புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் ............... Poll_c10 பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் ............... Poll_m10 பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் ............... Poll_c10 
31 Posts - 79%
heezulia
 பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் ............... Poll_c10 பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் ............... Poll_m10 பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் ............... Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
 பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் ............... Poll_c10 பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் ............... Poll_m10 பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் ............... Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
 பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் ............... Poll_c10 பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் ............... Poll_m10 பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் ............... Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
 பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் ............... Poll_c10 பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் ............... Poll_m10 பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் ............... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் ...............


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 27, 2013 6:15 pm

 பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் .......................
பெங்களூர்: சொகுசு வாழ்க்கைக்காக ஆசைப்பட்டு பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் வழிப்பறி திருடனாகவும் இரட்டை வாழ்க்கை வாழ்ந்து வந்த எம்.பி.ஏ பட்டதாரி இளைஞரை அவரது கூட்டாளியுடன் சேர்த்துக் கைது செய்துள்ளனர் பெங்களூர் போலீசார்.
பெங்களூரில் வசித்து வரும், சாய்கட் குயின் என்ற எம்.பி.ஏ பட்டதாரி பிரபல ஐடி கம்பெனி ஒன்றில் டெவலப்மெண்ட் மேனேஜராக பணியாற்றி வருகிறார். அடுத்த மாதம் இவருக்குத் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில், கடந்த ஞாயிறு தனது கூட்டாளியுடன் சேர்ந்து இரவில் செயின் வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாதம் ரூ 25,000 சம்பளத்தில் பணி புரிந்து வரும் சாய்கட்டிற்கு சொகுசு வாழ்க்கை வாழும் ஆசை வந்துள்ளது. ஆனால், அதற்கு அவரது வருமானம் போதுமானதாக இல்லையாம். இந்நிலையில், கடந்தாண்டு நடந்த விழா ஒன்றில் சுனக் தத்தா என்ற 20வயது பொறியியல் மாணவனோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் கூட்டுச் சேர்ந்து கிட்டத்தட்ட 12க்கும் மேற்பட்ட செயின் வழிப்பறிகளில் இரவு நேரங்களில் ஈடுபட்டுள்ளனர்.
போலீசாரின் விசாரணையில், குற்றவாளிகள் இருவருமே கொல்கத்தாவைச் சேர்ந்த நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. ஆனபோதும், ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு இத்தகைய திருட்டுச் செயல்களில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.
வழிப்பறி செய்த செயின்களை அடகுக் கடையில் வைத்து பணம் பெற்று பங்கிட்டு வந்துள்ளனர் இருவரும். தன் பங்குப் பணத்தில் தனது கல்விக்கடனை அடைக்க சுனக் திட்டமிட்டுருந்ததாக தெரிய வந்துள்ளது.
பில்லியனில் சென்று வழிப்பறி செய்வது இவர்களது வழக்கமாம். சமீபத்தில் இவர்களது வழிப்பறியில் சிக்கி தனது செயினை பறி கொடுத்த பெண் கொடுத்தத் தகவலின் பேரில் போலீசார் இவர்களைக் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சாய்கட் தனது பேஸ்புக் பக்கத்தில் தான் ஜே.பி. மோர்கன் நிறுவனத்தில் மேனேஜராகப் பணி புரிந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளான். அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சாய்கட் தங்களது நிறுவனத்தில் வேலை செய்யவில்லை என மறுத்துள்ளது அந்நிறுவனம்.
போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நன்றி தட்ஸ்தமிழ்
.................................................................................................................................................... 
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 27, 2013 6:22 pm

ஆடம்பர வாழ்க்கைக்கோ, அத்தியாவசிய வாழ்க்கைக்கோ... இதுபோன்ற குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள்!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 27, 2013 6:33 pm

சங்கிலி பறிப்பில் அதிகம் ஈடுபடுவது கல்லூரி மாணவர்கள். ஹெல்மெட் அவர்களுக்கு பெரிய பாதுகாப்பு. பறித்த சங்கிலிகளை குறைந்த விலைக்கு விற்று ,வந்த பணத்தில் தோழியர்களுக்கு மொபைல் போன்/ ரிசார்ஜிங் / ஹோட்டல் செலவு etc . மேற்கண்ட விஷயங்களுக்கு வீட்டில் பணம் கேட்க முடியாதே.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 27, 2013 6:36 pm

T.N.Balasubramanian wrote:சங்கிலி பறிப்பில் அதிகம் ஈடுபடுவது கல்லூரி மாணவர்கள். ஹெல்மெட் அவர்களுக்கு பெரிய பாதுகாப்பு. பறித்த சங்கிலிகளை குறைந்த விலைக்கு விற்று ,வந்த பணத்தில் தோழியர்களுக்கு மொபைல் போன்/ ரிசார்ஜிங் / ஹோட்டல் செலவு etc . மேற்கண்ட விஷயங்களுக்கு வீட்டில் பணம் கேட்க முடியாதே.
ரமணியன்
ஆம், உண்மையான காரணம் தான் ஐயா!

இவ்வாறான செயலில் ஈடுபட்டு பிடிபடுபவர்களை அதற்கு மேல் படிக்க இயலாதவாறு செய்துவிட வேண்டும்! (ஏன்னா கேர்ள் பிரண்ட் இல்லாமல் செய்ய முடியாதே, அதனாலதான்)

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 27, 2013 7:19 pm

T.N.Balasubramanian wrote:சங்கிலி பறிப்பில் அதிகம் ஈடுபடுவது கல்லூரி மாணவர்கள். ஹெல்மெட் அவர்களுக்கு பெரிய பாதுகாப்பு. பறித்த சங்கிலிகளை குறைந்த விலைக்கு விற்று ,வந்த பணத்தில் தோழியர்களுக்கு மொபைல் போன்/ ரிசார்ஜிங் / ஹோட்டல் செலவு etc . மேற்கண்ட விஷயங்களுக்கு வீட்டில் பணம் கேட்க முடியாதே.
ரமணியன்
ரொம்ப சரி ஐயா ! இந்த மாதிரி ஆட்களை கேள்வியே கேட்காமல் தண்டிக்கணும், செய்வாங்களா? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 27, 2013 7:19 pm

சிவா wrote:
T.N.Balasubramanian wrote:சங்கிலி பறிப்பில் அதிகம் ஈடுபடுவது கல்லூரி மாணவர்கள். ஹெல்மெட் அவர்களுக்கு பெரிய பாதுகாப்பு. பறித்த சங்கிலிகளை குறைந்த விலைக்கு விற்று ,வந்த பணத்தில் தோழியர்களுக்கு மொபைல் போன்/ ரிசார்ஜிங் / ஹோட்டல் செலவு etc . மேற்கண்ட விஷயங்களுக்கு வீட்டில் பணம் கேட்க முடியாதே.
ரமணியன்
ஆம், உண்மையான காரணம் தான் ஐயா!

இவ்வாறான செயலில் ஈடுபட்டு பிடிபடுபவர்களை அதற்கு மேல் படிக்க இயலாதவாறு செய்துவிட வேண்டும்! (ஏன்னா கேர்ள் பிரண்ட் இல்லாமல் செய்ய முடியாதே, அதனாலதான்)
ம்......ஆமாம் சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84170
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 28, 2013 9:22 am


எதுவும் தப்பில்லை என்ற போக்கே இப்போது
நிலவுகிறது...!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 28, 2013 11:07 am

ayyasamy ram wrote:
எதுவும் தப்பில்லை என்ற போக்கே இப்போது
நிலவுகிறது...!
உண்மை , இதற்கு முடிவு தான் என்ன

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84170
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 28, 2013 11:33 am


உல‌க‌ நிக‌ழ்வுக‌ளை அறிவைக்கொண்டு
ஆராய்ந்து குழ‌ம்பிக்கொண்டே இராம‌ல்
அத‌ன் மூல‌த்தை நோக்கி ந‌க‌ர‌த்
துவ‌ங்குவ‌தே ப‌க்குவ‌ம் ஆகும்...!!

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Thu Nov 28, 2013 1:44 pm

ராஜா wrote:
ayyasamy ram wrote:
எதுவும் தப்பில்லை என்ற போக்கே இப்போது
நிலவுகிறது...!
உண்மை , இதற்கு முடிவு தான் என்ன
பயம் இல்லை. எப்போ ஒருத்தனுக்கு பயம் வருதோ அப்போது தான் இதெல்லாம் மாறும்.

சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும், பாகுபாடு குறைய வேண்டும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக