ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

+25
கிருஷ்ணா
அனுராகவன்
பாலாஜி
myimamdeen
SenthilMookan
காயத்ரி வைத்தியநாதன்
illayatamil
செம்மொழியான் பாண்டியன்
மதுமிதா
jenisiva
உதயசுதா
KINGUMAR
பூர்ணகுரு
T.N.Balasubramanian
sankarraja
பார்த்திபன்
சிவா
ஹர்ஷித்
krishnaamma
விஸ்வாஜீ
ராஜா
ayyasamy ram
ஜாஹீதாபானு
N.S.Mani
M.M.SENTHIL
29 posters

Page 3 of 28 Previous  1, 2, 3, 4 ... 15 ... 28  Next

Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 3 Empty என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Thu Nov 28, 2013 8:01 pm

First topic message reminder :

M.M.S.ன் கதை

இது என் கதை

கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!

எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?

எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !

இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!

எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!

எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !

மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down


என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 3 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by விஸ்வாஜீ Tue Dec 03, 2013 8:25 pm

ராஜா wrote:அடடா .... இது வரை தலைப்பை பார்த்ததும்  Multimedia message பற்றியா பதிவு என நினைத்து உள்ளே வராமல் இருந்து விட்டேன்.

உங்கள் சுயசரிதை கண்ணீர் வரவைக்கிறது செந்தில். கண்டிப்பாக இது இளைய தலைமுறைக்கு உதவும்.  
நானும் அப்படித்தான் நினைத்தேன் தல
படித்தவுடன் எதும் பதிவிட தோன்றவில்லை
தொடர்ந்து பதிவிடுங்கள் செந்தில், தொடர்கிறோம்
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 3 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by krishnaamma Tue Dec 03, 2013 8:43 pm

நான் M.M.S. அனுப்புவது பற்றியது என்று நினைத்துக்கொண்டேன் செந்தில், முடிந்தால் தலைப்பை சிறிது மாற்றுங்கள், நிறைய பேர் படிக்க உள்ளே வருவார்கள் புன்னகை சரியா ? இது என் அன்பு வேண்டுகோள் செந்தில் புன்னகை
.
உங்களின் கவிதையான சுயசரிதத்தை முழுவதும் இப்போது தான் படித்து முடித்தேன். தொடருங்கள் ..............படிக்க பின்னுட்டமிட காத்திருக்கேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 3 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by ஹர்ஷித் Tue Dec 03, 2013 10:09 pm

தலைப்பை மாற்றுங்கள் தோழா..,

வாழ்வில் நொந்து தளர்ந்த பலருக்கு உங்களின் கதைக்கவி தன்னம்பிக்கையை அளிக்கட்டும்

அன்புடன்
ஜேன்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 3 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Tue Dec 03, 2013 10:11 pm

ஹர்ஷித் wrote:தலைப்பை மாற்றுங்கள் தோழா..,

வாழ்வில் நொந்து தளர்ந்த பலருக்கு உங்களின் கதைக்கவி தன்னம்பிக்கையை அளிக்கட்டும்

அன்புடன்
ஜேன்


நன்றி திரு. ஜேன் .
தலைப்பை எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை,

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன் என்று நீங்களே மாற்றி கொடுங்கள்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 3 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by ஹர்ஷித் Tue Dec 03, 2013 10:18 pm

M.M.SENTHIL wrote:
ஹர்ஷித் wrote:தலைப்பை மாற்றுங்கள் தோழா..,

வாழ்வில் நொந்து தளர்ந்த பலருக்கு உங்களின் கதைக்கவி தன்னம்பிக்கையை அளிக்கட்டும்

அன்புடன்
ஜேன்

நன்றி திரு. ஜேன் .
தலைப்பை எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை,

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன் என்று நீங்களே மாற்றி கொடுங்கள்.
மாற்றி விட்டேன் நண்பா.சரியாக உள்ளதா
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 3 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Tue Dec 03, 2013 10:22 pm

ஹர்ஷித் wrote:
M.M.SENTHIL wrote:
ஹர்ஷித் wrote:தலைப்பை மாற்றுங்கள் தோழா..,

வாழ்வில் நொந்து தளர்ந்த பலருக்கு உங்களின் கதைக்கவி தன்னம்பிக்கையை அளிக்கட்டும்

அன்புடன்
ஜேன்
நன்றி திரு. ஜேன் .
தலைப்பை எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை,

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன் என்று நீங்களே மாற்றி கொடுங்கள்.
மாற்றி விட்டேன் நண்பா.சரியாக உள்ளதா  
மிக்க மகிழ்ச்சி நண்பரே. ரொம்ப நன்றி. நல்ல உள்ளங்களின் நட்புக்கரம்தான் என்னை இந்தளவு கொண்டு வந்துள்ளது.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 3 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Tue Dec 03, 2013 10:24 pm

ஆம் கல்லூரி கனவுடன்
விண்ணப்பம் வாங்கி வந்தேன்
வீட்டிற்கு வந்தபோது
எதிரே என் பெற்றோரும், தங்கையும்
என் வருகைக்காய் காத்திருக்க,
என்ன விஷயம் என்றேன்
கரண்டு ஆபிசுல வேலயாம்
மாசம் இருபதாயிரம் சம்பளமாம்
நல்ல மாப்பிள்ளை வந்திருக்கு
நீ சம்மதிச்சா சீக்கிரமா
வச்சுக்கலாம் கண்ணாலத்தை
என்றால் என் அன்புத் தாய்!
தங்கைக்கு சம்மதமா என்றேன்,
அவளெல்லாம் சரி என்கிறாள்
நீ ஆறு மாச கம்பியூட்டர் கோர்ஸ்
குமாரபாளையத்தில் படித்துக்கொள்,
தங்கையின் கல்யாணத்திற்கு
பணம் வேண்டுமே என்றனர்!
ஒரு லட்சத்தை கொடுக்கவா?
அப்போ என் படிப்பு – என் லட்சியம்?
கெட்டு முடிக்கவில்லை – உனக்கு
உன் தங்கை நன்றாக வாழ்ந்துவிடுவாள்
என்று பொறாமையா என்றார் என் அப்பா,
பணத்தை தூக்கி முகத்தில் அடித்தேன்
தங்கையை அழைத்து
நலமாய் வாழ் என்றேன்!
மாப்பிள்ளை வீட்டார் வந்தனர்
அதிர்ந்தேன் நான் – காரணம்?


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 3 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by ஹர்ஷித் Tue Dec 03, 2013 10:27 pm

நன்றி நண்பரே!முயற்சி என்றுமே பாராட்டுதற்குரியது,


தொடருங்கள்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 3 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Tue Dec 03, 2013 10:37 pm

தங்கையின் வயதோ பதினெட்டு
மாப்பிள்ளை வயதோ முப்பத்தியெட்டு!
அம்மாவிடம் வேணாம் என்றேன்,
வயதொரு பிரச்சினையில்லை
இதுபோலொரு மாப்பிள்ளை
நம்ம வெள்ளாள கவுண்டரில்
கிடைப்பதரிது என்றால் என் தாய்,
வயது முக்கியமில்லையாம்
கவருமெண்டு வேலையாம்
இருபதாயிரம் சம்பளமாம்!
தங்கைக்கு இஷ்டமில்லை
என்றவள் முகம் சொன்னாலும்
அம்மையும், அப்பனும்
செய்திருந்த மூளைச்சலவை
அவளை சம்மதிக்க வைத்தது!
கல்யாணம் முடிந்து – இதோ
கணவன் வீடு சென்றவள்
திரும்பி வந்தாள் ஒரே வாரத்தில்!
மாமியார் கொடுமை, மணமகன் சரியில்லை
ஏதேதோ சொன்னாள் !
அம்மா அழுதால்
அப்பன் மன கஷ்டத்தில்?
நன்றாகவே குடித்தான்!
நான் மட்டும் அளவில்லை
கண்ணில் கண்ணீர் வரவில்லை!
என் அன்பு தங்கையை அழைத்தேன்
செத்து போயிடலாமா? என்றேன்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 3 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Tue Dec 03, 2013 10:51 pm

விக்கித்து போய் நின்றால் என் தாய்
வாயடைத்து போனான் என் அப்பன்
தைரியம் சொன்னதோ என் பாட்டி,
"எதிர்த்து பொழச்சா எட்டு நாள்
பயந்து பொழச்சா பத்து நாள்"

ஏண்டா சாவனும்?
உனக்கு ஒரு காலில்
மட்டுந்தான் வலுவில்லை
மூளையுமா இல்லை என்றால்?
இந்த ஒரு வார்த்தை என்னை
பின்னாளில் எப்படி எல்லாம்
ஆட்டுவிக்க போகிறதென்பதை
அப்போது நான் அறியேன்!!
ஒருவாரம் அமைதி காத்தேன்
மாப்பிள்ளை வீட்டாரிடம்
நேராக சென்றேன்
என்னதான் நடந்தது என்றேன்
போடா? பெரிய ஞாயகாரன்
வந்துட்டான் பிள்ளைய
சரியா வளர்க்கத் தெரியாதவன் என்றான்,
அப்போது சட்டென மனதில்
உதித்து பாட்டி சொன்ன
“எதிர்த்து பொழச்சா எட்டு நாள்
பயந்து பொழச்சா பத்து நாள்”
என்ற வார்த்தை மட்டும்தான்!
அருகிலிருந்த அருவாள்
என் கண்ணில் பட்டது
அது அவன் காலை வெட்டியது,
மூன்று நாள் காவல் நிலையத்தில்
அடைக்கப்பட்டேன் – பின்
நண்பர்கள் வந்தனர்
ஜாமீனில் வெளி வந்தேன்!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 3 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 28 Previous  1, 2, 3, 4 ... 15 ... 28  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum