Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!by ayyasamy ram Today at 12:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
+25
கிருஷ்ணா
அனுராகவன்
பாலாஜி
myimamdeen
SenthilMookan
காயத்ரி வைத்தியநாதன்
illayatamil
செம்மொழியான் பாண்டியன்
மதுமிதா
jenisiva
உதயசுதா
KINGUMAR
பூர்ணகுரு
T.N.Balasubramanian
sankarraja
பார்த்திபன்
சிவா
ஹர்ஷித்
krishnaamma
விஸ்வாஜீ
ராஜா
ayyasamy ram
ஜாஹீதாபானு
N.S.Mani
M.M.SENTHIL
29 posters
Page 2 of 28
Page 2 of 28 • 1, 2, 3 ... 15 ... 28
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
First topic message reminder :
M.M.S.ன் கதை
இது என் கதை
கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!
எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?
எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !
இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!
எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!
எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !
மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.
M.M.S.ன் கதை
இது என் கதை
கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!
எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?
எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !
இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!
எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!
எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !
மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
அருமை தொடருங்கள்
இதைப் படித்ததும் மனசு ரொம்ப கஷ்டமாயிருச்சு. இப்போ குணமாயிருச்சா?பதினோரு மாதத்தில் நான் நன்கு நடக்கத் தொடங்கினேனாம் அப்போது யாருக்கும் தெரியாது இரண்டரை வயதில் போலியோவால் நிரந்தரமாய் முடங்கிப் போவேனென்று! wrote:
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
ஜாஹீதாபானு wrote:அருமை தொடருங்கள்
இதைப் படித்ததும் மனசு ரொம்ப கஷ்டமாயிருச்சு. இப்போ குணமாயிருச்சா?
இல்லை, என் அப்பாவின் குடியால் மேற்கொண்டு மருத்துவம் பார்க்க முடியவில்லை. ஊன்று கோலுடன்தான் நடக்கிறேன். ஆனாலும், இதுவரை மனதில் ஒரு நிமிடம் கூட கஷ்டம் என்ற வார்த்தையை நினைத்து கூட பார்த்தது இல்லை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
M.M.SENTHIL wrote:இல்லை, என் அப்பாவின் குடியால் மேற்கொண்டு மருத்துவம் பார்க்க முடியவில்லை. ஊன்று கோலுடன்தான் நடக்கிறேன். ஆனாலும், இதுவரை மனதில் ஒரு நிமிடம் கூட கஷ்டம் என்ற வார்த்தையை நினைத்து கூட பார்த்தது இல்லை.ஜாஹீதாபானு wrote:அருமை தொடருங்கள்
இதைப் படித்ததும் மனசு ரொம்ப கஷ்டமாயிருச்சு. இப்போ குணமாயிருச்சா?
உங்க பாட்டி வீட்ல வசதியா தானே இருந்தாங்கனு சொல்லி இருக்கிங்க அவர்கள் வைத்தியம் பார்த்திருக்கலாமே?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
இடைப்பட்ட காலத்தில் என் அப்பா 35 ஏக்கர் நிலத்தை விற்று விட்டார், நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பதற்காகவே. மேலும் என் அப்பா, அவரின் வாலிப வயதில் ஒரு ரௌடி. அவரை எதிர்த்துப் பேசவோ, அடிக்கவோ யாருக்கும் துணிவில்லை அந்த கிராமத்தில்.[/quote][/quote]ஜாஹீதாபானு wrote:
உங்க பாட்டி வீட்ல வசதியா தானே இருந்தாங்கனு சொல்லி இருக்கிங்க அவர்கள் வைத்தியம் பார்த்திருக்கலாமே?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
கேட்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்குM.M.SENTHIL wrote:இடைப்பட்ட காலத்தில் என் அப்பா 35 ஏக்கர் நிலத்தை விற்று விட்டார், நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பதற்காகவே. மேலும் என் அப்பா, அவரின் வாலிப வயதில் ஒரு ரௌடி. அவரை எதிர்த்துப் பேசவோ, அடிக்கவோ யாருக்கும் துணிவில்லை அந்த கிராமத்தில்.ஜாஹீதாபானு wrote:
உங்க பாட்டி வீட்ல வசதியா தானே இருந்தாங்கனு சொல்லி இருக்கிங்க அவர்கள் வைத்தியம் பார்த்திருக்கலாமே?
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
நான் நிறைய பேரைப் பார்த்திருக்கேன். பார்த்தால் நம்ப முடியாது.கம்பீரமாக இருப்பவர்கள் காலில் ஊனமாகத் தான் இருக்கிறார்கள். எங்க வீட்டு மார்க்கெட்டில் காய்கரி வியாபாரி, மீன் வியாபாரி, ஒரு ஜெராக்ஸ் கடைக்காரர். இப்போது நீங்க .
உங்க மனதைரியம் பாராட்டப்படவேண்டியது
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
கணிப்பொறி துறைதான்
நமக்கு ஏற்ற துறை என
நான் நினைக்க – என் எண்ணம்
என்னவென்று அறியாத என்
பெற்றோரால் நான் வந்தேன் காட்பாடிக்கு
பிடிக்கவில்லை என்றாலும்
என்னை வளர்த்து ஆளாக்கிய
என் பாட்டிக்காக நான்
இயந்திரப் பணியாளானேன்
(ITI – Machinist Course)
இருந்த சொத்தை எல்லாம்
குடிக்கே விற்றார் என் தந்தை
அவரின் வாலிப வயதில்,
இப்போது நான் – என் விருப்ப
படிப்பை படிக்க முடியவில்லை!
இரண்டு வருடங்கள் படிப்பு
இந்த இரண்டு வருடங்கள் – என்
வாழ்க்கையில் மேலும் பல
மாற்றங்களை கொண்டு வந்தது!
பாட்டியும், அம்மாவும் வாரமிருமுறை
வந்து பார்க்க முடியாது
ஆசை எனில் நான்தான் போகவேண்டும்
அவர்களை நோக்கி!
இரண்டு வருடங்களில் இருநூறு
படம் பார்த்திருப்பேன்.
நட்பு கூட்டணியால்
புகை பிடித்தும் பழகினேன்
உயிருக்கு கேடான மதுவையும்
அருந்தி ஆனந்தப் பட்டேன்!
இதற்கு நான் அடிமையாகிவிடவில்லை
படிப்பிலும் கவனம் உண்டு!
இந்த இரண்டு வருடத்தில்
நான் ஆங்கிலம் பேச கற்று கொண்டேன்,
கெட்ட பெயரையும் பெற்று கொண்டேன்
கேடு கெட்ட குடியால்!
அத்தனை தப்புகளையும் நிர்வாகம்
பொறுத்து கொண்டது – நான்
நன்றாக படித்த காரணத்தால்!
என் பாட்டியின் பணம் வீணாகவில்லை
என் அன்னையின் நம்பிக்கை பொய்க்கவில்லை
இரண்டு வருட முடிவில்
தேர்வில் நாற்பத்தி ஒன்பது பேரில்
நான் மட்டும் தேர்ச்சி பெற்றேன்
விழா எடுத்து, வழியனுப்பி வைத்தார்கள்!
பிடிக்காத படிப்பு – பெற்றதோ இமாலய வெற்றி
மனது மட்டும் வலித்தது
வேலைக்கு என்ன செய்ய!
நமக்கு ஏற்ற துறை என
நான் நினைக்க – என் எண்ணம்
என்னவென்று அறியாத என்
பெற்றோரால் நான் வந்தேன் காட்பாடிக்கு
பிடிக்கவில்லை என்றாலும்
என்னை வளர்த்து ஆளாக்கிய
என் பாட்டிக்காக நான்
இயந்திரப் பணியாளானேன்
(ITI – Machinist Course)
இருந்த சொத்தை எல்லாம்
குடிக்கே விற்றார் என் தந்தை
அவரின் வாலிப வயதில்,
இப்போது நான் – என் விருப்ப
படிப்பை படிக்க முடியவில்லை!
இரண்டு வருடங்கள் படிப்பு
இந்த இரண்டு வருடங்கள் – என்
வாழ்க்கையில் மேலும் பல
மாற்றங்களை கொண்டு வந்தது!
பாட்டியும், அம்மாவும் வாரமிருமுறை
வந்து பார்க்க முடியாது
ஆசை எனில் நான்தான் போகவேண்டும்
அவர்களை நோக்கி!
இரண்டு வருடங்களில் இருநூறு
படம் பார்த்திருப்பேன்.
நட்பு கூட்டணியால்
புகை பிடித்தும் பழகினேன்
உயிருக்கு கேடான மதுவையும்
அருந்தி ஆனந்தப் பட்டேன்!
இதற்கு நான் அடிமையாகிவிடவில்லை
படிப்பிலும் கவனம் உண்டு!
இந்த இரண்டு வருடத்தில்
நான் ஆங்கிலம் பேச கற்று கொண்டேன்,
கெட்ட பெயரையும் பெற்று கொண்டேன்
கேடு கெட்ட குடியால்!
அத்தனை தப்புகளையும் நிர்வாகம்
பொறுத்து கொண்டது – நான்
நன்றாக படித்த காரணத்தால்!
என் பாட்டியின் பணம் வீணாகவில்லை
என் அன்னையின் நம்பிக்கை பொய்க்கவில்லை
இரண்டு வருட முடிவில்
தேர்வில் நாற்பத்தி ஒன்பது பேரில்
நான் மட்டும் தேர்ச்சி பெற்றேன்
விழா எடுத்து, வழியனுப்பி வைத்தார்கள்!
பிடிக்காத படிப்பு – பெற்றதோ இமாலய வெற்றி
மனது மட்டும் வலித்தது
வேலைக்கு என்ன செய்ய!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
அனுதாபம் பெற வேண்டி நான் இதை பதியவில்லை. என் கதையை கவியாய் எழுதினால் நன்றாக இருக்கும் என் எண்ணினேன். அதை ஈகரை உறவுகளுடன் பகிர்ந்தால் என்ன? என்று எனக்கு தோன்றியது உடனே செயலில் இறங்கினேன்.ஜாஹீதாபானு wrote:கேட்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்குM.M.SENTHIL wrote:இடைப்பட்ட காலத்தில் என் அப்பா 35 ஏக்கர் நிலத்தை விற்று விட்டார், நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பதற்காகவே. மேலும் என் அப்பா, அவரின் வாலிப வயதில் ஒரு ரௌடி. அவரை எதிர்த்துப் பேசவோ, அடிக்கவோ யாருக்கும் துணிவில்லை அந்த கிராமத்தில்.ஜாஹீதாபானு wrote:
உங்க பாட்டி வீட்ல வசதியா தானே இருந்தாங்கனு சொல்லி இருக்கிங்க அவர்கள் வைத்தியம் பார்த்திருக்கலாமே?![]()
நான் நிறைய பேரைப் பார்த்திருக்கேன். பார்த்தால் நம்ப முடியாது.கம்பீரமாக இருப்பவர்கள் காலில் ஊனமாகத் தான் இருக்கிறார்கள். எங்க வீட்டு மார்க்கெட்டில் காய்கரி வியாபாரி, மீன் வியாபாரி, ஒரு ஜெராக்ஸ் கடைக்காரர். இப்போது நீங்க .
உங்க மனதைரியம் பாராட்டப்படவேண்டியது![]()
![]()
![]()
மன தைரியம் ஆண்டவன் எனக்கு கொடுத்த முதல் வரம். இரண்டாவது வரம்.. கவியில் சொல்கிறேன் மேடம்.
கதை என்ற கவிதையை படிக்க பொறுமை வேண்டும், உங்கள் பொறுமை எனக்கு பிடித்து இருக்கிறது. நன்றி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
மங்கையரிடம் அதிகம் பேசாத நான்
இரண்டாவது வருட கடைசியில்
பேசினேன், பேசினேன் – ஆனால்
நினைவுப்பரிசு தருமளவு
பேசி இருக்கிறேன் என நினைக்கும்போது
என்னுள் சிறிது கர்வம்!
வரும்போது மனம் வெறுத்த காட்பாடி
விலகும்போது மிகவும் பிடித்தது!
என்னுள் இருந்த கவிஞனை
எனது வார்டன் அவர்கள்
வெளியில் கொண்டு வந்தார்!
நோட்டீஸ் போர்டில் தினமும்
எனது ஒரு கவி பிரசுரமாகும்!
கவி எழுதி பரிசு வாங்கி
பட்டி மன்றத்தில் பட்டையை கிளப்பி
எனது மறு முகத்தை எனக்கு
அடையாளம் காட்டியது
இந்த காட்பாடி ஆனாலும்
இயந்திரத்துடன் வாழ்க்கை
நடத்த எனக்கு பிடிக்கவில்லை!
என் வாழ்வில் நான் என்றும்
மறக்க முடியாதா இடமே
இந்த காட்பாடி ரயில் நிலையந்தான்!
இனிய முகங்களில்
ஈர விழிகளாய் பிரியாவிடை கொடுத்த
என் அன்பு நண்பர்களை
இழந்து விட்டு – நான்
ரயில் பேட்டியின் உள்ளே நின்று
கையசைத்து விடை பெற்ற இடம்
இந்த காட்பாடி ரயில் நிலையம்!
வேலைக்கு சென்றால் அது
கணிப்பொறிதான் என்ற மனநிலையில்
முனியப்பன் கோவில் வந்தேன்!
பாட்டியிடம் சொன்னேன்
கல்லூரி செல்கிறேன் என்று,
வெள்ளாட்டை விற்று
ஒரு லட்சம் கையில் கொடுத்தார்!
இப்போது எனக்கு எதிரி
என் தங்கை?.....
இரண்டாவது வருட கடைசியில்
பேசினேன், பேசினேன் – ஆனால்
நினைவுப்பரிசு தருமளவு
பேசி இருக்கிறேன் என நினைக்கும்போது
என்னுள் சிறிது கர்வம்!
வரும்போது மனம் வெறுத்த காட்பாடி
விலகும்போது மிகவும் பிடித்தது!
என்னுள் இருந்த கவிஞனை
எனது வார்டன் அவர்கள்
வெளியில் கொண்டு வந்தார்!
நோட்டீஸ் போர்டில் தினமும்
எனது ஒரு கவி பிரசுரமாகும்!
கவி எழுதி பரிசு வாங்கி
பட்டி மன்றத்தில் பட்டையை கிளப்பி
எனது மறு முகத்தை எனக்கு
அடையாளம் காட்டியது
இந்த காட்பாடி ஆனாலும்
இயந்திரத்துடன் வாழ்க்கை
நடத்த எனக்கு பிடிக்கவில்லை!
என் வாழ்வில் நான் என்றும்
மறக்க முடியாதா இடமே
இந்த காட்பாடி ரயில் நிலையந்தான்!
இனிய முகங்களில்
ஈர விழிகளாய் பிரியாவிடை கொடுத்த
என் அன்பு நண்பர்களை
இழந்து விட்டு – நான்
ரயில் பேட்டியின் உள்ளே நின்று
கையசைத்து விடை பெற்ற இடம்
இந்த காட்பாடி ரயில் நிலையம்!
வேலைக்கு சென்றால் அது
கணிப்பொறிதான் என்ற மனநிலையில்
முனியப்பன் கோவில் வந்தேன்!
பாட்டியிடம் சொன்னேன்
கல்லூரி செல்கிறேன் என்று,
வெள்ளாட்டை விற்று
ஒரு லட்சம் கையில் கொடுத்தார்!
இப்போது எனக்கு எதிரி
என் தங்கை?.....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
தொடர்ந்து எழுதுங்கள் படிக்கிறோம்.M.M.SENTHIL wrote:அனுதாபம் பெற வேண்டி நான் இதை பதியவில்லை. என் கதையை கவியாய் எழுதினால் நன்றாக இருக்கும் என் எண்ணினேன். அதை ஈகரை உறவுகளுடன் பகிர்ந்தால் என்ன? என்று எனக்கு தோன்றியது உடனே செயலில் இறங்கினேன்.ஜாஹீதாபானு wrote:கேட்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்குM.M.SENTHIL wrote:இடைப்பட்ட காலத்தில் என் அப்பா 35 ஏக்கர் நிலத்தை விற்று விட்டார், நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பதற்காகவே. மேலும் என் அப்பா, அவரின் வாலிப வயதில் ஒரு ரௌடி. அவரை எதிர்த்துப் பேசவோ, அடிக்கவோ யாருக்கும் துணிவில்லை அந்த கிராமத்தில்.ஜாஹீதாபானு wrote:
உங்க பாட்டி வீட்ல வசதியா தானே இருந்தாங்கனு சொல்லி இருக்கிங்க அவர்கள் வைத்தியம் பார்த்திருக்கலாமே?![]()
நான் நிறைய பேரைப் பார்த்திருக்கேன். பார்த்தால் நம்ப முடியாது.கம்பீரமாக இருப்பவர்கள் காலில் ஊனமாகத் தான் இருக்கிறார்கள். எங்க வீட்டு மார்க்கெட்டில் காய்கரி வியாபாரி, மீன் வியாபாரி, ஒரு ஜெராக்ஸ் கடைக்காரர். இப்போது நீங்க .
உங்க மனதைரியம் பாராட்டப்படவேண்டியது![]()
![]()
![]()
மன தைரியம் ஆண்டவன் எனக்கு கொடுத்த முதல் வரம். இரண்டாவது வரம்.. கவியில் சொல்கிறேன் மேடம்.
கதை என்ற கவிதையை படிக்க பொறுமை வேண்டும், உங்கள் பொறுமை எனக்கு பிடித்து இருக்கிறது. நன்றி.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
அடடா .... இது வரை தலைப்பை பார்த்ததும் Multimedia message பற்றியா பதிவு என நினைத்து உள்ளே வராமல் இருந்து விட்டேன்.
உங்கள் சுயசரிதை கண்ணீர் வரவைக்கிறது செந்தில். கண்டிப்பாக இது இளைய தலைமுறைக்கு உதவும்.
உங்கள் சுயசரிதை கண்ணீர் வரவைக்கிறது செந்தில். கண்டிப்பாக இது இளைய தலைமுறைக்கு உதவும்.
Page 2 of 28 • 1, 2, 3 ... 15 ... 28
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தேடித்தான் பார்க்கிறேன்
» இரந்து பார்க்கிறேன் . . . .
» ரசித்துப் பார்க்கிறேன்
» அதிக நேரம் பார்க்கிறேன் ...!!!
» முதன் முதலாய் உன்னை பார்க்கிறேன்
» இரந்து பார்க்கிறேன் . . . .
» ரசித்துப் பார்க்கிறேன்
» அதிக நேரம் பார்க்கிறேன் ...!!!
» முதன் முதலாய் உன்னை பார்க்கிறேன்
Page 2 of 28
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|