புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருத மரத்தை வெட்டலாமா?
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
சிவகங்கை சமஸ்தானத்து ஆட்சிக்கு உட்பட்ட திருபுவனம் என்கிற ஊரில் நடந்த சம்பவம் இது.
மருது பாண்டியர் ஆட்சிக் காலத்தில் பெரிய மருது காளையார்கோவிலுக்குப் புதிதாக ஒரு தேர் நிர்மாணிக்கும் பணியில் தீவிரமாக இருந்தபோது, தேருக்குத் தேவையான சக்கர அச்சு மரம் பெரிதாக வேண்டியிருந்தது.
திருபுவனம் சிவாலயத்துக்கு முன்னால் இருந்த மருதமரம், உருவில் மிகப் பெரிதாக இருந்ததால், அரசர் அந்த மரத்தை வெட்டிக் கொண்டு வரச் சொல்லி சிலரை அனுப்பி வைத்தார்.
அவர்கள் மரத்தை வெட்ட முயன்ற போது, கோயில் குருக்கள் வந்து தடுத்தார். கோயிலுக்கு முன் காற்று வாங்க பக்தர்கள் அமரும் அந்த மரத்தடியைக் காப்பாற்ற வேண்டுமென்கிற எண்ணம் அவரிடம் மேலோங்கியிருந்தது. அதனால்,"அரசர் மேல் ஆணை. இந்த மரத்தை வெட்டக் கூடாது'' என்று சொல்லிவிட்டார்.
வேலையாட்கள் அரசரிடம் சென்று "குருக்கள், "அரசர் மேல் ஆணை' என்று குறிப்பிட்டு மரத்தை வெட்டுவதைத் தடுத்துவிட்ட விவரத்தைச் சொன்னார்கள்.
அரசர் கோபமாகக் குதிரை மீதேறி, படையுடன் திருபுவனம் வந்தார். குருக்களை அழைத்து,"என் ஆணைக்கு மேல் ஆணையிட்டு தடுக்குமளவுக்கு உங்களுக்கு அதிகாரம் யார் கொடுத்தது?'' என்று கோபமாகக் கேட்டார்.
குருக்கள் கடவுளை மனதில் நிறுத்தி, பவ்யமாக மன்னனிடம்,"அரசே, உங்கள் மீது உள்ள பற்றுதான். நீங்கள் வெட்டும்படி சொன்ன இந்த மரத்தின் பெயர் என்ன?'' என்று கேட்டார்.
"மருதமரம்'' என்று மன்னர் சொல்ல...
"உங்கள் பெயரைத் தாங்கி நிற்கும் இந்த மரத்தைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கும், இங்குள்ள மக்களுக்கும் உங்கள் நினைவுதான் வரும். இந்த மரம்தான் இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்களைக் கோடை வெப்பத்திலிருந்து தங்களைப் போல பாதுகாக்கிறது. அதனால்தான் இந்த மரத்தை வெட்ட வேண்டாமென்று தடுத்தேன்'' என்று சொல்ல, அவர் சொன்னதில் நியாயம் இருப்பதை உணர்ந்த மன்னர் வேலையாட்களிடம் வேறு மரத்தை வெட்டிக் கொள்ள ஆணையிட்டுவிட்டு குருக்களைப் பாராட்டி பொன்னும், பொருளும் பரிசளித்தாராம்.
("பெரிய மனிதர்கள் அரிய சாதனைகள்' நூலிலிருந்து)
சிவகங்கை சமஸ்தானத்து ஆட்சிக்கு உட்பட்ட திருபுவனம் என்கிற ஊரில் நடந்த சம்பவம் இது.
மருது பாண்டியர் ஆட்சிக் காலத்தில் பெரிய மருது காளையார்கோவிலுக்குப் புதிதாக ஒரு தேர் நிர்மாணிக்கும் பணியில் தீவிரமாக இருந்தபோது, தேருக்குத் தேவையான சக்கர அச்சு மரம் பெரிதாக வேண்டியிருந்தது.
திருபுவனம் சிவாலயத்துக்கு முன்னால் இருந்த மருதமரம், உருவில் மிகப் பெரிதாக இருந்ததால், அரசர் அந்த மரத்தை வெட்டிக் கொண்டு வரச் சொல்லி சிலரை அனுப்பி வைத்தார்.
அவர்கள் மரத்தை வெட்ட முயன்ற போது, கோயில் குருக்கள் வந்து தடுத்தார். கோயிலுக்கு முன் காற்று வாங்க பக்தர்கள் அமரும் அந்த மரத்தடியைக் காப்பாற்ற வேண்டுமென்கிற எண்ணம் அவரிடம் மேலோங்கியிருந்தது. அதனால்,"அரசர் மேல் ஆணை. இந்த மரத்தை வெட்டக் கூடாது'' என்று சொல்லிவிட்டார்.
வேலையாட்கள் அரசரிடம் சென்று "குருக்கள், "அரசர் மேல் ஆணை' என்று குறிப்பிட்டு மரத்தை வெட்டுவதைத் தடுத்துவிட்ட விவரத்தைச் சொன்னார்கள்.
அரசர் கோபமாகக் குதிரை மீதேறி, படையுடன் திருபுவனம் வந்தார். குருக்களை அழைத்து,"என் ஆணைக்கு மேல் ஆணையிட்டு தடுக்குமளவுக்கு உங்களுக்கு அதிகாரம் யார் கொடுத்தது?'' என்று கோபமாகக் கேட்டார்.
குருக்கள் கடவுளை மனதில் நிறுத்தி, பவ்யமாக மன்னனிடம்,"அரசே, உங்கள் மீது உள்ள பற்றுதான். நீங்கள் வெட்டும்படி சொன்ன இந்த மரத்தின் பெயர் என்ன?'' என்று கேட்டார்.
"மருதமரம்'' என்று மன்னர் சொல்ல...
"உங்கள் பெயரைத் தாங்கி நிற்கும் இந்த மரத்தைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கும், இங்குள்ள மக்களுக்கும் உங்கள் நினைவுதான் வரும். இந்த மரம்தான் இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்களைக் கோடை வெப்பத்திலிருந்து தங்களைப் போல பாதுகாக்கிறது. அதனால்தான் இந்த மரத்தை வெட்ட வேண்டாமென்று தடுத்தேன்'' என்று சொல்ல, அவர் சொன்னதில் நியாயம் இருப்பதை உணர்ந்த மன்னர் வேலையாட்களிடம் வேறு மரத்தை வெட்டிக் கொள்ள ஆணையிட்டுவிட்டு குருக்களைப் பாராட்டி பொன்னும், பொருளும் பரிசளித்தாராம்.
("பெரிய மனிதர்கள் அரிய சாதனைகள்' நூலிலிருந்து)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இப்படி இருக்கும் பானு ரொம்ப பிரும்மாண்டமான மரம் இது ரொம்ப உயரமாய் வளரும். இந்தியாவில் உள்ள பிரம்மாண்டமான மர வகைகளில் ஒன்று மருதமரம். கம்பீரத்தின் மறுபெயர் "மருதம்' என்று கூறுவர். வயற்பாங்கான மருத நிலத்தின் முக்கியமான மரம் மருதமே! "மதுரை' என்ற பெயர்கூட மருதத்தின் திரிபு என்று கூறுவதுண்டு. சுமார் 80 முதல் 90 அடி உயரம் வரை வளர்ந்து நிழல் பரப்பும் இந்த மருதமரம்
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
இப்படி இருக்கும்ஜாஹீதாபானு wrote:மருதமரம் எப்படி இருக்கும்?
நான் பார்த்த மரங்களெல்லாம் மிகப் பிரமாண்டமாக மிக உயரமாக இருக்கும் கூகிளாண்டவரிடம் வரம் தீர்ந்து விட்டதாகக் கூறி இதை மட்டும் காண்பித்தார்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தமிழகத்தில் உள்ள எண்ணற்ற ஆலயங்கள் அக்காலத்தில் மரங்கள் செறிந்த இடங்களுக்கு நடுவிலேயே அமைந்திருந்தன. இவ்வாறு அமைந்த காடுகள் "ஆரண்யம்' என்ற பெயர் பெற்று, அந்தப் பெயரிலேயே அந்த ஊர் பெயரும் அமைந்தது. இவ்வாறு ஒரு பகுதியில் அதிக அளவில் காணப் பட்ட ஒரு மரம் அல்லது செடி அத்தலத்தின் தலவிருட்சமாகப் போற்றிப் பாதுகாக்கப்பட்டது. தர்ப்பைப்புல் முதல் அரசு, ஆல் போன்ற பெரிய மரங்கள் வரை தலவிருட்சமாகத் திகழ்கின்றன.
திருவாலங்காடு, திருவேற்காடு, திருச்சாய்க்காடு, எருக்கத்தம் புலியூர், திருக்கடம்பந்துறை போன்ற எண்ணற்ற தலங்கள் மரங்களின் பெயர்களைக் கொண்டவையே! நவகிரகத் தலங்களில் ஒன்றான- சனி பகவானுக்குரிய தலமான திருநள்ளாறில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் பெயரே தர்ப்பாரண்யேசுவரர் என்பதுதான். ஒருகாலத்தில் இப்பகுதியே தர்ப்பைப் புல் காடாக விளங்கி யிருக்கும். இது போன்ற காடு களை கேரள மாநிலத்தவர் "காவுகள்' என்பர்.
இந்தியாவில் உள்ள பிரம்மாண்டமான மர வகைகளில் ஒன்று மருதமரம். கம்பீரத்தின் மறுபெயர் "மருதம்' என்று கூறுவர். வயற்பாங்கான மருத நிலத்தின் முக்கியமான மரம் மருதமே! "மதுரை' என்ற பெயர்கூட மருதத்தின் திரிபு என்று கூறுவதுண்டு. சுமார் 80 முதல் 90 அடி உயரம் வரை வளர்ந்து நிழல் பரப்பும் இந்த மருதமரம்,
ஆற்றின் இருகரைகளுக்கும் அழகு சேர்க்கும் அழகிய மரமாகும். இந்தியா முழுவதிலும் மற்றும் மியான்மர் (பர்மா), ஸ்ரீலங்காவிலும் இம்மரங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. "மருது' வழவழப்பான சாம்பல் நிறப் பட்டையுடன் திகழும். மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை கொத்து கொத்தாக வெளிர் மஞ்சள் நிற மலர்கள் பூத்துக் குலுங்கும். மருத மரத்தில் கருமருது, கலிமருது, பூமருது ஆகிய வகைகள் உள்ளன. இந்த மரத்தின் விதை, பட்டை, பழம் என அனைத்துமே மருத்து வக் குணம் கொண்டவை. இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இவற்றிலிருந்து மருந்து தயாரிக்கிறார்கள்.
இந்த மகத்தான மருத மரம் "அர்கீனா' என்று வடமொழியில் அழைக்கப்படுகிறது. இதன் தாவரப் பெயர் "டெர்மினேலியா' என்பது. மருதமரம் மூன்று பெரிய ஆலயங்களில் தலமரமாகத் திகழ்கிறது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தில் உள்ள மிகப் பெரிய மல்லிகார்ஜுனேஸ்வரர் ஆலயம் மருதமரத்தைத் தலவிருட்சமாகக் கொண்டது. இத்தலத்தில் அருள்பாலிக் கும் சிவபெருமானின் பெயரே "மல்லிகார்ஜுனர்' என்பது தான்! இதன் பழைய பெயர் "திருப்பருப்பதம்' என்னும் தமிழ்ப் பெயராகும். அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப் பெற்ற இத்திருத்தலம் மலையின்மீது அடர்ந்த காட்டின் நடுவே உள்ளது. ஒன்பது நந்திகளும் ஒன்பது ஆலயங்களும் கொண்ட பிரம்மாண்ட ஆலய வளாகத்திற்குள் ஸ்ரீபிரமராம்பிகை சமேத மல்லிகார்ஜுனர் எழுந்தருளியுள்ளார்.
இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். தேவாரப் பாடல் பெற்ற ஜோதிர்லிங்கத் தலங்கள் ஸ்ரீ சைலம், திருக்கேதாரம், ராமேஸ்வரம் ஆகியவை. வீரசைவர்களான லிங்காயதர் களின் அமைப்பான ஜங்கமத்தின் தலைமைப் பீடம் இதுதான். லிங்காயதப் பிரிவினர் இத்தலத்து இறைவனை "லிங்க சக்கரவர்த்தி' என்கின்றனர். மலைவாழ் மக்களான செஞ்சு இனத்தவரின் தெய்வமான மல்லிகார்ஜுனரை அவர்கள் "செஞ்சு மல்லையா' என்று அன்புடன் அழைக்கின்றனர்.
ஆந்திராவில் கர்னூல் மாவட்டத்திலுள்ள ஸ்ரீசைலம் "தலைமருது' (முதல் மருது) தலமாகக் கருதப்படுகிறது. இதற்குத் தெற்கே தமிழகத்தில் இடைமருது, கடைமருது என்னும் தலங்கள் உள்ளன. கும்பகோணத்திலிருந்து 12 கி.மீ. தூரத்தில் உள்ள பிருகத் சுந்தரகுஜாம்பிகை சமேத மகா
லிங்கேஸ்வரர் எழுந்தருளியுள்ள திருவிடைமருதூர் "இடைமருது'த் தலமாகத் திகழ்கிறது.
ஒருகாலத்தில் மருத மரங்கள் நிறைந்த பகுதியாக இருந்தபடியால் இறைவன் "மருதவனேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். ஐந்து ராஜகோபுரங்கள், ஐந்து பிராகாரங்கள் கொண்ட இந்தப் பெரிய ஆலயமே ஒரு கருவறையாகக் கருதப்பட்டு, சுற்றியுள்ள தலங்கள் பரிவார தேவதைத் தலங்களாகத் திகழ்கின்றன.
திருவலஞ்சுழியில் விநாயகர், சுவாமி மலையில் முருகன், தில்லையில் நடராசர், சூரியனார் கோவிலில் நவகிரகங்கள், ஆலங்குடியில் தட்சிணாமூர்த்தி, சீர்காழியில் பைரவர், திருவாவடுதுறையில் நந்திகேஸ்வரர், திருவாரூரில் சோமாஸ் கந்தர், திருவாய்ப்பாடியில் சண்டேசர் என அமைந்துள் ளன. திருவிடைமருதூரின் தலவிருட்சம் மருதமரம் ஆகும். இடைமருது தலமான இது "மத்யார்ச்சுனம்' எனப்படுகிறது.
திருவிடைமருதூருக்குத் தெற்கே நெல்லை மாவட்டத் தில் கடைமருதுத் தலமான திருப்புடை மருதூர் உள்ளது. தாமிரபரணி நதிக் கரையில் உள்ள இந்த அழகிய பெரிய ஆலயத்தில் எழுந்தருளியுள்ள இறைவனின் பெயர் நாறும்பூநாதர். இறைவி கோமதி அம்மை. இறைவியின் திருவுருவச் சிலை யின் அடி முதல் முடி வரை ருத்ராட்சங் களால் மூடப்பட்டுள்ளன.
மருத மரங்கள் நான்கு புறங்களிலும் புடைசூழ இறைவன் எழுந்தருளியிருப்ப தால் இது திருப்புடைமருதூர் ஆனது. விருத்திராசுரனைக் கொன்ற இந்திரன், அந்தப் பழி நீங்குவதற்கு குரு பகவானின் அறிவுரைப்படி மருதமரமாக நின்று தவம் செய்து பூஜித்த தலம் இது. இந்திரனைத் தேடி வந்த இந்திராணிக்கும் இறைவன் மருதமரப் பொந்தில் காட்சியளித்தாராம். பிரம்மாவின் புத்திரரான மனுவினால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இந்த அழகிய ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா மிகவும் பிரபலமானது.
தாமிரபரணி நதிக்கரையில் மருத மரத்தையும் கல்லில் வடிக்கப்பட்ட இந்திரனின் உருவத்தையும் காணலாம். நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்திலிருந்து 25 கி.மீ. தூரத்திலும் முக்கூடலிலிருந்து ஐந்து கி.மீ. தூரத்திலும் உள்ள திருத்தலம் திருப்புடைமருதூர்.
மருத்துவக் குணங்கள் நிறைந்த- மக்களின் ஆற்றங்கரை நாகரீகத்தோடு ஒன்றிவிட்ட ஒரு அழகிய மரம் மருது ஆகும். இது மூன்று முக்கிய திருத்தலங் களில் தல மரமாகத் திகழ்ந்து ஒரு புனித மரமாகவும் போற்றப்படுகிறது.
நன்றி : நக்கீரன்
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
அம்மா
என்ன ஒற்றுமை படமும் பதிவும் கிட்டத்தட்ட ஒரேமாதிரி ! ! !
என்ன ஒற்றுமை படமும் பதிவும் கிட்டத்தட்ட ஒரேமாதிரி ! ! !
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
இங்கே சென்னையில் இருக்காது இல்லையா? நன்றிமா.krishnaamma wrote:
இப்படி இருக்கும் பானு ரொம்ப பிரும்மாண்டமான மரம் இது ரொம்ப உயரமாய் வளரும். இந்தியாவில் உள்ள பிரம்மாண்டமான மர வகைகளில் ஒன்று மருதமரம். கம்பீரத்தின் மறுபெயர் "மருதம்' என்று கூறுவர். வயற்பாங்கான மருத நிலத்தின் முக்கியமான மரம் மருதமே! "மதுரை' என்ற பெயர்கூட மருதத்தின் திரிபு என்று கூறுவதுண்டு. சுமார் 80 முதல் 90 அடி உயரம் வரை வளர்ந்து நிழல் பரப்பும் இந்த மருதமரம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
செம்மொழியான் பாண்டியன் wrote:அம்மா
என்ன ஒற்றுமை படமும் பதிவும் கிட்டத்தட்ட ஒரேமாதிரி ! ! !
ஆமாம் பாண்டியன் இப்போ தான் பார்த்தேன் same to same ( சிவாவை இதுக்கு வேற படம் போட சொல்லணும் )
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மெட்ராஸ் இல்......ஏதாவது பழைய கோவில்களில் இருக்கலாம் பானுஜாஹீதாபானு wrote:இங்கே சென்னையில் இருக்காது இல்லையா? நன்றிமா.krishnaamma wrote:
இப்படி இருக்கும் பானு ரொம்ப பிரும்மாண்டமான மரம் இது ரொம்ப உயரமாய் வளரும். இந்தியாவில் உள்ள பிரம்மாண்டமான மர வகைகளில் ஒன்று மருதமரம். கம்பீரத்தின் மறுபெயர் "மருதம்' என்று கூறுவர். வயற்பாங்கான மருத நிலத்தின் முக்கியமான மரம் மருதமே! "மதுரை' என்ற பெயர்கூட மருதத்தின் திரிபு என்று கூறுவதுண்டு. சுமார் 80 முதல் 90 அடி உயரம் வரை வளர்ந்து நிழல் பரப்பும் இந்த மருதமரம்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|