புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்கண்ணபுரம் I_vote_lcapதிருக்கண்ணபுரம் I_voting_barதிருக்கண்ணபுரம் I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
திருக்கண்ணபுரம் I_vote_lcapதிருக்கண்ணபுரம் I_voting_barதிருக்கண்ணபுரம் I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
திருக்கண்ணபுரம் I_vote_lcapதிருக்கண்ணபுரம் I_voting_barதிருக்கண்ணபுரம் I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருக்கண்ணபுரம் I_vote_lcapதிருக்கண்ணபுரம் I_voting_barதிருக்கண்ணபுரம் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருக்கண்ணபுரம் I_vote_lcapதிருக்கண்ணபுரம் I_voting_barதிருக்கண்ணபுரம் I_vote_rcap 
19 Posts - 3%
prajai
திருக்கண்ணபுரம் I_vote_lcapதிருக்கண்ணபுரம் I_voting_barதிருக்கண்ணபுரம் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
திருக்கண்ணபுரம் I_vote_lcapதிருக்கண்ணபுரம் I_voting_barதிருக்கண்ணபுரம் I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
திருக்கண்ணபுரம் I_vote_lcapதிருக்கண்ணபுரம் I_voting_barதிருக்கண்ணபுரம் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
திருக்கண்ணபுரம் I_vote_lcapதிருக்கண்ணபுரம் I_voting_barதிருக்கண்ணபுரம் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
திருக்கண்ணபுரம் I_vote_lcapதிருக்கண்ணபுரம் I_voting_barதிருக்கண்ணபுரம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்கண்ணபுரம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 29, 2013 9:34 am

ஸ்ரீதரன் என்ற பட்டாச்சாரியார், தினமும் இறை
பணியைச் செவ்வனே ஆற்றிக் கொண்டுவந்தார்.
அதே கோயிலில் தேவதாசிப் பெண்ணொருத்தியும்
பணி செய்து கொண்டிருந்தாள். அவள் பெயர் மஞ்சரி.
பெயருக்கேற்றாற் போல அவளும் அழகின் உருவமாக
இருந்தாள். அவள் ஸ்ரீதரனை வசமாக்கப் பல வழிகளிலும்
முயன்றாள்.
-
ஒரு நாள் அர்த்தஜாத பூஜையை முடித்து, ஸ்ரீதரன்,
வீட்டிற்குக் கிளம்பியபொழுது கடுமையான மழை
பிடித்துக் கொண்டது. வெகுநேரமாகியும் மழை
விடாததால் நனைந்தபடியே அவன் வீட்டிற்குக்
கிளம்பினான்.
-
கொஞ்சதூரம் போவதற்குள்ளே ஸ்ரீதரனை மஞ்சரி
வழிமறித்து, "அன்பரே! நீங்கள் இப்படி மழையில்
நனையலாமா? காலையில் சுப்ரபாதம் சொல்ல
நீங்கள் கோயிலுக்கு வரவேண்டும்! உங்களுக்கு
ஜலதோழம் பிடித்துக் கொண்டால் குரல் கம்முமே!
அதனால் மழைக்காக என் வீட்டிற்கு வாருங்கள்'
என்று அவனுடைய கையைப் பிடித்து அழைத்துச்
சென்றாள். அப்புறமென்ன... ஸ்ரீதரன் அங்கேயே
குடியிருக்கத் துவங்கினான்.
-
சோழமன்னன் அக்காலத்தில் எல்லா ஊர்களிலும்
கடமைகள் சரியாக நடக்கிறதா என்று சோதிப்பது
வழக்கம். ஆனால் வருமுன் அதனைத் தெரிவிக்க
மாட்டான். திருக்கண்ணபுரம் வர அரசன்
புறப்பட்டான். அர்த்தஜாமத்தில் ஸ்ரீதரன் அங்கேயில்லை.
அவனுடைய உறவினர்கள் அந்தத் தாசி வீட்டிற்குச்
சென்று மன்னர் வரப்போகும் செய்தியைச் சொல்ல,
அவருக்குக் கோயில் பிரசாதம் வழங்க, ஸ்ரீதரன்
கோயிலுக்குச் செல்லாமல் தாசியின் தலையில் சூடிய
பூவையே எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.
-
அதையே மன்னரிடம் "இந்தாருங்கள். திருக்கோயில்
பிரசாதம்' எனத் தந்தான். மன்னர் அவற்றைக் கண்களில்
ஒற்றிக் கொள்ள முயலும் பொழுது கடும் அதிர்ச்சியடைந்து
பின் ஊர் மக்களைப் பார்த்து, "உங்கள் ஊர் பெருமாளுக்குத்
தலையில் முடி உண்டோ?' எனக் கோபத்துடன் வினவ,
ஸ்ரீதரன் என்ன பேசுவது என்று தெரியாமல், பயத்தில் வாய்
குழறி "ஆம் மன்னா! திருக்கண்ணபுரம் பெருமாளுக்குத்
தலையில் திருமுடி உண்டு' என்று கூற, மன்னன் வெகுண்டு
ஸ்ரீதரனைக் கைது செய்ய உத்தரவிட்டு, அவனைச் சிறையில்
அடைக்கக் கட்டளை இட்டான்.
-
"நாளை காலை இவனைச் சிறையிலிருந்து நான்
கோயிலுக்கு வரும் பொழுது அழைத்து வாருங்கள். அவன்
சொன்னது போல் பகவானின் தலையில்
திருமுடியில்லையேல் அவன் தலை துண்டிக்கப்படும்' என்றான்.
-
ஸ்ரீதரன் இதனை கேட்டுப் பதறினார். பதைபதைத்தான்.
கண்ணபுரத்து நாயகனை நினைத்து, அழுது, அரற்றி இரவு
முழுவதும் தியானம் செய்தான். அவனைத் தெரிந்தவர்கள்
அவனுக்காக அவனுடைய உறவினர்களுடன் கூட்டுப்
பிரார்த்தனை செய்தார்கள்.
-
காலையில் ஸ்ரீதரன் கையில் விலங்குடன் கோயிலுக்கு
மன்னர் வரும் வேளையில் சென்றான்.
-
மன்னன் பெருமாளின் கிரீடத்தை அகற்றச் சொன்னார்.
பெருமாளின் தலையில் முடி வளர்ந்திருப்பதை எல்லோரும்
பார்த்தனர்.
-
ஆனால், மன்னரோ இது இரவு முழுவதும் அர்ச்சகர்கள் செய்த
சூழ்ச்சியினாலேதான் என்று எண்ணி, வேற்று ஊர்
அர்ச்சகர்களை வரவழைத்து, முடிகளில் ஒரு கற்றையைப்
பிடித்து இழுக்கச் சொன்னான். அவனும் அர்ச்சகர்கள்
செய்வதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.
-
கேசத்தை இழுத்த அர்ச்சகர் அரண்டு போனார். ஏனெனில்
இழுக்கப்பட்ட அந்த இடத்திலிருந்து குருதி கொப்பளித்து,
ஒரிரு துளிகள் மன்னன் மேலும் தெறித்தன.
பெருமாளிடம் மன்னிப்பு கேட்டான் மன்னன். அவர்
அவனுக்குக் காட்சி தரவில்லையெனில் அப்போதே, அங்கேயே
உயிரை விடப் போவதாகவும் கதறவே, பெருமாள் அவன்
முன்னே தோன்றி அவனுக்குக் காட்சியளித்தார்.
-
அன்று முதல் இன்றும் பெருமாளின் தலையில் முடி இருப்பது
தெரியும்.
-

raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Fri Nov 29, 2013 12:56 pm

திருகண்ணபுரம் மயிலாடுதுறையில் இருந்து நாகப்பட்டினம் போகும் வழியில் நானிலம் ரயில் நிலையத்தில் இருந்து மூண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இன்றைக்கும் சுவாமி சௌரிராஜபெருமாள் தலையில் சௌரி முடியுடன் காட்சியளிக்கிறார்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 29, 2013 1:59 pm

raghuramanp wrote:திருகண்ணபுரம் மயிலாடுதுறையில் இருந்து நாகப்பட்டினம் போகும் வழியில் நானிலம் ரயில் நிலையத்தில் இருந்து மூண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இன்றைக்கும் சுவாமி சௌரிராஜபெருமாள் தலையில் சௌரி முடியுடன் காட்சியளிக்கிறார்.    
எத்தனை அற்புதம் இல்லையா ? நான் இது வரை அந்த பெருமாளை சேவித்தது இல்லை , நீங்க சேவித்து இருக்கிங்களா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Fri Nov 29, 2013 3:17 pm

நான் அந்த கோயிலுக்கு இரண்டு முறை சென்று வந்திருக்கிறேன் மிகவும் அருமையான கோயில் மெயின் ரோட்டில் வலபுறம் திருகண்ணபுரம் பெருமாள் கோயிலும் இடதுபுறம் திருப்புகலூர் சிவன் கோயிலும் உள்ளது இந்த சிவன்கோயிலும் பாடல்பெற்றதலம்தான் இரண்டு மூன்று வருடங்குக்கு முன்னர் இந்தகோயிலில் இருந்து நிறைய சுவாமி சிலைகள் பூமியில் இருந்து எடுதுள்ளனர் அவைகளையும் காணலாம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 29, 2013 5:32 pm

raghuramanp wrote:நான் அந்த கோயிலுக்கு இரண்டு முறை சென்று வந்திருக்கிறேன்  மிகவும் அருமையான கோயில் மெயின் ரோட்டில் வலபுறம் திருகண்ணபுரம் பெருமாள் கோயிலும் இடதுபுறம் திருப்புகலூர் சிவன் கோயிலும் உள்ளது இந்த சிவன்கோயிலும்  பாடல்பெற்றதலம்தான் இரண்டு மூன்று வருடங்குக்கு முன்னர் இந்தகோயிலில் இருந்து  நிறைய சுவாமி சிலைகள் பூமியில்  இருந்து எடுதுள்ளனர் அவைகளையும் காணலாம்.  
விவரத்துக்கு நன்றி ரகு புன்னகை அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 29, 2013 6:42 pm

விபீஷணன் ஸ்ரீரங்கத்தில் பெருமாளை சேவித்த
பின்னர், அவரது நடையழகை காண ஆர்வம்
கொண்டார்
-
கண்ணபுரம் திருத்தலத்தில் ஒரு அமாவாசை நாளில்
அவருக்கு இறைவன் தன் நடையழகை காண்பித்ததாக
ஐதீகம்
-
திருக்கண்ணபுரம் BLDkkY8lT9qRuq9aRUGb+Kannapuram

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக