புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவசர கால முதலுதவிகள்!
Page 1 of 1 •
திடீரென ஏற்படும் மாரடைப்பு, தீக்காயம், விபத்துக்களினால் உண்டாகும் எலும்பு முறிவு போன்ற ஆபத்தான காலகட்டங்களில், மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன், ஆபத்திலிருந்து நம் உயிரை காப்பாற்றிக் கொள்ள, முதல் உதவி சிகிச்சை செய்ய வேண்டும்.
மாரடைப்பு:
மாரடைப்பிற்கான அறிகுறி என்ன என்றால், நெஞ்சுவலி. நெஞ்சை கசக்கிப் பிழிவது போல், திடீரென்று, தாங்க முடியாத வலி, நெஞ்சின் நடுவே தோன்றும். இரண்டு தோள்பட்டை, புஜம் மற்றும் கழுத்து, முதுகைச் சுற்றிலும் கடுமையான வலி ஏற்படுவதுடன், கத்தியால், குத்துவது போன்று, மார்பில் வலி ஏற்படும். படபடப்பு, மூச்சுவிடச் சிரமப்படுதல், வாந்தி அல்லது கடுமையான அஜீரணம் ஏற்படுதல், வியர்த்துக் கொட்டுதல், தலைசுற்றுதல் மற்றும் தளர்ச்சியுடன் கூடிய சோர்வு உண்டாகும்.
முதல் உதவி சிகிச்சை:
மாரடைப்பினால் பாதிக்கப்பட்டவரை, நல்ல காற்றோட்டமான இடத்தில் படுக்க வையுங்கள்.
ஆம்புலன்சுக்கு தகவல் சொல்லிய பின், ஒரு ஆஸ்ப்ரின் மாத்திரையை ஒரு டம்ளர் தண்ணீரில் கலக்கி, குடிக்கச் செய்யுங்கள்.
பாதிக்கப்பட்டவருக்கு மூச்சு நின்று போயிருந்தால், செயற்கை சுவாசம் கொடுங்கள். தலையைப் பின்பக்கம் உயர்த்தி, நாடியையும் மேல்நோக்கி உயர்த்தி, மூச்சுக் குழல் நேராக இருக்குமாறு செய்து, மூக்கின் இரு நாசித் துவாரங்களையும் அழுத்தி மூடி, வாயோடு வாயைப் பொருத்தி, மெதுவாக, காற்றை உட்செலுத்துங்கள்.
நாம் காற்றை உள்ளிழுக்கும் போது, நம் மார்பு பகுதி, மேல் நோக்கி அசைவதுபோல, பாதிக்கப்பட்டவரின் மார்பு பகுதி, மேல்நோக்கி அசைகிறதா என்று பாருங்கள். இல்லாவிட்டால், மேற்கண்ட முறையில், மீண்டும் மீண்டும், செயற்கை சுவாசம் கொடுங்கள். பாதிக்கப்பட்டவர் மூச்சுவிடத் துவங்கும் வரை, இப்படி, தொடர்ந்து கொடுங்கள்.
தீக்காயத்திற்கான முதல் உதவி:
சாதாரண தீக்காயமாக இருந் தால், அதற்குரிய களிம்பு மற்றும் ஸ்பிரே மூலம் குணப்படுத்தலாம்.
தீக்காயத்தில் தொடர்ச்சியாக தண்ணீரை ஊற்றி, குளிர்ச்சியாக வைத்திருங்கள். பாதிக்கப்பட்டவருக்கு தலைசுற்றல், தளர்ச்சி, ஜுரம், நடுக்கத்தோடு உளறுதல் மற்றும் உடல் வியர்த்து, குளிர்ந்து போனால், உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.
வெட்டுக்காயம்:
சின்னஞ்சிறு வெட்டுக்காயமானால், காயத்திலுள்ள தூசி, துகள்களை அப்புறப்படுத்தி, ஆன்ட்டிபயாட்டிக் களிம்பினை, காயத்தின் மீது போட்டு, கட்டு போடுங்கள். கட்டு @பாடுவதற்கு, தினமும், புது பேண்டேஜ் துணியை பயன்படுத்துங்கள். வெட்டுக்காயம், நீண்ட நாட்களாக ஆறாமல் இருந்து, அதிலிருந்து சீழ் வடிதல் மற்றும் ஜுரம் வந்தால், உடனடியாக, மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.
குறிப்பு: கண்ணாடிப்பிசிறு போன்றவை, ரொம்ப உள்ளே சென்றிருந்தால், அதை அகற்ற, நீங்கள் முயற்சி செய்ய வேண்டாம்.
எலும்பு முறிவு:
கையிலோ அல்லது காலிலோ அடிபட்டு, எலும்பு முறிவு ஏற்படும் போது, கை அல்லது கால் விரல்களில், உணர்ச்சி இருக்கிறதா என்று பாருங்கள். இல்லாவிட்டால், நரம்பு மண்டலம் அல்லது முதுகுதண்டு பாதிக்கப்பட்டிருக்கும். அதனால், உடனடியாக, மருத்துவரிடம் செல்ல வேண்டும். மருத்துவர் பார்க்கும் வரை, கை கால் களை அசைக்காமல், பார்த்துக் கொள்ளுங்கள்.
எலும்பு முறிவு காயத்தில், எலும்பு வெளியே தெரிந்தால், அதைச் சுத்தமான துணியால் மூடி, மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.
எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில், அழுத்தி நீவுதலோ அல்லது வெளியில் தெரிகிற எலும்பை உள்ளே பழைய நிலைக்கு அமுக்கி வைக்கவோ, நேரே நிறுத்தி வைக்கவோ முயற்சி செய்யாதீர்கள். எலும்பு முறிவு காயத்திற்கு மேல் அல்லது கீழ் உள்ள மூட்டுக்களை ஆட்டவோ, அசைக்கவோ கூடாது.
மருத்துவரை பார்ப்பதற்கு முன், எலும்பு முறிவு ஏற்பட்டவருக்கு, தண்ணீரோ வேறு எந்த நீராகாரமோ அல்லது உணவோ கொடுக்கக் கூடாது.
- ஐடியா அம்புஜம்.
மாரடைப்பு:
மாரடைப்பிற்கான அறிகுறி என்ன என்றால், நெஞ்சுவலி. நெஞ்சை கசக்கிப் பிழிவது போல், திடீரென்று, தாங்க முடியாத வலி, நெஞ்சின் நடுவே தோன்றும். இரண்டு தோள்பட்டை, புஜம் மற்றும் கழுத்து, முதுகைச் சுற்றிலும் கடுமையான வலி ஏற்படுவதுடன், கத்தியால், குத்துவது போன்று, மார்பில் வலி ஏற்படும். படபடப்பு, மூச்சுவிடச் சிரமப்படுதல், வாந்தி அல்லது கடுமையான அஜீரணம் ஏற்படுதல், வியர்த்துக் கொட்டுதல், தலைசுற்றுதல் மற்றும் தளர்ச்சியுடன் கூடிய சோர்வு உண்டாகும்.
முதல் உதவி சிகிச்சை:
மாரடைப்பினால் பாதிக்கப்பட்டவரை, நல்ல காற்றோட்டமான இடத்தில் படுக்க வையுங்கள்.
ஆம்புலன்சுக்கு தகவல் சொல்லிய பின், ஒரு ஆஸ்ப்ரின் மாத்திரையை ஒரு டம்ளர் தண்ணீரில் கலக்கி, குடிக்கச் செய்யுங்கள்.
பாதிக்கப்பட்டவருக்கு மூச்சு நின்று போயிருந்தால், செயற்கை சுவாசம் கொடுங்கள். தலையைப் பின்பக்கம் உயர்த்தி, நாடியையும் மேல்நோக்கி உயர்த்தி, மூச்சுக் குழல் நேராக இருக்குமாறு செய்து, மூக்கின் இரு நாசித் துவாரங்களையும் அழுத்தி மூடி, வாயோடு வாயைப் பொருத்தி, மெதுவாக, காற்றை உட்செலுத்துங்கள்.
நாம் காற்றை உள்ளிழுக்கும் போது, நம் மார்பு பகுதி, மேல் நோக்கி அசைவதுபோல, பாதிக்கப்பட்டவரின் மார்பு பகுதி, மேல்நோக்கி அசைகிறதா என்று பாருங்கள். இல்லாவிட்டால், மேற்கண்ட முறையில், மீண்டும் மீண்டும், செயற்கை சுவாசம் கொடுங்கள். பாதிக்கப்பட்டவர் மூச்சுவிடத் துவங்கும் வரை, இப்படி, தொடர்ந்து கொடுங்கள்.
தீக்காயத்திற்கான முதல் உதவி:
சாதாரண தீக்காயமாக இருந் தால், அதற்குரிய களிம்பு மற்றும் ஸ்பிரே மூலம் குணப்படுத்தலாம்.
தீக்காயத்தில் தொடர்ச்சியாக தண்ணீரை ஊற்றி, குளிர்ச்சியாக வைத்திருங்கள். பாதிக்கப்பட்டவருக்கு தலைசுற்றல், தளர்ச்சி, ஜுரம், நடுக்கத்தோடு உளறுதல் மற்றும் உடல் வியர்த்து, குளிர்ந்து போனால், உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.
வெட்டுக்காயம்:
சின்னஞ்சிறு வெட்டுக்காயமானால், காயத்திலுள்ள தூசி, துகள்களை அப்புறப்படுத்தி, ஆன்ட்டிபயாட்டிக் களிம்பினை, காயத்தின் மீது போட்டு, கட்டு போடுங்கள். கட்டு @பாடுவதற்கு, தினமும், புது பேண்டேஜ் துணியை பயன்படுத்துங்கள். வெட்டுக்காயம், நீண்ட நாட்களாக ஆறாமல் இருந்து, அதிலிருந்து சீழ் வடிதல் மற்றும் ஜுரம் வந்தால், உடனடியாக, மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.
குறிப்பு: கண்ணாடிப்பிசிறு போன்றவை, ரொம்ப உள்ளே சென்றிருந்தால், அதை அகற்ற, நீங்கள் முயற்சி செய்ய வேண்டாம்.
எலும்பு முறிவு:
கையிலோ அல்லது காலிலோ அடிபட்டு, எலும்பு முறிவு ஏற்படும் போது, கை அல்லது கால் விரல்களில், உணர்ச்சி இருக்கிறதா என்று பாருங்கள். இல்லாவிட்டால், நரம்பு மண்டலம் அல்லது முதுகுதண்டு பாதிக்கப்பட்டிருக்கும். அதனால், உடனடியாக, மருத்துவரிடம் செல்ல வேண்டும். மருத்துவர் பார்க்கும் வரை, கை கால் களை அசைக்காமல், பார்த்துக் கொள்ளுங்கள்.
எலும்பு முறிவு காயத்தில், எலும்பு வெளியே தெரிந்தால், அதைச் சுத்தமான துணியால் மூடி, மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.
எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில், அழுத்தி நீவுதலோ அல்லது வெளியில் தெரிகிற எலும்பை உள்ளே பழைய நிலைக்கு அமுக்கி வைக்கவோ, நேரே நிறுத்தி வைக்கவோ முயற்சி செய்யாதீர்கள். எலும்பு முறிவு காயத்திற்கு மேல் அல்லது கீழ் உள்ள மூட்டுக்களை ஆட்டவோ, அசைக்கவோ கூடாது.
மருத்துவரை பார்ப்பதற்கு முன், எலும்பு முறிவு ஏற்பட்டவருக்கு, தண்ணீரோ வேறு எந்த நீராகாரமோ அல்லது உணவோ கொடுக்கக் கூடாது.
- ஐடியா அம்புஜம்.
- பூர்ணகுருஇளையநிலா
- பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013
பூர்ணகுரு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப நல்ல பதிவு சிவா நன்றி !
ஐடியா அம்புஜத்திற்கும் சிவாவுக்கும் , முதலுதவி சொன்னதால் , முதலில் நன்றி ! என்ன செய்வது என்று கைபிசைந்து நிற்காமல் , பாதிக்கப்பட்டவர் உடல் பிசைந்து காப்பாற்றும் முறை அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும் !
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|