிற்பிகளும் தேவார ஓதுவார்களும், இசைவாணர்களும், நடனமாதர்களும், மேலும் இன்னோரன்ன பணியாட்களும் தேவைகளுக்கேற்ப நியமிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. 50 ஓதுவார்களும், 400 நடன மாதர்களும் கோயிலிலிருந்ததாகக் கல்வெட்டுச் சான்றுகள் பகர்கின்றன.
சிவலிங்கம் பிரதிட்டை செய்யப்பட்டுள்ள, முக்கியமான கோயிலையும், அதனோடு கூடிய மண்டபங்களையும் தவிர, சண்டிகேஸ்வரர், அம்மன், சுப்பிரமணியர், கணபதி மற்றும் கருவூர்த் தேவர் கோயில்களும், இவ் வளாகத்துள் அமைந்துள்ளன.

இக்கோயிலின் கட்டிடக்கலை, சோழர்காலக் கட்டிடக்கலைக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது.

தஞ்சைப் பெரியகோவிலில் உள்ள பெரிய நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீ, நீளம் 7 மீ, அகலம் 3 மீ ஆகும். நந்தி மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நன்றி முகநூல்



சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Mசில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Aசில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Dசில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Hசில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் U



சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Nov 15, 2013 11:17 am

மதுமிதா நல்ல பணியை ஆற்றிவருகிறார்கள் ! அப்படியே ஆலயங்களை வடித்த சிற்பிகளையும் சேர்த்துச் சேர்த்து எழுதினால் நல்லது ! இல்லையானால் , அறிவு பெரிதல்ல , பணம்தான் பெரிது என்றாகிவிடும் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக