ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்!

Go down

நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Empty நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்!

Post by ayyasamy ram Fri Nov 29, 2013 9:37 am



திருக்கண்ணபுரம் கோயிலில் ஆழ்வார் சன்னதிக்கு
இடது புறம் சிறு கோயிலில் முனையதரையர்
தரிசனம் தருகிறார்.
-
முனையதரர் என்பவர் மன்னரின் அபிமானம் பெற்றவர்.
இருபது நாடுகளுக்குத் தலைவராக இருந்து மன்னருக்குச்
சேரவேண்டிய கப்பத்தை வசூலித்து, மன்னரிடம்
வழங்குவது அவருடைய பணியாகும்.
-
இந்த முனையதரையர் பெருமாளிடம் ஆழமான
பக்தி உடையவர். அங்கேயே வாழ்ந்து பெருமாளுக்கு
நிறைய பணிகள் செய்து வந்தார். அதே சமயம் ஒரு
கணிகையுடன் குடும்பமும் நடத்திவந்தார்.
-
ஒரு சமயம் நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது.
முனையதரையர் தாம் சேகரித்த கப்பம் முழுவதும்
அரண்மனையில் செலுத்தாமல், கோயிலின் ஆராதனையில்,
அடியார்களுக்கு அன்னம் வழங்குவதில் செலவிட்டார்.
-
அரசன் இதனைப் பற்றிக் கேள்விப்பட்டு, முனையதரையர்
பணம் முழுவதையும் கணிகைக்குக் கொடுத்து விட்டதாகத்
தவறாக எண்ணி அவரைச் சிறையில் அடைத்தான்.
-
கணிகையோ பெருமாளிடம் முனையதரையர் அடுத்து
வரும் ஐந்து நாட்களுக்குள் விடுதலை செய்யப்படாவிடில்,
தான் தீக்குளித்து இறப்பதாக அறிவித்தாள்.
-
மன்னரின் கனவில் பெருமாள் தோன்றி, முனையதரையரை
விடுவிக்கப்பணித்ததும், கணிகை தீயில் விழும் நேரம்
வந்து காப்பாற்றினார்.
-
அன்றிரவு அவள் சமைத்த பொருள்கள் அவருக்குச் சுவையாக
இருந்தது. அதனை அவர் மானசீகமாகப் பெருமாளுக்குப்
படைத்துவிட்டுப் பின்னர் தம் உண்டார்.
-
மறுநாள் காலை பட்டாச்சாரியார்கள் சன்னதிக் கதவைத்
திறந்த பொழுது, பெருமாளின் திருமேனியில் பொங்கலுடன்
நெய் வடிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
-
அது உண்மைதான் என்று தெரிந்து கொண்டதும்
பரவசமடைந்தனர். அன்று முதல் இன்றும் அர்த்தஜாமத்தில்
பெருமாளுக்குப் பொங்கல் அமுது செய்து, நிவேதனம்
நடக்கிறது. இனியும் நடக்கும்.
-
5 படி அரிசு, 3 படி பருப்பு, 2 படி நெய் சேர்த்துத் தயாரிக்கப்படும்
பொங்கல் இரவு 9 மணிக்கு மேல் விற்பனைக்குக் கிடைக்கிறது.
-
எல்லா தலத்திலும் உத்ஸவருக்குத்தான் அபிஷேகம் நடக்கும்.
இங்குள்ள பெருமாளுக்கு வருடம் ஒரே ஒரு நாளில் மட்டும்
அபிஷேகம். மற்ற நாட்களில் திருவடிக்கத்தான் திருமஞ்சனம்.
அபிஷேகம் எல்லாம் மூலவருக்குத்தான்.
-
இக்கோயிலுக்குச் சொர்க்கவாசல் என்று ஏதும் கிடையாது.
இத்திருத்தலமே பூலோக வைகுண்டம் எனப்படுவதால்,
தனியாக சொர்க்கவாசல் இல்லை.
-
இத்தலத்தில் தினசரி ஆறுகால பூஜை நடைபெறுகிறது.
வாழ்க்கையில் ஒரு முறையேனும் கண்ணபுரம் வந்து
பெருமானையும், கண்ணபுரத்து நாயகியையும்
சேவிப்பவர்கள் நல்ல கதியை உறுதியாக அடைவது திண்ணம்.
--
-------------------------------------------

- வடுவூர் நாராயணன்
நன்றி: மஞ்சரி



















ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum