புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
Page 8 of 28 •
Page 8 of 28 • 1 ... 5 ... 7, 8, 9 ... 18 ... 28
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
First topic message reminder :
M.M.S.ன் கதை
இது என் கதை
கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!
எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?
எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !
இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!
எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!
எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !
மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.
M.M.S.ன் கதை
இது என் கதை
கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!
எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?
எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !
இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!
எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!
எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !
மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- jenisivaஇளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
தொடருங்கள் காத்திருக்கிறோம்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
அதன் பின் நான் சென்றது
தமிழ்நாட்டில் உள்ள
ஏமாற்று உலகின் தலைநகர்
என்றே சொல்லலாம்
ஆம்... திருப்பூர்
அந்த ஊர்! யப்பா
எத்தனை ஏமாற்று பேர்வழிகள்
கொஞ்சம் அசந்தாலும்
இருக்கும் உடை வரை
உருவி விடுவார்கள்!!
ஒரு வாரம் தாக்கு பிடித்தேன்
என்னால் அங்கே ஒரு
இயந்திரமாய் இருக்க முடியவில்லை
பின் மீண்டும் வந்தேன் வீட்டிற்கே!
அந்த ஒருவாரம் ரேவதிக்கும்
எனக்கும் இடையில் இருந்த
ஒரே உற்ற நண்பன் அலைபேசி!
ஆம்.. அலைபேசி மட்டும்
இல்லையெனில்?
பல காதல்கள் பாதியிலேயே
நின்று போய்விடும்!!
வீடு வந்தவுடன் ஒரு ஞாயிறு
அவளும் என் வீட்டிற்கு வந்தாள்,
எங்க கல்லூரியில் வேலைக்கு
கேட்டு பாருங்க என்றாள்!!
அடுத்த நாளே வேலை தேடி
அந்த கல்லூரிக்குள் நுழைந்தேன்!
சான்றிதழ் சரிபார்த்த பின்
வேலை கிடைத்தது!
எனக்கு வேலை கிடைத்த
சந்தோசத்தை விட
என்னவளை தினமும்
தரிசிக்கலாம் என்ற சந்தோசமே
என் மனமெங்கும் பரவி இருந்தது!!
தமிழ்நாட்டில் உள்ள
ஏமாற்று உலகின் தலைநகர்
என்றே சொல்லலாம்
ஆம்... திருப்பூர்
அந்த ஊர்! யப்பா
எத்தனை ஏமாற்று பேர்வழிகள்
கொஞ்சம் அசந்தாலும்
இருக்கும் உடை வரை
உருவி விடுவார்கள்!!
ஒரு வாரம் தாக்கு பிடித்தேன்
என்னால் அங்கே ஒரு
இயந்திரமாய் இருக்க முடியவில்லை
பின் மீண்டும் வந்தேன் வீட்டிற்கே!
அந்த ஒருவாரம் ரேவதிக்கும்
எனக்கும் இடையில் இருந்த
ஒரே உற்ற நண்பன் அலைபேசி!
ஆம்.. அலைபேசி மட்டும்
இல்லையெனில்?
பல காதல்கள் பாதியிலேயே
நின்று போய்விடும்!!
வீடு வந்தவுடன் ஒரு ஞாயிறு
அவளும் என் வீட்டிற்கு வந்தாள்,
எங்க கல்லூரியில் வேலைக்கு
கேட்டு பாருங்க என்றாள்!!
அடுத்த நாளே வேலை தேடி
அந்த கல்லூரிக்குள் நுழைந்தேன்!
சான்றிதழ் சரிபார்த்த பின்
வேலை கிடைத்தது!
எனக்கு வேலை கிடைத்த
சந்தோசத்தை விட
என்னவளை தினமும்
தரிசிக்கலாம் என்ற சந்தோசமே
என் மனமெங்கும் பரவி இருந்தது!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
நான் கல்லூரியில் வேலைக்கு
சேர்ந்து ஆறு மாதங்கள்
ஆன நிலையில் – அவளின்
படிப்பு முடிகிறது,
கொடுமை பார்த்தீர்களா?
“இழப்பதே என் பிறப்பு”
என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்!
பட்டப் படிப்பு முடிந்து
வெளியேறும் நாள்
இன்னும் பத்து நாட்களே
என்ற நிலையில் – என் மனதில்
ஒரு வெற்றிடம் உண்டாவதை
என்னால் உணர முடிகிறது!
அதுவரை மறந்திருந்த
என் மனதில் தோணாதிருந்த
குடியை மீண்டும் மனம் நினைத்தது!!
சங்கடம் வரும்போது
ஆல்கஹால் வேண்டுமென்பது
எழுதப்படாத விதி போலும்!!
நான்றாக குடித்துவிட்டு
இரவு ஒன்பது மணிக்கு
அலைபேசியில் அழைத்தால்
நள்ளிரவு மூன்று மணிவரை
பேசிக் கொண்டிருப்போம்!
என்ன பேசினோம், எப்படி பேசினோம்
என்பதெல்லாம் நினைவில் இருக்காது!!
ஆனால் நான் பேசும்போது
அறிந்துகொள்வாள் என்னவள்!!
நேற்று நீ குடித்தாயா
மறுநாள் கேட்பாள்,
ஆம் என்பேன்,
என் மனம் சங்கடப்பட
வேண்டாம் என்று நீங்கள்
இல்லை என்று பொய் சொல்லலாமே
என்று கோபப்படுவாள்,
பொய் பேச என் காதல்
பொய்யான காதல் இல்லையே
உண்மையாக விரும்புகிறேன்,
உன்னிடம் பொய்
என் வாழ்வில் எப்போதும்
சொல்ல மாட்டேன்!
என்று அவளை சமாதனம்
செய்து வைப்பேன்!
ஆனால் அவளிடம் நான்
ஒரே ஒரு பொய் மட்டும்
சொல்லி இருக்கிறேன்!!
அதுதான் நான்
என் காதலுக்கு செய்த மரியாதை!!
சேர்ந்து ஆறு மாதங்கள்
ஆன நிலையில் – அவளின்
படிப்பு முடிகிறது,
கொடுமை பார்த்தீர்களா?
“இழப்பதே என் பிறப்பு”
என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்!
பட்டப் படிப்பு முடிந்து
வெளியேறும் நாள்
இன்னும் பத்து நாட்களே
என்ற நிலையில் – என் மனதில்
ஒரு வெற்றிடம் உண்டாவதை
என்னால் உணர முடிகிறது!
அதுவரை மறந்திருந்த
என் மனதில் தோணாதிருந்த
குடியை மீண்டும் மனம் நினைத்தது!!
சங்கடம் வரும்போது
ஆல்கஹால் வேண்டுமென்பது
எழுதப்படாத விதி போலும்!!
நான்றாக குடித்துவிட்டு
இரவு ஒன்பது மணிக்கு
அலைபேசியில் அழைத்தால்
நள்ளிரவு மூன்று மணிவரை
பேசிக் கொண்டிருப்போம்!
என்ன பேசினோம், எப்படி பேசினோம்
என்பதெல்லாம் நினைவில் இருக்காது!!
ஆனால் நான் பேசும்போது
அறிந்துகொள்வாள் என்னவள்!!
நேற்று நீ குடித்தாயா
மறுநாள் கேட்பாள்,
ஆம் என்பேன்,
என் மனம் சங்கடப்பட
வேண்டாம் என்று நீங்கள்
இல்லை என்று பொய் சொல்லலாமே
என்று கோபப்படுவாள்,
பொய் பேச என் காதல்
பொய்யான காதல் இல்லையே
உண்மையாக விரும்புகிறேன்,
உன்னிடம் பொய்
என் வாழ்வில் எப்போதும்
சொல்ல மாட்டேன்!
என்று அவளை சமாதனம்
செய்து வைப்பேன்!
ஆனால் அவளிடம் நான்
ஒரே ஒரு பொய் மட்டும்
சொல்லி இருக்கிறேன்!!
அதுதான் நான்
என் காதலுக்கு செய்த மரியாதை!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
வட்டமலை முருகன் கோவில்
நானும் எதிரே ரேவதியும்,
நாளை கிளம்புகிறாள்,
துணிகளை அடக்கிய
பெட்டிகளுடன்
என்னையும் என் நினைவையும்
மனதில் சுமந்து கொண்டு!!
எப்படி சந்திப்போம்
எப்படி பேசுவோம்
வீட்டில் போன் பேச முடியாது!!
எனக்கு நேரம் கிடைக்கும் போது
நானே அழைக்கிறேன் என்றாள்!!
மறுநாள் நான் வேலை செய்யும்
கணிப்பொறி பகுதிக்கு வந்தாள்,
நான் போய் வருகிறேன் என்றாள்,
அவள் கண்ணை பார்த்து
பேச எனக்கு தைரியமில்லை
என் முகத்தை அவள் கைகளில்
தாங்கி தூக்கினாள் – கண்களில்
கட, கடவென்று கண்ணீர்!
இருவரும் அழுகிறோம்
அங்குள்ள அனைத்து கண்களும்
எங்களையே பார்க்கின்றன!!
துக்கம் இதயத்தை சுமையாக்க
அவளை கட்டிக்கொண்டு
கன்னத்தில் முத்தமிடுகிறேன்,
எப்படி நடந்தது இது என்று
என்னால் விளக்க இயலவில்லை!!
உணர்ச்சி வசத்தில் செய்தாலும்
என் உள்ளத்து காதலின்
உண்மையான வெளிப்பாடு,
என்றதை எடுத்துகொண்டு
போய் வருகிறேன் என்று
கண்ணீரோடு சென்றால் – நான்
உள்ளம் உடைந்து
பித்துப் பிடித்தவன் போல்
சிலையாய் அமர்ந்து இருந்தேன்!!
அதன் பின் என் அலைபேசியில்
மணி அடித்தால் அது
ரேவதி ஆக இருக்க வேண்டும்
என்று நினைததே அழைப்பை எடுப்பேன்!!
நானும் எதிரே ரேவதியும்,
நாளை கிளம்புகிறாள்,
துணிகளை அடக்கிய
பெட்டிகளுடன்
என்னையும் என் நினைவையும்
மனதில் சுமந்து கொண்டு!!
எப்படி சந்திப்போம்
எப்படி பேசுவோம்
வீட்டில் போன் பேச முடியாது!!
எனக்கு நேரம் கிடைக்கும் போது
நானே அழைக்கிறேன் என்றாள்!!
மறுநாள் நான் வேலை செய்யும்
கணிப்பொறி பகுதிக்கு வந்தாள்,
நான் போய் வருகிறேன் என்றாள்,
அவள் கண்ணை பார்த்து
பேச எனக்கு தைரியமில்லை
என் முகத்தை அவள் கைகளில்
தாங்கி தூக்கினாள் – கண்களில்
கட, கடவென்று கண்ணீர்!
இருவரும் அழுகிறோம்
அங்குள்ள அனைத்து கண்களும்
எங்களையே பார்க்கின்றன!!
துக்கம் இதயத்தை சுமையாக்க
அவளை கட்டிக்கொண்டு
கன்னத்தில் முத்தமிடுகிறேன்,
எப்படி நடந்தது இது என்று
என்னால் விளக்க இயலவில்லை!!
உணர்ச்சி வசத்தில் செய்தாலும்
என் உள்ளத்து காதலின்
உண்மையான வெளிப்பாடு,
என்றதை எடுத்துகொண்டு
போய் வருகிறேன் என்று
கண்ணீரோடு சென்றால் – நான்
உள்ளம் உடைந்து
பித்துப் பிடித்தவன் போல்
சிலையாய் அமர்ந்து இருந்தேன்!!
அதன் பின் என் அலைபேசியில்
மணி அடித்தால் அது
ரேவதி ஆக இருக்க வேண்டும்
என்று நினைததே அழைப்பை எடுப்பேன்!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
மேற்கோள் செய்த பதிவு: 1039125ஜாஹீதாபானு wrote:அவ்ளோ தானா இன்னைக்கு?
அவர் எவ்வளவு பீலிங்கா தன் வாழ்க்கையை சொல்லுகிறார் , நீங்க என்னடான்னா கதை கேட்பது போல அவ்வளவு தானா என்று கேட்குறீங்க
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
அலைபேசி வழி பேசியே
ஓடியது ஒரு வருடம்,
பின் திருச்சிக்கு அருகில்
மீண்டும் மேற்படிப்பு!
மாதம் ஒரு முறை - அங்கு
நான் அவளை காண சென்றேன்!
அவ்வாறு செல்லும் நேரத்தில்
அங்கிருந்த முருகன் கோவில்
நாங்கள் செல்ல நேர்ந்தது!
அங்குதான் கண்டன எங்களை
அவர்கள் உறவுக்கார கண்கள்!
அதன் பின் பயங்கர காவல்
அவள் வீட்டிலிருந்து!
காவலை எல்லாம்
தகர்த்து எறிந்து – அவளை
கை பிடிக்க எனக்கு
சிறிய நொடி போதும்,
ஆனால் அதுவல்லவே
எங்கள் எண்ணம்!!
வீட்டார் சம்மதம் வேண்டும்
ஆசிர்வாதத்தின் மேல்
குடும்ப வாழ்வு அமைய வேண்டும்!!
வருகிறேன் விரைவில்
பெண் கேட்க உன் வீட்டிற்கு
என்று சொல்லி வந்தேன் !!
ஆனாலும் என் சம்பளம்???
அவள் படிப்பு?????
ஒத்துக்கொள்வார்களா
அவள் வீட்டார்,
என் மனம் யோசிக்க தொடங்கியது!!
சுயமாய் தொழில் செய்ய வேண்டும்
என்ன செய்யலாம்??
ஓடியது ஒரு வருடம்,
பின் திருச்சிக்கு அருகில்
மீண்டும் மேற்படிப்பு!
மாதம் ஒரு முறை - அங்கு
நான் அவளை காண சென்றேன்!
அவ்வாறு செல்லும் நேரத்தில்
அங்கிருந்த முருகன் கோவில்
நாங்கள் செல்ல நேர்ந்தது!
அங்குதான் கண்டன எங்களை
அவர்கள் உறவுக்கார கண்கள்!
அதன் பின் பயங்கர காவல்
அவள் வீட்டிலிருந்து!
காவலை எல்லாம்
தகர்த்து எறிந்து – அவளை
கை பிடிக்க எனக்கு
சிறிய நொடி போதும்,
ஆனால் அதுவல்லவே
எங்கள் எண்ணம்!!
வீட்டார் சம்மதம் வேண்டும்
ஆசிர்வாதத்தின் மேல்
குடும்ப வாழ்வு அமைய வேண்டும்!!
வருகிறேன் விரைவில்
பெண் கேட்க உன் வீட்டிற்கு
என்று சொல்லி வந்தேன் !!
ஆனாலும் என் சம்பளம்???
அவள் படிப்பு?????
ஒத்துக்கொள்வார்களா
அவள் வீட்டார்,
என் மனம் யோசிக்க தொடங்கியது!!
சுயமாய் தொழில் செய்ய வேண்டும்
என்ன செய்யலாம்??
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
நான் பணி புரிந்த
கம்ப்யுட்டர் சென்டரை
லீசுக்கு விடுவதாய் கேள்விப்பட்டு
அதை எடுக்க துணிந்தேன்!
வேலையை விட்டு நின்றேன்
கடையை எடுத்தேன்!!
என் உடன் ஒரு துணையால்
ஒருவனும் வேலைக்கு வைத்தேன்!!
நன்றாக போனது வியாபாரம்
கையில் காசு புரண்டது!!
ரேவதியிடம் சொன்னேன்
மகிழ்ச்சி என்றாள்!!
நான் அத்துடன் நின்றிருக்கலாம்
கணிப்பொறி வாங்கி
கல்லூரிக்கு விற்க முயன்று
ஒவ்வொரு கல்லூரியாய்
ஏறி, இறங்கி ஆர்டர் பெற்றேன்!!
மொத்தம் 50 கணிப்பொறிகள்
முன்பணமாய் நான்கு
லகரங்கள் கேட்டார்கள்
கோவையில் ஒரு நிறுவனம்!!
கடனை வாங்கி கட்டினேன்,
உடன் இருந்தவன் இப்போது
எனக்கு எமனானான்!!
கம்ப்யுட்டர் சென்டரை
லீசுக்கு விடுவதாய் கேள்விப்பட்டு
அதை எடுக்க துணிந்தேன்!
வேலையை விட்டு நின்றேன்
கடையை எடுத்தேன்!!
என் உடன் ஒரு துணையால்
ஒருவனும் வேலைக்கு வைத்தேன்!!
நன்றாக போனது வியாபாரம்
கையில் காசு புரண்டது!!
ரேவதியிடம் சொன்னேன்
மகிழ்ச்சி என்றாள்!!
நான் அத்துடன் நின்றிருக்கலாம்
கணிப்பொறி வாங்கி
கல்லூரிக்கு விற்க முயன்று
ஒவ்வொரு கல்லூரியாய்
ஏறி, இறங்கி ஆர்டர் பெற்றேன்!!
மொத்தம் 50 கணிப்பொறிகள்
முன்பணமாய் நான்கு
லகரங்கள் கேட்டார்கள்
கோவையில் ஒரு நிறுவனம்!!
கடனை வாங்கி கட்டினேன்,
உடன் இருந்தவன் இப்போது
எனக்கு எமனானான்!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Page 8 of 28 • 1 ... 5 ... 7, 8, 9 ... 18 ... 28
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 28
|
|