ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

Top posting users this week
ayyasamy ram
 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_m10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 
mruthun
 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_m10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்!

Go down

 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Empty தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்!

Post by சிவா Thu Nov 28, 2013 4:17 pm



உலகமெங்கும் வாழும் தமிழர்களின் மனதில் அமர்ந்த நிலையில் அமைந்த திருவள்ளுவர் திருவுருவத்தால் பெரும்புகழ் கொண்ட ஓவியர் கே.ஆர்.வேணுகோபால் சர்மா பன்மொழிப் புலமை பெற்றவர். மகாத்மா காந்தியிடம் நேரடி ஆசி பெற்றவர். ஓவியம், சிற்பம், நாட்டியம், தமிழ் என நான்கிலும் ஆழ்ந்த ஆய்வுகளை மேற்கொண்டவர். இதற்கு நேரடி சாட்சிகளாக இன்றும் பல புகழ்பெற்ற வல்லுனர்கள் இருக்கின்றனர்.

மத்திய, மாநில அரசாங்கங்கள் திருவள்ளுவர் ஓவியத்தை அங்கீகரிக்க.....1964 இல் தமிழக சட்டசபையில், ஜனாதிபதி ஜாகீர் உசேனால் திறந்து வைக்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டார். பிறகு... அண்ணாவின் பெருமுயற்சியால் தமிழக அரசாங்கத்தின் ஓர் அடையாளமாகவே திருவள்ளுவர் திருவுருவம் மாறியது. அதனைத் தொடர்ந்து ஓவியம், சிற்பம், நாட்டியம், தமிழ் மரபு உள்ளிட்ட நீண்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகு 1982 இல் தமிழ்த்தாய் திருவுருவத்தையும் கண்டடைந்தார்.

தமிழ்த்தாய் திருவுருவ விளக்கமாக பத்தொன்பது குறிப்புகளையும் சர்மா எழுதி வைத்துள்ளார். அவற்றில் சில குறிப்புகள் இங்கே:

* "இந்தப் பாருள் எந்நாளுமோர் கன்னிகை என்னப் பயின்றிடுவாள் எங்கள் தாய்' என்கிறார் பாரதியார். தமிழ்த்தாய் வாழ்த்தினை நமக்கு யாத்துத் தந்த மனோன்மணியம் பெ. சுந்தரனார் தமிழ்த் தாயின் சீரிளமைத் திறத்தினை வியந்து வணங்குகிறார். ஆகவே தமிழ்த் தாய்க்கு கன்னிகை தோற்றம் அமையப் பெற்றதாம்.

* தாய், ஆதியில் தோன்றியவள் என்பதை குறிக்க - உச்சிச் சிகையலங்காரத்தில் சூரியனும் -சந்திரனும் அமையப் பெற்றதாம்.

* "உடுத்தும் தொடுத்தும் பூண்டு செறீஇயும் தழையணி பொலிந்த ஆயம்' என்பது குறுந்தொகையில் கூறப்படும் மலர்ச் சூடுதல் பற்றிய செய்தியாகும். ஆகவே தாயின் சிகையலங்காரத்தில் இருபுறமும் மலர் சூட்டப்பட்டதாம்.

* "பிறை நுதல்' என்பது செல்வச் செழிப்பைக் குறிக்கும் என்கிறது சில்ப ரத்தினம். ஆகவே தாய்க்கு அவ்வாறே அமைக்கப் பெற்றதாம்.

* தமிழ்த்தாய்க்கு அமைந்த தாடைக் குழி அவளது செüந்தர்யத்தைப் பறைசாற்றுவதாம்.

* உயர்வகைப் பெண்களுக்கே உரிய சங்குக் கழுத்து தாய்க்கு அமையப்பெற்றதாம்.

* தமிழ்த் தாயின் இரு கரத்திலும் தோளாபரணமும் , முழங்கையின் மேற்புறத்தில் கேயூரம் எனப்படும் எட்டுக்கால் தாமரைப்பூ ஆபரணமும், கை வளைகள் சிற்ப சாஸ்திரத்தின் படி இரட்டையாக அடுக்கப்பட்டதாம்.

* என்றும் தமிழ் ஆட்சி செலுத்தும் என்பதை குறிக்கவும், நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி நயம்புரிவதும்,அல்லவராயின் அவரை விழுங்கிப்பின் ஆனந்தக் கூத்திடுவதும் தாயின் இயல்பு என்பதால் வலது திருக்கரத்தில் செங்கோல் அமையப் பெற்றுள்ளது.

* மற்றொரு கை தாயின் பெருமைக்குரிய பெண்மையை குறிக்கும் வகையில் டோலம் என்பதாக அமையப்பெற்று கொழுத்த மீன்களைப் போல ஆரோக்கியமான செல்வ வளத்தைக் குறிக்கும் படியாக விரல்களும் அமையப் பெற்றுள்ளன.

* சில்ப ரத்தினம் அத்தி: 16 26 ன் படி, தாய்க்கு, நடுவிரல் தவிர மற்றவிரல்கள் யாவிலும் மோதிரங்கள் அணிவிக்கப்பட்டுள்ளது.,

* தமிழர்தம் நாகரீகத்தை பின்பற்றி பிறப்பை குறிக்கும் தொப்பூழ் ஆங்கனம், தாய்க்கு மறைக்கப்பட்டதாம்.

* தமிழர் பாணியில் தாய்க்கு சேலை அணிவிக்கப்பட்டுள்ளது.

* கனைக்காலுக்குக் கீழே ஜாலகம் என்னும் பட்டை சாரம் மற்றும் கால்களில் தண்டையும், சிலம்பும் அமையப்பெற்றுள்ளது.

* முதல் நிலைப் பீடமான பத்ம பீடம் தாய்க்கு மேடையாக அமையப்பெற்றுள்ளது.

தினமணி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum