புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
Page 3 of 28 •
Page 3 of 28 • 1, 2, 3, 4 ... 15 ... 28
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
First topic message reminder :
M.M.S.ன் கதை
இது என் கதை
கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!
எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?
எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !
இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!
எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!
எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !
மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.
M.M.S.ன் கதை
இது என் கதை
கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!
எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?
எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !
இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!
எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!
எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !
மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
நானும் அப்படித்தான் நினைத்தேன் தலராஜா wrote:அடடா .... இது வரை தலைப்பை பார்த்ததும் Multimedia message பற்றியா பதிவு என நினைத்து உள்ளே வராமல் இருந்து விட்டேன்.
உங்கள் சுயசரிதை கண்ணீர் வரவைக்கிறது செந்தில். கண்டிப்பாக இது இளைய தலைமுறைக்கு உதவும்.
படித்தவுடன் எதும் பதிவிட தோன்றவில்லை
தொடர்ந்து பதிவிடுங்கள் செந்தில், தொடர்கிறோம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நான் M.M.S. அனுப்புவது பற்றியது என்று நினைத்துக்கொண்டேன் செந்தில், முடிந்தால் தலைப்பை சிறிது மாற்றுங்கள், நிறைய பேர் படிக்க உள்ளே வருவார்கள் சரியா ? இது என் அன்பு வேண்டுகோள் செந்தில்
.
உங்களின் கவிதையான சுயசரிதத்தை முழுவதும் இப்போது தான் படித்து முடித்தேன். தொடருங்கள் ..............படிக்க பின்னுட்டமிட காத்திருக்கேன்
.
உங்களின் கவிதையான சுயசரிதத்தை முழுவதும் இப்போது தான் படித்து முடித்தேன். தொடருங்கள் ..............படிக்க பின்னுட்டமிட காத்திருக்கேன்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஹர்ஷித் wrote:தலைப்பை மாற்றுங்கள் தோழா..,
வாழ்வில் நொந்து தளர்ந்த பலருக்கு உங்களின் கதைக்கவி தன்னம்பிக்கையை அளிக்கட்டும்
அன்புடன்
ஜேன்
நன்றி திரு. ஜேன் .
தலைப்பை எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை,
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன் என்று நீங்களே மாற்றி கொடுங்கள்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
மாற்றி விட்டேன் நண்பா.சரியாக உள்ளதாM.M.SENTHIL wrote:ஹர்ஷித் wrote:தலைப்பை மாற்றுங்கள் தோழா..,
வாழ்வில் நொந்து தளர்ந்த பலருக்கு உங்களின் கதைக்கவி தன்னம்பிக்கையை அளிக்கட்டும்
அன்புடன்
ஜேன்
நன்றி திரு. ஜேன் .
தலைப்பை எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை,
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன் என்று நீங்களே மாற்றி கொடுங்கள்.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மிக்க மகிழ்ச்சி நண்பரே. ரொம்ப நன்றி. நல்ல உள்ளங்களின் நட்புக்கரம்தான் என்னை இந்தளவு கொண்டு வந்துள்ளது.ஹர்ஷித் wrote:மாற்றி விட்டேன் நண்பா.சரியாக உள்ளதாM.M.SENTHIL wrote:நன்றி திரு. ஜேன் .ஹர்ஷித் wrote:தலைப்பை மாற்றுங்கள் தோழா..,
வாழ்வில் நொந்து தளர்ந்த பலருக்கு உங்களின் கதைக்கவி தன்னம்பிக்கையை அளிக்கட்டும்
அன்புடன்
ஜேன்
தலைப்பை எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை,
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன் என்று நீங்களே மாற்றி கொடுங்கள்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஆம் கல்லூரி கனவுடன்
விண்ணப்பம் வாங்கி வந்தேன்
வீட்டிற்கு வந்தபோது
எதிரே என் பெற்றோரும், தங்கையும்
என் வருகைக்காய் காத்திருக்க,
என்ன விஷயம் என்றேன்
கரண்டு ஆபிசுல வேலயாம்
மாசம் இருபதாயிரம் சம்பளமாம்
நல்ல மாப்பிள்ளை வந்திருக்கு
நீ சம்மதிச்சா சீக்கிரமா
வச்சுக்கலாம் கண்ணாலத்தை
என்றால் என் அன்புத் தாய்!
தங்கைக்கு சம்மதமா என்றேன்,
அவளெல்லாம் சரி என்கிறாள்
நீ ஆறு மாச கம்பியூட்டர் கோர்ஸ்
குமாரபாளையத்தில் படித்துக்கொள்,
தங்கையின் கல்யாணத்திற்கு
பணம் வேண்டுமே என்றனர்!
ஒரு லட்சத்தை கொடுக்கவா?
அப்போ என் படிப்பு – என் லட்சியம்?
கெட்டு முடிக்கவில்லை – உனக்கு
உன் தங்கை நன்றாக வாழ்ந்துவிடுவாள்
என்று பொறாமையா என்றார் என் அப்பா,
பணத்தை தூக்கி முகத்தில் அடித்தேன்
தங்கையை அழைத்து
நலமாய் வாழ் என்றேன்!
மாப்பிள்ளை வீட்டார் வந்தனர்
அதிர்ந்தேன் நான் – காரணம்?
விண்ணப்பம் வாங்கி வந்தேன்
வீட்டிற்கு வந்தபோது
எதிரே என் பெற்றோரும், தங்கையும்
என் வருகைக்காய் காத்திருக்க,
என்ன விஷயம் என்றேன்
கரண்டு ஆபிசுல வேலயாம்
மாசம் இருபதாயிரம் சம்பளமாம்
நல்ல மாப்பிள்ளை வந்திருக்கு
நீ சம்மதிச்சா சீக்கிரமா
வச்சுக்கலாம் கண்ணாலத்தை
என்றால் என் அன்புத் தாய்!
தங்கைக்கு சம்மதமா என்றேன்,
அவளெல்லாம் சரி என்கிறாள்
நீ ஆறு மாச கம்பியூட்டர் கோர்ஸ்
குமாரபாளையத்தில் படித்துக்கொள்,
தங்கையின் கல்யாணத்திற்கு
பணம் வேண்டுமே என்றனர்!
ஒரு லட்சத்தை கொடுக்கவா?
அப்போ என் படிப்பு – என் லட்சியம்?
கெட்டு முடிக்கவில்லை – உனக்கு
உன் தங்கை நன்றாக வாழ்ந்துவிடுவாள்
என்று பொறாமையா என்றார் என் அப்பா,
பணத்தை தூக்கி முகத்தில் அடித்தேன்
தங்கையை அழைத்து
நலமாய் வாழ் என்றேன்!
மாப்பிள்ளை வீட்டார் வந்தனர்
அதிர்ந்தேன் நான் – காரணம்?
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
தங்கையின் வயதோ பதினெட்டு
மாப்பிள்ளை வயதோ முப்பத்தியெட்டு!
அம்மாவிடம் வேணாம் என்றேன்,
வயதொரு பிரச்சினையில்லை
இதுபோலொரு மாப்பிள்ளை
நம்ம வெள்ளாள கவுண்டரில்
கிடைப்பதரிது என்றால் என் தாய்,
வயது முக்கியமில்லையாம்
கவருமெண்டு வேலையாம்
இருபதாயிரம் சம்பளமாம்!
தங்கைக்கு இஷ்டமில்லை
என்றவள் முகம் சொன்னாலும்
அம்மையும், அப்பனும்
செய்திருந்த மூளைச்சலவை
அவளை சம்மதிக்க வைத்தது!
கல்யாணம் முடிந்து – இதோ
கணவன் வீடு சென்றவள்
திரும்பி வந்தாள் ஒரே வாரத்தில்!
மாமியார் கொடுமை, மணமகன் சரியில்லை
ஏதேதோ சொன்னாள் !
அம்மா அழுதால்
அப்பன் மன கஷ்டத்தில்?
நன்றாகவே குடித்தான்!
நான் மட்டும் அளவில்லை
கண்ணில் கண்ணீர் வரவில்லை!
என் அன்பு தங்கையை அழைத்தேன்
செத்து போயிடலாமா? என்றேன்.
மாப்பிள்ளை வயதோ முப்பத்தியெட்டு!
அம்மாவிடம் வேணாம் என்றேன்,
வயதொரு பிரச்சினையில்லை
இதுபோலொரு மாப்பிள்ளை
நம்ம வெள்ளாள கவுண்டரில்
கிடைப்பதரிது என்றால் என் தாய்,
வயது முக்கியமில்லையாம்
கவருமெண்டு வேலையாம்
இருபதாயிரம் சம்பளமாம்!
தங்கைக்கு இஷ்டமில்லை
என்றவள் முகம் சொன்னாலும்
அம்மையும், அப்பனும்
செய்திருந்த மூளைச்சலவை
அவளை சம்மதிக்க வைத்தது!
கல்யாணம் முடிந்து – இதோ
கணவன் வீடு சென்றவள்
திரும்பி வந்தாள் ஒரே வாரத்தில்!
மாமியார் கொடுமை, மணமகன் சரியில்லை
ஏதேதோ சொன்னாள் !
அம்மா அழுதால்
அப்பன் மன கஷ்டத்தில்?
நன்றாகவே குடித்தான்!
நான் மட்டும் அளவில்லை
கண்ணில் கண்ணீர் வரவில்லை!
என் அன்பு தங்கையை அழைத்தேன்
செத்து போயிடலாமா? என்றேன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
விக்கித்து போய் நின்றால் என் தாய்
வாயடைத்து போனான் என் அப்பன்
தைரியம் சொன்னதோ என் பாட்டி,
"எதிர்த்து பொழச்சா எட்டு நாள்
பயந்து பொழச்சா பத்து நாள்"
ஏண்டா சாவனும்?
உனக்கு ஒரு காலில்
மட்டுந்தான் வலுவில்லை
மூளையுமா இல்லை என்றால்?
இந்த ஒரு வார்த்தை என்னை
பின்னாளில் எப்படி எல்லாம்
ஆட்டுவிக்க போகிறதென்பதை
அப்போது நான் அறியேன்!!
ஒருவாரம் அமைதி காத்தேன்
மாப்பிள்ளை வீட்டாரிடம்
நேராக சென்றேன்
என்னதான் நடந்தது என்றேன்
போடா? பெரிய ஞாயகாரன்
வந்துட்டான் பிள்ளைய
சரியா வளர்க்கத் தெரியாதவன் என்றான்,
அப்போது சட்டென மனதில்
உதித்து பாட்டி சொன்ன
“எதிர்த்து பொழச்சா எட்டு நாள்
பயந்து பொழச்சா பத்து நாள்”
என்ற வார்த்தை மட்டும்தான்!
அருகிலிருந்த அருவாள்
என் கண்ணில் பட்டது
அது அவன் காலை வெட்டியது,
மூன்று நாள் காவல் நிலையத்தில்
அடைக்கப்பட்டேன் – பின்
நண்பர்கள் வந்தனர்
ஜாமீனில் வெளி வந்தேன்!
வாயடைத்து போனான் என் அப்பன்
தைரியம் சொன்னதோ என் பாட்டி,
"எதிர்த்து பொழச்சா எட்டு நாள்
பயந்து பொழச்சா பத்து நாள்"
ஏண்டா சாவனும்?
உனக்கு ஒரு காலில்
மட்டுந்தான் வலுவில்லை
மூளையுமா இல்லை என்றால்?
இந்த ஒரு வார்த்தை என்னை
பின்னாளில் எப்படி எல்லாம்
ஆட்டுவிக்க போகிறதென்பதை
அப்போது நான் அறியேன்!!
ஒருவாரம் அமைதி காத்தேன்
மாப்பிள்ளை வீட்டாரிடம்
நேராக சென்றேன்
என்னதான் நடந்தது என்றேன்
போடா? பெரிய ஞாயகாரன்
வந்துட்டான் பிள்ளைய
சரியா வளர்க்கத் தெரியாதவன் என்றான்,
அப்போது சட்டென மனதில்
உதித்து பாட்டி சொன்ன
“எதிர்த்து பொழச்சா எட்டு நாள்
பயந்து பொழச்சா பத்து நாள்”
என்ற வார்த்தை மட்டும்தான்!
அருகிலிருந்த அருவாள்
என் கண்ணில் பட்டது
அது அவன் காலை வெட்டியது,
மூன்று நாள் காவல் நிலையத்தில்
அடைக்கப்பட்டேன் – பின்
நண்பர்கள் வந்தனர்
ஜாமீனில் வெளி வந்தேன்!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Page 3 of 28 • 1, 2, 3, 4 ... 15 ... 28
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 28
|
|