Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
+25
கிருஷ்ணா
அனுராகவன்
பாலாஜி
myimamdeen
SenthilMookan
காயத்ரி வைத்தியநாதன்
illayatamil
செம்மொழியான் பாண்டியன்
மதுமிதா
jenisiva
உதயசுதா
KINGUMAR
பூர்ணகுரு
T.N.Balasubramanian
sankarraja
பார்த்திபன்
சிவா
ஹர்ஷித்
krishnaamma
விஸ்வாஜீ
ராஜா
ayyasamy ram
ஜாஹீதாபானு
N.S.Mani
M.M.SENTHIL
29 posters
Page 10 of 28
Page 10 of 28 • 1 ... 6 ... 9, 10, 11 ... 19 ... 28
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
First topic message reminder :
M.M.S.ன் கதை
இது என் கதை
கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!
எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?
எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !
இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!
எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!
எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !
மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.
M.M.S.ன் கதை
இது என் கதை
கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!
எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?
எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !
இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!
எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!
எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !
மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
மேற்கோள் செய்த பதிவு: 1040195ஜாஹீதாபானு wrote:
நாம் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் இறைவனை மறந்து விடுவோம்...எது நடந்தாலும் அதில் ஆண்டவன் நன்மையைத் தருவான் என்று எடுத்துக் கொள்ளுங்கள்.
இல்லை. என் விசயத்தில், அதுவும் ரேவதி விசயத்தில் ஆண்டவனும் எனக்கு ஓர வஞ்சகம் செய்து விட்டான். ஆனாலும் நான் ஆண்டவனையோ, அவளையோ மறக்கவில்லை.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
மேற்கோள் செய்த பதிவு: 1040198M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1040195ஜாஹீதாபானு wrote:
நாம் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் இறைவனை மறந்து விடுவோம்...எது நடந்தாலும் அதில் ஆண்டவன் நன்மையைத் தருவான் என்று எடுத்துக் கொள்ளுங்கள்.
இல்லை. என் விசயத்தில், அதுவும் ரேவதி விசயத்தில் ஆண்டவனும் எனக்கு ஓர வஞ்சகம் செய்து விட்டான். ஆனாலும் நான் ஆண்டவனையோ, அவளையோ மறக்கவில்லை.
சரி விடுங்க செந்தில் பழைய நினைவுகள் வந்து மனதை கஷ்டப்படுத்தும் வேண்டாம் விடுங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
பிடிக்கும் வேலை கிடைக்கும் வரை
நாம் என்ன செய்வது!
எண்ணங்கள் பலவாறு
வந்து போயின மனதில்!
பாட்டியிடம் மெதுவாய்
கேட்டுப் பார்த்தேன்
அம்மா, இந்த இடத்தை
விற்று விடலாமா?
எது நடக்க கூடாது
என்று என் பாட்டி நினைத்தாரோ
அதையே நான்
நடத்தப் போகிறேன் என்பதை
அவர் அறிந்து கொண்டார்!
என் உயிர் உள்ளவரை
விற்க வேண்டாம்
நான் செத்த பின்
இடம் அது உனக்கே
கலங்காதே என்றார்!
இல்லையெனில் இடத்தின்
மேல் வங்கி கடன் வாங்கவா
திருப்பி கேட்டேன்!!
இடத்தை உன் பெயரில்
மாற்றி விட்டு அதுபோல
வேண்டுமானால் செய்து கொள்
அங்கீகாரம் கிடைத்தது!!
சந்தோசம் கொண்டேன்
என் கடன்கள் அடைபடும் என்று!!
சங்கடம் கொண்டேன்
பூர்விகத்தை நம்மால்
காப்பாற்ற முடியாதோ என்று!!
இடத்தை அளந்து இரண்டாய்
பிரிக்க வேண்டும் எனக்கும்
என் சின்ன பாட்டியின் வாரிசுகளுக்கும்!!
இங்குதான் மீண்டும் பிரச்சினை!!
நாம் என்ன செய்வது!
எண்ணங்கள் பலவாறு
வந்து போயின மனதில்!
பாட்டியிடம் மெதுவாய்
கேட்டுப் பார்த்தேன்
அம்மா, இந்த இடத்தை
விற்று விடலாமா?
எது நடக்க கூடாது
என்று என் பாட்டி நினைத்தாரோ
அதையே நான்
நடத்தப் போகிறேன் என்பதை
அவர் அறிந்து கொண்டார்!
என் உயிர் உள்ளவரை
விற்க வேண்டாம்
நான் செத்த பின்
இடம் அது உனக்கே
கலங்காதே என்றார்!
இல்லையெனில் இடத்தின்
மேல் வங்கி கடன் வாங்கவா
திருப்பி கேட்டேன்!!
இடத்தை உன் பெயரில்
மாற்றி விட்டு அதுபோல
வேண்டுமானால் செய்து கொள்
அங்கீகாரம் கிடைத்தது!!
சந்தோசம் கொண்டேன்
என் கடன்கள் அடைபடும் என்று!!
சங்கடம் கொண்டேன்
பூர்விகத்தை நம்மால்
காப்பாற்ற முடியாதோ என்று!!
இடத்தை அளந்து இரண்டாய்
பிரிக்க வேண்டும் எனக்கும்
என் சின்ன பாட்டியின் வாரிசுகளுக்கும்!!
இங்குதான் மீண்டும் பிரச்சினை!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
நான்கு செண்டுகள் காணவில்லை?
ஆம்..
என் பங்காளிகள் பாங்காக
திருடிவிட்டார்கள் இடத்தை!
இடத்தை திருட முடியுமா?
ஏன் முடியாது.,
காடு ஓட்டும்போது
முட்டுகல்லை கொஞ்சம் கொஞ்சமாய்
தள்ளிக் கொண்டு போனால்
முடிந்தது வேலை!
இது போல அடுத்தவன் சொத்தை
அபகரிக்க தெரியாத
குடும்பமல்லவா எனது குடும்பம்!!
என்னவள் சொன்ன ஒருமாதம்
இதோ முடிந்து விட்டது,
என்ன செய்வது என்று
யோசிக்க கூட தெரியவில்லை!
அசைவம் சாப்பிட்டவன்
பல் இடுக்கில் ஒரு - சிறு
கறித்துண்டு மாட்டி கொண்டால்
ஒரு வேதனை வருமே
அதுபோன்ற நிலையில் நான்!!
என்னவளின் வீட்டிற்கு
எங்கள் சேதி தெரிந்தது
ஒருபக்கம் நான்
மறு பக்கம் பெற்றோர்
அவளது உள்ளம் பட்ட பாட்டை
அவளைத்தவிர யாராலும்
அறிந்து கொள்ள முடியாது?
எப்படி பெண்ணே
இதயம் உடையாமல்
உயிரோடு இருந்தாய்
அந்த சமயத்தில் – வியக்கிறேன்!!
ஆம்..
என் பங்காளிகள் பாங்காக
திருடிவிட்டார்கள் இடத்தை!
இடத்தை திருட முடியுமா?
ஏன் முடியாது.,
காடு ஓட்டும்போது
முட்டுகல்லை கொஞ்சம் கொஞ்சமாய்
தள்ளிக் கொண்டு போனால்
முடிந்தது வேலை!
இது போல அடுத்தவன் சொத்தை
அபகரிக்க தெரியாத
குடும்பமல்லவா எனது குடும்பம்!!
என்னவள் சொன்ன ஒருமாதம்
இதோ முடிந்து விட்டது,
என்ன செய்வது என்று
யோசிக்க கூட தெரியவில்லை!
அசைவம் சாப்பிட்டவன்
பல் இடுக்கில் ஒரு - சிறு
கறித்துண்டு மாட்டி கொண்டால்
ஒரு வேதனை வருமே
அதுபோன்ற நிலையில் நான்!!
என்னவளின் வீட்டிற்கு
எங்கள் சேதி தெரிந்தது
ஒருபக்கம் நான்
மறு பக்கம் பெற்றோர்
அவளது உள்ளம் பட்ட பாட்டை
அவளைத்தவிர யாராலும்
அறிந்து கொள்ள முடியாது?
எப்படி பெண்ணே
இதயம் உடையாமல்
உயிரோடு இருந்தாய்
அந்த சமயத்தில் – வியக்கிறேன்!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
ஓடிப் போய் கண்ணாலம்
கட்டிக்கவும் துணிவில்லை
பெற்றோரை விட்டு விட்டு
என்னுடன் வரவும் மனமில்லை
இரு துருவங்களாய்
நானும் – அவள் குடும்பமும்!
பிரிந்து விட வேண்டிய கட்டாயம்!!
அதை நான் தெளிவாக
இப்போது எழுதினால்
என் மனதில் உள்ள வடு
மீண்டும் வலியெடுக்கும்!
அந்த வலி வாசிப்போரை
அதிகம் கலங்க வைக்கும்!!
ஆதலால் அதை என்னுடனேயே
வைத்துக் கொள்வது உத்தமம்!!
எப்படியோ நானும் ரேவதியும்
பிரிய வேண்டும் என்பது
காலத்தின் கட்டாயம்!!
எங்கள் காதல்
மரணத்தில் முடிந்தது,
மனதை மரணத்திற்கு
கொடுத்து விட்டு - நாங்கள்
நடை பிணங்களாய் வாழ்கிறோம்!!
ஒரே ஒரு சந்தோசம்
காதலர்கள் இறக்கவில்லை!!
அடுத்த பிறவியில்
ஜாதி இல்லாத உலகில்
நாங்கள் பிறக்க வேண்டும்
இல்லையேல் என்னவள் ஜாதியில்
நான் பிறக்க வேண்டும்!!
காதல் தோற்றால் கலங்காமல்
இருக்க முடியுமா?
முடியும் என்று நான் இருந்தேன்
நண்பர்கள் என்னை
அழுத்தக்காரன் என்றார்கள்,
ஆம்
என்னவளை இன்றுவரை
என் நெஞ்சில் அழுத்தமாய்
வைத்திருப்பதால் நான்
அழுத்தக்காரனே!!
கட்டிக்கவும் துணிவில்லை
பெற்றோரை விட்டு விட்டு
என்னுடன் வரவும் மனமில்லை
இரு துருவங்களாய்
நானும் – அவள் குடும்பமும்!
பிரிந்து விட வேண்டிய கட்டாயம்!!
அதை நான் தெளிவாக
இப்போது எழுதினால்
என் மனதில் உள்ள வடு
மீண்டும் வலியெடுக்கும்!
அந்த வலி வாசிப்போரை
அதிகம் கலங்க வைக்கும்!!
ஆதலால் அதை என்னுடனேயே
வைத்துக் கொள்வது உத்தமம்!!
எப்படியோ நானும் ரேவதியும்
பிரிய வேண்டும் என்பது
காலத்தின் கட்டாயம்!!
எங்கள் காதல்
மரணத்தில் முடிந்தது,
மனதை மரணத்திற்கு
கொடுத்து விட்டு - நாங்கள்
நடை பிணங்களாய் வாழ்கிறோம்!!
ஒரே ஒரு சந்தோசம்
காதலர்கள் இறக்கவில்லை!!
அடுத்த பிறவியில்
ஜாதி இல்லாத உலகில்
நாங்கள் பிறக்க வேண்டும்
இல்லையேல் என்னவள் ஜாதியில்
நான் பிறக்க வேண்டும்!!
காதல் தோற்றால் கலங்காமல்
இருக்க முடியுமா?
முடியும் என்று நான் இருந்தேன்
நண்பர்கள் என்னை
அழுத்தக்காரன் என்றார்கள்,
ஆம்
என்னவளை இன்றுவரை
என் நெஞ்சில் அழுத்தமாய்
வைத்திருப்பதால் நான்
அழுத்தக்காரனே!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
மீண்டும் ஆரம்பம்
காட்டை பிரிக்கும் படலம்,
பங்காளியுடன் பலநாள் சண்டை
இடையில் என் பாட்டிக்கு
மீண்டும் உடல் நல குறைவு
எழுந்து நடமாடவே
சற்று கஷ்டப்பட்டு போனாள்!
வயது மூப்பு – இது
எத்தனை கஷ்டம் என்பது
வயதானவர்களுடன்
வாழும்போதுதான் தெரியும்!!
ஒவ்வொரு நாளும்
நம் பலம் குறைய, குறைய
மனதில் வரும் மரண பயம்!!
அந்த பயத்தை எளிதில்
அறியலாம் அவர்கள் அகத்தில்!!
என் பாட்டியும் அப்படித்தான்
சற்று திண்டாடி நடந்தார்கள்
சாப்பாடு சமைக்கவே கஷ்டம்!!
அடிக்கடி என்னை பார்த்து
காரணமில்லால் அழுவார்கள்,
எனக்கு செத்து விடலாம்
என்று கூட தோன்றும்!
என்னை குழந்தையாகவே
பார்த்து வந்த என் பாட்டியை
அன்று முதல் நான்
குழந்தையாய் பார்க்க ஆரம்பித்தேன்!!
காட்டை பிரிக்கும் படலம்,
பங்காளியுடன் பலநாள் சண்டை
இடையில் என் பாட்டிக்கு
மீண்டும் உடல் நல குறைவு
எழுந்து நடமாடவே
சற்று கஷ்டப்பட்டு போனாள்!
வயது மூப்பு – இது
எத்தனை கஷ்டம் என்பது
வயதானவர்களுடன்
வாழும்போதுதான் தெரியும்!!
ஒவ்வொரு நாளும்
நம் பலம் குறைய, குறைய
மனதில் வரும் மரண பயம்!!
அந்த பயத்தை எளிதில்
அறியலாம் அவர்கள் அகத்தில்!!
என் பாட்டியும் அப்படித்தான்
சற்று திண்டாடி நடந்தார்கள்
சாப்பாடு சமைக்கவே கஷ்டம்!!
அடிக்கடி என்னை பார்த்து
காரணமில்லால் அழுவார்கள்,
எனக்கு செத்து விடலாம்
என்று கூட தோன்றும்!
என்னை குழந்தையாகவே
பார்த்து வந்த என் பாட்டியை
அன்று முதல் நான்
குழந்தையாய் பார்க்க ஆரம்பித்தேன்!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
//என்னை குழந்தையாகவே
பார்த்து வந்த என் பாட்டியை
அன்று முதல் நான்
குழந்தையாய் பார்க்க ஆரம்பித்தேன்!!//
ரொம்ப சரியாக சொன்னிர்கள் செந்தில் , நான் என் பாட்டி இடம் சொல்வேன் "உனக்கு 60 வயசு ஆய்டுத்து இனி, 1 ,2 3 என்று தான் எண்ணனும், எனவே 1 வயது குழந்தை போலத்தான் உன்னை treat பண்ணுவேன் " என்று இதுல ஒரு beauty என்ன வென்றால் என் பாட்டியே எனக்கு மாமியாரும் கூட
பார்த்து வந்த என் பாட்டியை
அன்று முதல் நான்
குழந்தையாய் பார்க்க ஆரம்பித்தேன்!!//
ரொம்ப சரியாக சொன்னிர்கள் செந்தில் , நான் என் பாட்டி இடம் சொல்வேன் "உனக்கு 60 வயசு ஆய்டுத்து இனி, 1 ,2 3 என்று தான் எண்ணனும், எனவே 1 வயது குழந்தை போலத்தான் உன்னை treat பண்ணுவேன் " என்று இதுல ஒரு beauty என்ன வென்றால் என் பாட்டியே எனக்கு மாமியாரும் கூட
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
மேற்கோள் செய்த பதிவு: 1042502krishnaamma wrote://என்னை குழந்தையாகவே
பார்த்து வந்த என் பாட்டியை
அன்று முதல் நான்
குழந்தையாய் பார்க்க ஆரம்பித்தேன்!!//
ரொம்ப சரியாக சொன்னிர்கள் செந்தில் , நான் என் பாட்டி இடம் சொல்வேன் "உனக்கு 60 வயசு ஆய்டுத்து இனி, 1 ,2 3 என்று தான் எண்ணனும், எனவே 1 வயது குழந்தை போலத்தான் உன்னை treat பண்ணுவேன் " என்று இதுல ஒரு beauty என்ன வென்றால் என் பாட்டியே எனக்கு மாமியாரும் கூட
ரொம்ப குடுத்து வச்சவங்க நீங்க...மாமியார் மருமக சண்டையே வந்திருக்காதுலமா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
மேற்கோள் செய்த பதிவு: 1042504ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1042502krishnaamma wrote://என்னை குழந்தையாகவே
பார்த்து வந்த என் பாட்டியை
அன்று முதல் நான்
குழந்தையாய் பார்க்க ஆரம்பித்தேன்!!//
ரொம்ப சரியாக சொன்னிர்கள் செந்தில் , நான் என் பாட்டி இடம் சொல்வேன் "உனக்கு 60 வயசு ஆய்டுத்து இனி, 1 ,2 3 என்று தான் எண்ணனும், எனவே 1 வயது குழந்தை போலத்தான் உன்னை treat பண்ணுவேன் " என்று இதுல ஒரு beauty என்ன வென்றால் என் பாட்டியே எனக்கு மாமியாரும் கூட
ரொம்ப குடுத்து வச்சவங்க நீங்க...மாமியார் மருமக சண்டையே வந்திருக்காதுலமா
YES! YES!! YES!!! வேற வேற ப்ரோப்ளேம் வந்தாலும் மாமியார் மருமக சண்டை வரல பானு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 10 of 28 • 1 ... 6 ... 9, 10, 11 ... 19 ... 28
Similar topics
» இரந்து பார்க்கிறேன் . . . .
» ரசித்துப் பார்க்கிறேன்
» நான் தேடிப் பார்க்கிறேன்!
» திரும்பிப் பார்க்கிறேன்
» முதன் முதலாய் உன்னை பார்க்கிறேன்
» ரசித்துப் பார்க்கிறேன்
» நான் தேடிப் பார்க்கிறேன்!
» திரும்பிப் பார்க்கிறேன்
» முதன் முதலாய் உன்னை பார்க்கிறேன்
Page 10 of 28
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|