ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

+25
கிருஷ்ணா
அனுராகவன்
பாலாஜி
myimamdeen
SenthilMookan
காயத்ரி வைத்தியநாதன்
illayatamil
செம்மொழியான் பாண்டியன்
மதுமிதா
jenisiva
உதயசுதா
KINGUMAR
பூர்ணகுரு
T.N.Balasubramanian
sankarraja
பார்த்திபன்
சிவா
ஹர்ஷித்
krishnaamma
விஸ்வாஜீ
ராஜா
ayyasamy ram
ஜாஹீதாபானு
N.S.Mani
M.M.SENTHIL
29 posters

Page 8 of 28 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 18 ... 28  Next

Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Empty என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Thu Nov 28, 2013 8:01 pm

First topic message reminder :

M.M.S.ன் கதை

இது என் கதை

கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!

எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?

எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !

இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!

எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!

எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !

மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down


என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by உதயசுதா Thu Dec 12, 2013 5:02 pm

உங்க நிஜத்தை நான் தொடர்ந்து படிச்சுட்டு இருக்கென் செந்தில்.
படிக்க படிக்க உங்களது நல்ல குணமும், பண்பும் புரிகிறது.
தொடருங்கள்


என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Uஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Dஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Aஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Yஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Aஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Sஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Uஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Dஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Hஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by jenisiva Thu Dec 12, 2013 5:21 pm

தொடருங்கள் காத்திருக்கிறோம்
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Tue Dec 17, 2013 4:55 pm

அதன் பின் நான் சென்றது
தமிழ்நாட்டில் உள்ள
ஏமாற்று உலகின் தலைநகர்
என்றே சொல்லலாம்
ஆம்... திருப்பூர்
அந்த ஊர்! யப்பா
எத்தனை ஏமாற்று பேர்வழிகள்
கொஞ்சம் அசந்தாலும்
இருக்கும் உடை வரை
உருவி விடுவார்கள்!!
ஒரு வாரம் தாக்கு பிடித்தேன்
என்னால் அங்கே ஒரு
இயந்திரமாய் இருக்க முடியவில்லை
பின் மீண்டும் வந்தேன் வீட்டிற்கே!
அந்த ஒருவாரம் ரேவதிக்கும்
எனக்கும் இடையில் இருந்த
ஒரே உற்ற நண்பன் அலைபேசி!
ஆம்.. அலைபேசி மட்டும்
இல்லையெனில்?
பல காதல்கள் பாதியிலேயே
நின்று போய்விடும்!!
வீடு வந்தவுடன் ஒரு ஞாயிறு
அவளும் என் வீட்டிற்கு வந்தாள்,
எங்க கல்லூரியில் வேலைக்கு
கேட்டு பாருங்க என்றாள்!!
அடுத்த நாளே வேலை தேடி
அந்த கல்லூரிக்குள் நுழைந்தேன்!
சான்றிதழ் சரிபார்த்த பின்
வேலை கிடைத்தது!
எனக்கு வேலை கிடைத்த
சந்தோசத்தை விட
என்னவளை தினமும்
தரிசிக்கலாம் என்ற சந்தோசமே
என் மனமெங்கும் பரவி இருந்தது!!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Tue Dec 17, 2013 5:10 pm

நான் கல்லூரியில் வேலைக்கு
சேர்ந்து ஆறு மாதங்கள்
ஆன நிலையில் – அவளின்
படிப்பு முடிகிறது,
கொடுமை பார்த்தீர்களா?
“இழப்பதே என் பிறப்பு”
என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்!
பட்டப் படிப்பு முடிந்து
வெளியேறும் நாள்
இன்னும் பத்து நாட்களே
என்ற நிலையில் – என் மனதில்
ஒரு வெற்றிடம் உண்டாவதை
என்னால் உணர முடிகிறது!
அதுவரை மறந்திருந்த
என் மனதில் தோணாதிருந்த
குடியை மீண்டும் மனம் நினைத்தது!!
சங்கடம் வரும்போது
ஆல்கஹால் வேண்டுமென்பது
எழுதப்படாத விதி போலும்!!
நான்றாக குடித்துவிட்டு
இரவு ஒன்பது மணிக்கு
அலைபேசியில் அழைத்தால்
நள்ளிரவு மூன்று மணிவரை
பேசிக் கொண்டிருப்போம்!
என்ன பேசினோம், எப்படி பேசினோம்
என்பதெல்லாம் நினைவில் இருக்காது!!
ஆனால் நான் பேசும்போது
அறிந்துகொள்வாள் என்னவள்!!
நேற்று நீ குடித்தாயா
மறுநாள் கேட்பாள்,
ஆம் என்பேன்,
என் மனம் சங்கடப்பட
வேண்டாம் என்று நீங்கள்
இல்லை என்று பொய் சொல்லலாமே
என்று கோபப்படுவாள்,
பொய் பேச என் காதல்
பொய்யான காதல் இல்லையே
உண்மையாக விரும்புகிறேன்,
உன்னிடம் பொய்
என் வாழ்வில் எப்போதும்
சொல்ல மாட்டேன்!
என்று அவளை சமாதனம்
செய்து வைப்பேன்!
ஆனால் அவளிடம் நான்
ஒரே ஒரு பொய் மட்டும்
சொல்லி இருக்கிறேன்!!
அதுதான் நான்
என் காதலுக்கு செய்த மரியாதை!!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Tue Dec 17, 2013 5:21 pm

வட்டமலை முருகன் கோவில்
நானும் எதிரே ரேவதியும்,
நாளை கிளம்புகிறாள்,
துணிகளை அடக்கிய
பெட்டிகளுடன்
என்னையும் என் நினைவையும்
மனதில் சுமந்து கொண்டு!!
எப்படி சந்திப்போம்
எப்படி பேசுவோம்
வீட்டில் போன் பேச முடியாது!!
எனக்கு நேரம் கிடைக்கும் போது
நானே அழைக்கிறேன் என்றாள்!!
மறுநாள் நான் வேலை செய்யும்
கணிப்பொறி பகுதிக்கு வந்தாள்,
நான் போய் வருகிறேன் என்றாள்,
அவள் கண்ணை பார்த்து
பேச எனக்கு தைரியமில்லை
என் முகத்தை அவள் கைகளில்
தாங்கி தூக்கினாள் – கண்களில்
கட, கடவென்று கண்ணீர்!
இருவரும் அழுகிறோம்
அங்குள்ள அனைத்து கண்களும்
எங்களையே பார்க்கின்றன!!
துக்கம் இதயத்தை சுமையாக்க
அவளை கட்டிக்கொண்டு
கன்னத்தில் முத்தமிடுகிறேன்,
எப்படி நடந்தது இது என்று
என்னால் விளக்க இயலவில்லை!!
உணர்ச்சி வசத்தில் செய்தாலும்
என் உள்ளத்து காதலின்
உண்மையான வெளிப்பாடு,
என்றதை எடுத்துகொண்டு
போய் வருகிறேன் என்று
கண்ணீரோடு சென்றால் – நான்
உள்ளம் உடைந்து
பித்துப் பிடித்தவன் போல்
சிலையாய் அமர்ந்து இருந்தேன்!!
அதன் பின் என் அலைபேசியில்
மணி அடித்தால் அது
ரேவதி ஆக இருக்க வேண்டும்
என்று நினைததே அழைப்பை எடுப்பேன்!!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by ஜாஹீதாபானு Tue Dec 17, 2013 6:01 pm

அவ்ளோ தானா இன்னைக்கு?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by ராஜா Tue Dec 17, 2013 7:10 pm

ஜாஹீதாபானு wrote:அவ்ளோ தானா இன்னைக்கு?
மேற்கோள் செய்த பதிவு: 1039125

அவர் எவ்வளவு பீலிங்கா தன் வாழ்க்கையை சொல்லுகிறார் , நீங்க என்னடான்னா கதை கேட்பது போல அவ்வளவு தானா என்று கேட்குறீங்க  அய்யோ, நான் இல்லை சிரி 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by மதுமிதா Tue Dec 17, 2013 7:40 pm

அருமை அண்ணா....

ரொம்ப சுவரசியமாகவும் அதே நேரத்தில் கஷ்டமாகவும் இருந்தது...
வாழ்வில் எந்த துன்பமும் பெரிதில்லை உறுதியோடு நின்றால்.....


என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Mஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Aஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Dஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Hஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 U



என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Thu Dec 19, 2013 2:23 pm

அலைபேசி வழி பேசியே
ஓடியது ஒரு வருடம்,
பின் திருச்சிக்கு அருகில்
மீண்டும் மேற்படிப்பு!
மாதம் ஒரு முறை - அங்கு
நான் அவளை காண சென்றேன்!
அவ்வாறு செல்லும் நேரத்தில்
அங்கிருந்த முருகன் கோவில்
நாங்கள் செல்ல நேர்ந்தது!
அங்குதான் கண்டன எங்களை
அவர்கள் உறவுக்கார கண்கள்!
அதன் பின் பயங்கர காவல்
அவள் வீட்டிலிருந்து!
காவலை எல்லாம்
தகர்த்து எறிந்து – அவளை
கை பிடிக்க எனக்கு
சிறிய நொடி போதும்,
ஆனால் அதுவல்லவே
எங்கள் எண்ணம்!!
வீட்டார் சம்மதம் வேண்டும்
ஆசிர்வாதத்தின் மேல்
குடும்ப வாழ்வு அமைய வேண்டும்!!
வருகிறேன் விரைவில்
பெண் கேட்க உன் வீட்டிற்கு
என்று சொல்லி வந்தேன் !!
ஆனாலும் என் சம்பளம்???
அவள் படிப்பு?????
ஒத்துக்கொள்வார்களா
அவள் வீட்டார்,
என் மனம் யோசிக்க தொடங்கியது!!
சுயமாய் தொழில் செய்ய வேண்டும்
என்ன செய்யலாம்??


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Thu Dec 19, 2013 2:39 pm

நான் பணி புரிந்த
கம்ப்யுட்டர் சென்டரை
லீசுக்கு விடுவதாய் கேள்விப்பட்டு
அதை எடுக்க துணிந்தேன்!
வேலையை விட்டு நின்றேன்
கடையை எடுத்தேன்!!
என் உடன் ஒரு துணையால்
ஒருவனும் வேலைக்கு வைத்தேன்!!
நன்றாக போனது வியாபாரம்
கையில் காசு புரண்டது!!
ரேவதியிடம் சொன்னேன்
மகிழ்ச்சி என்றாள்!!
நான் அத்துடன் நின்றிருக்கலாம்
கணிப்பொறி வாங்கி
கல்லூரிக்கு விற்க முயன்று
ஒவ்வொரு கல்லூரியாய்
ஏறி, இறங்கி ஆர்டர் பெற்றேன்!!
மொத்தம் 50 கணிப்பொறிகள்
முன்பணமாய் நான்கு
லகரங்கள் கேட்டார்கள்
கோவையில் ஒரு நிறுவனம்!!
கடனை வாங்கி கட்டினேன்,
உடன் இருந்தவன் இப்போது
எனக்கு எமனானான்!!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 28 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 18 ... 28  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum