புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
61 Posts - 43%
heezulia
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
9 Posts - 6%
prajai
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
2 Posts - 1%
Barushree
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
21 Posts - 5%
prajai
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
5 Posts - 1%
Raji@123
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிஷ்களங்க மகாதேவர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 30, 2013 1:29 pm

நிஷ்களங்க மகாதேவர் BGBVhpeTUCz6u0vwvnAn+kdr7a 

ஆமதாபாத் மாவட்டத்தில், பவநகர் என்னும் ஊருக்கு அருகே அமைந்துள்ள "கோலியாக்' என்னும் கிராம கடற்கரை வியப்பையும், பக்தியையும் அளிக்கக் கூடியது.

 ஆம். அந்த ஊரில் காலை 8 மணிக்கெல்லாம் கடல் உள்வாங்கி நெடுந்தூரம் சென்றுவிடுகிறது. கரையில் இருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில் பழமையும், வரலாறும் கலந்த சிவலிங்கங்கள் எழுந்தருளியிருக்கும் மேடு கண்ணில் தென்படுகிறது.

 கொடிமரம் மற்றொரு சூலம் கொண்ட தூண் நன்கு வெளிப்படுகிறது. கடலலை உள் வாங்காத நேரத்தில் கொடியும், தூணும் கடல்நீரால் சூழப்பட்டிருக்கும்.

 அந்தக் கோயில் அந்த மேடு "நிஷ்களங்க மகாதேவர்' எனப் போற்றப்படும் சிவபெருமான் வீற்றிருக்கும் புண்ணிய பூமி.

 கடல்நீர் வற்றியதும், அவரை வணங்கிப் போற்ற, மக்கள் கரையில் கூடுவர். காலையில் உள்வாங்கிய கடல், மதியம் 2 மணியளவில் மீண்டும் நீர்ப்பரப்பாகிவிடும். இடைப்பட்ட ஐந்து மணி நேரத்திற்குள், கடலுக்குள் சென்று, இறைவனை வழிபட்டுத் திரும்ப வேண்டும்.

 அந்தக் கோயிலைக் கண்டு வணங்குதல் அவ்வளவு எளிதல்ல. கடல்நீர் வற்றியதும், கடலுக்குள் குறுக்கே நடந்து செல்ல வேண்டும். செல்லும் வழி, பள்ளமும், சேறும் நிறைந்த பாதை. ஒன்றரை கி.மீ. நடக்க வேண்டும். விழுந்து, எழுந்து, ஆடையெல்லாம் நனைந்து, சேறாகி அடிபட்டு, கால்தடுமாறி, ஒரு வழியாய்ச் சமாளித்துச் செல்ல வேண்டும்.

 ஆயினும் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத மக்கள் நாள்தோறும் நூற்றுக்கணக்கில் வழிபட வருகிறார்கள்.

 நடுவே கோயிலாய் விளங்கும் அம்மேட்டில் ஐந்து சிவலிங்கங்கள் தனித்தனியே காட்சி அளிக்கின்றன. நந்தியும் உண்டு. பெரிய கோயில் அளவு பரப்பு கொண்ட அந்த இடத்தில், சிறிய சுனை (குளம்) உள்ளது.

பாண்டவர்கள், போரிலே கௌரவர்களை அழிக்கின்றனர். உறவினர்களையே அழித்ததால், பாண்டவர்களுக்குக் களங்கம் ஏற்படுகிறது. களங்கத்தைப் போக்கிக் கொள்ள, சிவபெருமானை ஐவரும் வழிபடுகின்றனர்.

 கடல் நடுவே மேட்டு நிலத்தை உருவாக்கி, சிவலிங்கம் அமைத்து வழிபடுகின்றனர். மகிழ்ந்த சிவபெருமான், அவர்களது களங்கத்தைப் போக்குகிறார். பாண்டவர்களது களங்கத்தைப் போக்கியதால், "நிஷ்களங்க மகாதேவர்' என அழைக்கப்படுகிறார். பாண்டவர்கள் போற்றிய லிங்கங்கள், வெட்டிய குளம், கொடிமரம் எல்லாம் அங்கே இன்றும் காட்சி தருகின்றன.

தினமணி!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 30, 2013 1:29 pm

நிஷ்களங்க மகாதேவர் Kdr7b

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 30, 2013 8:07 pm

நிஷ்களங்க மகாதேவர் MRVNYQP7Q4yYZIdw8keP+athisayam
-
மதுரையிலிருந்து, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், மற்றும் சென்னை சென்ட்ரல் வழியாக துவாரகை, பேட் துவாரகை, நாத் துவாரகை, காங்க்ரோலி துவாரகை, டாகோர் துவாரகை, மற்றும் நிஷ்களங்க மகாதேவர் ஆகிய இடங்களுக்கு சிறப்பு ரயில் விடப்படுகிறது

. இந்த யாத்திரைக்கு ரூ.5660 மட்டும் ரயில் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
-
கடந்த நவம்பர் 2 ந்தேதி சிறப்பு ரயில் விடப்பட்டுள்ளது
-
அடுத்த பயணம் தெரிந்து கொள்ளவும் முன்பதிவு
செய்யவும்:
-
-044/6464594959, 9003140681, 9840902920, மதுரை- 0452/2345757, 9003140714, கோவை-90031 40680.
-


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக