புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அவசர கால முதலுதவிகள்! Poll_c10அவசர கால முதலுதவிகள்! Poll_m10அவசர கால முதலுதவிகள்! Poll_c10 
2 Posts - 67%
வேல்முருகன் காசி
அவசர கால முதலுதவிகள்! Poll_c10அவசர கால முதலுதவிகள்! Poll_m10அவசர கால முதலுதவிகள்! Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசர கால முதலுதவிகள்! Poll_c10அவசர கால முதலுதவிகள்! Poll_m10அவசர கால முதலுதவிகள்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
அவசர கால முதலுதவிகள்! Poll_c10அவசர கால முதலுதவிகள்! Poll_m10அவசர கால முதலுதவிகள்! Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
அவசர கால முதலுதவிகள்! Poll_c10அவசர கால முதலுதவிகள்! Poll_m10அவசர கால முதலுதவிகள்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அவசர கால முதலுதவிகள்! Poll_c10அவசர கால முதலுதவிகள்! Poll_m10அவசர கால முதலுதவிகள்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அவசர கால முதலுதவிகள்! Poll_c10அவசர கால முதலுதவிகள்! Poll_m10அவசர கால முதலுதவிகள்! Poll_c10 
20 Posts - 3%
prajai
அவசர கால முதலுதவிகள்! Poll_c10அவசர கால முதலுதவிகள்! Poll_m10அவசர கால முதலுதவிகள்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அவசர கால முதலுதவிகள்! Poll_c10அவசர கால முதலுதவிகள்! Poll_m10அவசர கால முதலுதவிகள்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அவசர கால முதலுதவிகள்! Poll_c10அவசர கால முதலுதவிகள்! Poll_m10அவசர கால முதலுதவிகள்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அவசர கால முதலுதவிகள்! Poll_c10அவசர கால முதலுதவிகள்! Poll_m10அவசர கால முதலுதவிகள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
அவசர கால முதலுதவிகள்! Poll_c10அவசர கால முதலுதவிகள்! Poll_m10அவசர கால முதலுதவிகள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசர கால முதலுதவிகள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 27, 2013 12:08 pm

திடீரென ஏற்படும் மாரடைப்பு, தீக்காயம், விபத்துக்களினால் உண்டாகும் எலும்பு முறிவு போன்ற ஆபத்தான காலகட்டங்களில், மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன், ஆபத்திலிருந்து நம் உயிரை காப்பாற்றிக் கொள்ள, முதல் உதவி சிகிச்சை செய்ய வேண்டும்.

மாரடைப்பு:

மாரடைப்பிற்கான அறிகுறி என்ன என்றால், நெஞ்சுவலி. நெஞ்சை கசக்கிப் பிழிவது போல், திடீரென்று, தாங்க முடியாத வலி, நெஞ்சின் நடுவே தோன்றும். இரண்டு தோள்பட்டை, புஜம் மற்றும் கழுத்து, முதுகைச் சுற்றிலும் கடுமையான வலி ஏற்படுவதுடன், கத்தியால், குத்துவது போன்று, மார்பில் வலி ஏற்படும். படபடப்பு, மூச்சுவிடச் சிரமப்படுதல், வாந்தி அல்லது கடுமையான அஜீரணம் ஏற்படுதல், வியர்த்துக் கொட்டுதல், தலைசுற்றுதல் மற்றும் தளர்ச்சியுடன் கூடிய சோர்வு உண்டாகும்.

முதல் உதவி சிகிச்சை:

மாரடைப்பினால் பாதிக்கப்பட்டவரை, நல்ல காற்றோட்டமான இடத்தில் படுக்க வையுங்கள்.

ஆம்புலன்சுக்கு தகவல் சொல்லிய பின், ஒரு ஆஸ்ப்ரின் மாத்திரையை ஒரு டம்ளர் தண்ணீரில் கலக்கி, குடிக்கச் செய்யுங்கள்.

பாதிக்கப்பட்டவருக்கு மூச்சு நின்று போயிருந்தால், செயற்கை சுவாசம் கொடுங்கள். தலையைப் பின்பக்கம் உயர்த்தி, நாடியையும் மேல்நோக்கி உயர்த்தி, மூச்சுக் குழல் நேராக இருக்குமாறு செய்து, மூக்கின் இரு நாசித் துவாரங்களையும் அழுத்தி மூடி, வாயோடு வாயைப் பொருத்தி, மெதுவாக, காற்றை உட்செலுத்துங்கள்.

நாம் காற்றை உள்ளிழுக்கும் போது, நம் மார்பு பகுதி, மேல் நோக்கி அசைவதுபோல, பாதிக்கப்பட்டவரின் மார்பு பகுதி, மேல்நோக்கி அசைகிறதா என்று பாருங்கள். இல்லாவிட்டால், மேற்கண்ட முறையில், மீண்டும் மீண்டும், செயற்கை சுவாசம் கொடுங்கள். பாதிக்கப்பட்டவர் மூச்சுவிடத் துவங்கும் வரை, இப்படி, தொடர்ந்து கொடுங்கள்.

தீக்காயத்திற்கான முதல் உதவி:

சாதாரண தீக்காயமாக இருந் தால், அதற்குரிய களிம்பு மற்றும் ஸ்பிரே மூலம் குணப்படுத்தலாம்.

தீக்காயத்தில் தொடர்ச்சியாக தண்ணீரை ஊற்றி, குளிர்ச்சியாக வைத்திருங்கள். பாதிக்கப்பட்டவருக்கு தலைசுற்றல், தளர்ச்சி, ஜுரம், நடுக்கத்தோடு உளறுதல் மற்றும் உடல் வியர்த்து, குளிர்ந்து போனால், உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

வெட்டுக்காயம்:

சின்னஞ்சிறு வெட்டுக்காயமானால், காயத்திலுள்ள தூசி, துகள்களை அப்புறப்படுத்தி, ஆன்ட்டிபயாட்டிக் களிம்பினை, காயத்தின் மீது போட்டு, கட்டு போடுங்கள். கட்டு @பாடுவதற்கு, தினமும், புது பேண்டேஜ் துணியை பயன்படுத்துங்கள். வெட்டுக்காயம், நீண்ட நாட்களாக ஆறாமல் இருந்து, அதிலிருந்து சீழ் வடிதல் மற்றும் ஜுரம் வந்தால், உடனடியாக, மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

குறிப்பு: கண்ணாடிப்பிசிறு போன்றவை, ரொம்ப உள்ளே சென்றிருந்தால், அதை அகற்ற, நீங்கள் முயற்சி செய்ய வேண்டாம்.

எலும்பு முறிவு:

கையிலோ அல்லது காலிலோ அடிபட்டு, எலும்பு முறிவு ஏற்படும் போது, கை அல்லது கால் விரல்களில், உணர்ச்சி இருக்கிறதா என்று பாருங்கள். இல்லாவிட்டால், நரம்பு மண்டலம் அல்லது முதுகுதண்டு பாதிக்கப்பட்டிருக்கும். அதனால், உடனடியாக, மருத்துவரிடம் செல்ல வேண்டும். மருத்துவர் பார்க்கும் வரை, கை கால் களை அசைக்காமல், பார்த்துக் கொள்ளுங்கள்.

எலும்பு முறிவு காயத்தில், எலும்பு வெளியே தெரிந்தால், அதைச் சுத்தமான துணியால் மூடி, மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில், அழுத்தி நீவுதலோ அல்லது வெளியில் தெரிகிற எலும்பை உள்ளே பழைய நிலைக்கு அமுக்கி வைக்கவோ, நேரே நிறுத்தி வைக்கவோ முயற்சி செய்யாதீர்கள். எலும்பு முறிவு காயத்திற்கு மேல் அல்லது கீழ் உள்ள மூட்டுக்களை ஆட்டவோ, அசைக்கவோ கூடாது.

மருத்துவரை பார்ப்பதற்கு முன், எலும்பு முறிவு ஏற்பட்டவருக்கு, தண்ணீரோ வேறு எந்த நீராகாரமோ அல்லது உணவோ கொடுக்கக் கூடாது.

- ஐடியா அம்புஜம்.

பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Wed Nov 27, 2013 1:24 pm

அவசர கால முதலுதவிகள்! 1571444738 அவசர கால முதலுதவிகள்! 103459460 



அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 27, 2013 1:49 pm

ரொம்ப நல்ல பதிவு சிவாபுன்னகை நன்றி ! நன்றி அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 27, 2013 2:06 pm

நல்ல பகிர்வு நன்றி தம்பி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Nov 27, 2013 10:18 pm

ஐடியா அம்புஜத்திற்கும் சிவாவுக்கும் , முதலுதவி சொன்னதால் , முதலில் நன்றி ! என்ன செய்வது  என்று கைபிசைந்து நிற்காமல் , பாதிக்கப்பட்டவர் உடல் பிசைந்து காப்பாற்றும் முறை அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும் !
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 28, 2013 8:49 am

அவசர கால முதலுதவிகள்! 103459460 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக