புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_m10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10 
89 Posts - 38%
heezulia
அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_m10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_m10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_m10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_m10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_m10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_m10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10 
2 Posts - 1%
manikavi
அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_m10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_m10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_m10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_m10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10 
340 Posts - 48%
heezulia
அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_m10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_m10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_m10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_m10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10 
24 Posts - 3%
prajai
அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_m10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_m10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_m10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10 
3 Posts - 0%
Barushree
அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_m10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10 
2 Posts - 0%
Guna.D
அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_m10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருணாசலமும் 40 கழுதைகளும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 30, 2013 12:46 pm

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.

அருணாசலத்திற்குச் சுத்தமாக ஆங்கிலம் புரியவில்லை. ஆறாம் வகுப்பு ஆங்கில ஆசிரியை தினமும் வகுப்பில் திட்டுவார்! நீ எல்லாம் ஏன்டா? படிக்கவர்றே! கழுதை மேய்க்கத்தான் நீ லாயக்கு என்றார். பயிற்சி நோட்டைத் தூக்கி வீசினார். அப்பவும் அருணாசலம் சிரித்தபடி நின்றான்.

தலைமை ஆசிரியர் சங்கரன் வகுப்புகளைப் பார்வையிட வராந்தாவில் வந்தார். ""இவனைப் போல் 40 கழுதைகளை ஏன் ஐயா, பள்ளியில் சேர்த்தீங்க'' எனக் கேட்டார் கனகவல்லி டீச்சர்.

""இவங்கள்லாம் இலவச சத்துணவுக்காகவும் முட்டைக்காகவும் வர்றாங்க! உங்க அப்பா அம்மாவைக் கூட்டிவாடா, போடா'' என்றார் தலைமை ஆசிரியர்.

அப்படியே வீடு சென்றவன், வீட்டு வாசல் படியிலேயே தூங்கிவிட்டான். சலவை வேலைக்குச் சென்ற அவனுடைய பெற்றோர் முன்னிரவு நேரம் வீடு திரும்பினர். அருணாசலம் வாசற்படியில் படுத்திருப்பதைக் கண்டு பதைபதைத்தனர்.

மறுநாள் தந்தை சண்முகம், தாய் வள்ளி இருவருடனும் பள்ளிக்கு வந்தான் அருணாசலம். ""இவனுக்குப் படிப்பு சுத்தமாக வரலே! ஏதாவது வேலைக்கு அனுப்பு'' என்றார் தலைமை ஆசிரியர் சங்கரன்.

""ஆமாம்பா! பரீட்சையில் முட்டைதான் வாங்குறான். ஆண்டுத் தேர்வில் பெயில்தான் ஆவான். இவனெல்லாம் கழுதை மேய்க்கத்தான் லாயக்கு!'' என்றார் கனகவல்லி டீச்சர்.

""கும்பிடுறேன் சாமி! ஊரெல்லாம் சலவை செய்து பிழைக்கிறோம். நாங்கதான் படிக்கலே! பையனாவது படிக்கட்டுமே... பாடப் புத்தகம், நோட்டு, மதிய சத்துணவு, முட்டை எல்லாம் இலவசமாய்க் கொடுக்கிறாங்கன்னு படிக்க அனுப்புறோம்'' என்றார் சண்முகம்.

""ஏன் சாமி! பள்ளி நேரத்தில் பெற்றோரை அழைச்சுட்டு வா என்று அனுப்புறீங்களே! பகல்லே சலவைக்குப் போய்ப் பிழைக்கிறோம். அந்த நேரம் எங்களுக்கு இப்படி வீணாகுது. அதுவே தப்பு! நீங்கள்லாம் படிச்சவங்க. அருணாசலம் வாசல் படியிலே வந்து பசியோட தூங்கிட்டான். இன்னிக்கும் எங்களுக்குப் பொழைப்பு போச்சு!''

என்றாள் அம்மா வள்ளி. ""என்ன நீ! இப்படியெல்லாம் எதிர்த்துப் பேசுறே?'' கனகவல்லி டீச்சர் கோபித்தார்.

""கோபிக்காதீங்க டீச்சர். உடம்புக்குச் சரியில்லேன்னு டாக்டரிடம் கூட்டிட்டுப் போறோம். இவன் பொழைக்கமாட்டான்னு சொல்லலாமா? எப்படி மருந்து கொடுக்கலாம், குணப்படுத்தலாம்னு யோசனை பண்ணிப் பிழைக்க வைக்க வேண்டாமா? கைராசியும் முகராசியும் உள்ள டாக்டர்னு எல்லாரும் கும்பிடுவாங்களேம்மா!'' என்றாள் வள்ளி.

என்ன காரணமோ? கோபமோ? அருணாசலம் பெயில் ஆனான்... பள்ளிக்குச் செல்லவில்லை. முடிவு -
ஜாபர்கான் பேட்டையில் அருணாசலம் சலவையகம் 10 ஆண்டுகளில் பிரபலமாகியது. பூர்விக ஊர் வண்ணார்பேட்டைப் பெண் அழகு சுந்தரியைக் கல்யாணம் செய்தான்! மாமியார் வீட்டுச் சீதனமாக மாமனார் மூர்த்தி வழங்கிய 40 கழுதைகளுடன் வந்து இறங்கினாள் அழகு சுந்தரி.

தினமும் அதிகாலையில் கழுதைப் பால் வியாபாரம் ஓங்கியது! மகப்பேறு மருத்துவர்கள், பிறந்த குழந்தைகளுக்குக் கழுதைப் பால் கொடுத்தால், நோய் அண்டாது! பேச்சு நன்றாக வரும் எனக் கூறியதால், நீண்ட வரிசையில் அதிகாலைக் குளிரில் நின்று கழுதைப் பால் வாங்கினார்கள் மக்கள். தும்பைப்பூ போன்ற வெண்மை நிறமாகத் துணி வெளுத்தார்கள். வருமானம் பெருகியது.

ஒருநாள் நீண்ட வரிசையில் தலைமை ஆசிரியர் சங்கரன், கனகவல்லி இருவரும் வந்தார்கள். அவர்கள் ஓய்வுபெற்று விட்டார்கள். அருணாசலம் அவர்களைக் கண்டு வணங்கினான்.

""உங்க புண்ணியத்திலே நல்லா இருக்கிறேன் ஐயா!'' என்றான்.

மனைவி அழகு சுந்தரி, ""உங்க பேரை அடிக்கடி சொல்வாருங்க'' என்றாள்.

""நீண்ட வரிசையிலே நீங்க நிற்கணுமா? நாங்களே கொண்டு வந்து கொடுத்திருப்போமே! வாங்க வாங்க, வந்து பாருங்க எங்களுக்கு 40 குழந்தைகள்'' என்று சொல்லி இருவரையும் அழைத்துச் சென்றார்கள்.

கழுதை கெட்டா குட்டிச்சுவர்ம்பாங்க! அங்கே 40 கழுதைகளும் "குஷி'யாகக் கத்தின! தலையையும் வாலையும் ஆட்டின!

""அழுத பிள்ளை சிரிக்குமாம்னு ஆச்சி பாடிய படத்தில் நடிச்சது இது!'' என்றான்.

""மற்ற கழுதைகளும், தெலுங்கு இந்திப் படங்களில் நடிக்குது! அதெல்லாம் அழகு சுந்தரி ஏற்பாடு'' என்றான் அருணாசலம்.

வாசலில், அவர்கள் சலவையகத்தின் ஒன்பது கிளைகளுக்கும் சலவைத் துணிகளுடன் கிளம்பிக் கொண்டிருந்தன வேன்கள்! அவரவர் வீடுகளில் விட்டுச் செல்ல ஏற்றி அனுப்பினான் அருணாசலம்.

""பெற்றவங்க பெயரைப் பிள்ளைகளுக்குச் சூட்டி மகிழ்வதுபோல் இரண்டு குழந்தைகளுக்கு உங்க பெயர்களை வச்சிருக்கிறோம்'' என்றாள் அழகு சுந்தரி.

2 குழந்தைகள் என்று கூறுவது யாரை? சங்கரனும் கனகவல்லியும் ஒருவரை ஒருவர் வியப்புடன் பார்த்துக் கொண்டனர்.

குறள் கருத்து - நமக்குத் தீமை செய்தவர் வெட்கப்படும்படி நாம் நன்மையே செய்ய வேண்டும்.

சிறுவர்மணி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 30, 2013 2:16 pm

நல்ல கருத்துள்ள கதை பகிர்வுக்கு நன்றி புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக