புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எள்ளு-கொள்ளு தானியங்கள்
Page 1 of 1 •
-
‘இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்குக் கொள்ளு‘
என்பது கிராமத்துப் பழமொழி.
எள்ளும் கொள்ளும் சங்க இலக்கியங்களில் கூட இடம்
பெற்றுள்ளன. எள் மிகச் சிறந்த உணவுப் பொருள்.
இது உடல் அளவில் இளைத்து இருப்பவர்களை
வலுவுள்ளவர்களாக மாற்றும் தன்மை கொண்டது.
கிராமப்புறங்களில் இன்னும் கூட நரம்புத்தளர்ச்சி
வந்தவனுக்கு எள் உருண்டையைக் கொடுப்பதைக்
காணலாம். சுருக்கமாகச் சொன்னால் எள் இல்லாத
தமிழர் பலகாரத்தைப் பார்க்க முடியாது.
எள்ளில் இருந்து பிழிந்து எடுக்கப்படும்
எண்ணெயைத்தான் ‘நல்லெண்ணெய்‘ என்று
சொல்கிறோம். ஆக, இளைத்தவனை தேற்றும் என்பதால்
இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு என்றார்கள்.
அதே போல், கொழுத்தவனுக்கு கொள்ளு கொடுக்க
சொன்னதிலும் காரணம் உள்ளது. ஊளைச்சதை
போட்டவர்களை, கட்டுடல் காளையாக மாற்றும்
சக்தி கொள்ளுக்கு உண்டு. கொள்ளு,
குதிரைகளுக்கு விருப்பமான உணவு.
அதை சாப்பிட்டால், களைப்பு இல்லாமல் குதிரைகள்
ஓடும். அதிக அளவுக்கு தீனி எடுத்துக் கொண்டாலும்,
குதிரைக்கு அளவான உடல் இருப்பதற்கு காரணம்
அந்தக் கொள்ளுதான். விவசாயத்துக்கும் இது பொருந்தி
வரும், பொருளாதார ரீதியாக வளம் குறைந்து
இருப்பவர்கள், எள் பயிர் செய்தால் நல்ல பயன் பெற
முடியும்.
மானவாரியில் கூட சிறப்பாக விளைச்சல் கொடுக்கக்
கூடியது. செலவில்லாமலே நல்ல வருமானம் கிடைத்து
விடும். அதனால்தான் பொருளாதாரத்தில் இளைத்தவர்
எள் பயிர் செய்ய வேண்டும் என்கிறார்கள். அளவுக்கு
மீறிய பணம் இருந்தால் நிலத்தில் பயிர் செய்யாமல்
விடக்கூடாது. எதையாவது பயிர் செய்ய வேண்டும்.
சோம்பேறித்தனமாக இருந்து, நிலத்தில் பயிர் செய்வதை
மறந்து விடக் கூடாது என்பதற்காகவே
கொழுத்தவனுக்கு கொள்ளு என்றும் சொல்லி வைத்தார்கள்.
-
------------------------------------
நன்றி: தினத்தந்தி
‘இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்குக் கொள்ளு‘
என்பது கிராமத்துப் பழமொழி.
எள்ளும் கொள்ளும் சங்க இலக்கியங்களில் கூட இடம்
பெற்றுள்ளன. எள் மிகச் சிறந்த உணவுப் பொருள்.
இது உடல் அளவில் இளைத்து இருப்பவர்களை
வலுவுள்ளவர்களாக மாற்றும் தன்மை கொண்டது.
கிராமப்புறங்களில் இன்னும் கூட நரம்புத்தளர்ச்சி
வந்தவனுக்கு எள் உருண்டையைக் கொடுப்பதைக்
காணலாம். சுருக்கமாகச் சொன்னால் எள் இல்லாத
தமிழர் பலகாரத்தைப் பார்க்க முடியாது.
எள்ளில் இருந்து பிழிந்து எடுக்கப்படும்
எண்ணெயைத்தான் ‘நல்லெண்ணெய்‘ என்று
சொல்கிறோம். ஆக, இளைத்தவனை தேற்றும் என்பதால்
இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு என்றார்கள்.
அதே போல், கொழுத்தவனுக்கு கொள்ளு கொடுக்க
சொன்னதிலும் காரணம் உள்ளது. ஊளைச்சதை
போட்டவர்களை, கட்டுடல் காளையாக மாற்றும்
சக்தி கொள்ளுக்கு உண்டு. கொள்ளு,
குதிரைகளுக்கு விருப்பமான உணவு.
அதை சாப்பிட்டால், களைப்பு இல்லாமல் குதிரைகள்
ஓடும். அதிக அளவுக்கு தீனி எடுத்துக் கொண்டாலும்,
குதிரைக்கு அளவான உடல் இருப்பதற்கு காரணம்
அந்தக் கொள்ளுதான். விவசாயத்துக்கும் இது பொருந்தி
வரும், பொருளாதார ரீதியாக வளம் குறைந்து
இருப்பவர்கள், எள் பயிர் செய்தால் நல்ல பயன் பெற
முடியும்.
மானவாரியில் கூட சிறப்பாக விளைச்சல் கொடுக்கக்
கூடியது. செலவில்லாமலே நல்ல வருமானம் கிடைத்து
விடும். அதனால்தான் பொருளாதாரத்தில் இளைத்தவர்
எள் பயிர் செய்ய வேண்டும் என்கிறார்கள். அளவுக்கு
மீறிய பணம் இருந்தால் நிலத்தில் பயிர் செய்யாமல்
விடக்கூடாது. எதையாவது பயிர் செய்ய வேண்டும்.
சோம்பேறித்தனமாக இருந்து, நிலத்தில் பயிர் செய்வதை
மறந்து விடக் கூடாது என்பதற்காகவே
கொழுத்தவனுக்கு கொள்ளு என்றும் சொல்லி வைத்தார்கள்.
-
------------------------------------
நன்றி: தினத்தந்தி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
மிகவும் கோபமாக உள்ள சமயத்தில் "முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது " என்ற வார்த்தை புழக்கத்தில் உள்ளது. எள்ளுக்கும் கொள்ளுக்கும் கோபத்தில் என்ன சம்பந்தம் என்று கூற இயலுமா? பதில் தெரிந்தவர்கள் பகிர்ந்துக் கொள்ளலாம்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சூடான வாணலி இல் எள்ளோ அல்லது கொள்ளோ போட்டால் 'பட பட' வென வெடிக்கும். ( தோசை மிளகாய் பொடி அல்லது எள் பொடி செய்ய இப்படித்தான் வறுப்போம் ஐயா ) அது போல கோபமாக உள்ளவர்களின் முகத்தில் எள்ளோ கொள்ளோ போட்டால் வெடிக்கும் ....அதாவது அவர்கள் அவ்வளவு 'சூடாக' இருக்கிறார்கள் என்பதற்கு சொன்ன உவமானம் தான் நீங்கள் சொன்ன "முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது " என்பது. என் பதில் சரியா ஐயா?T.N.Balasubramanian wrote:மிகவும் கோபமாக உள்ள சமயத்தில் "முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது " என்ற வார்த்தை புழக்கத்தில் உள்ளது. எள்ளுக்கும் கொள்ளுக்கும் கோபத்தில் என்ன சம்பந்தம் என்று கூற இயலுமா? பதில் தெரிந்தவர்கள் பகிர்ந்துக் கொள்ளலாம்.
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
நீங்கள் சொன்னால் சரியாகத்தானே இருக்கும்.
( எனக்கும் சரி என்றே படுகிறது) நன்றி.
ரமணியன்
( எனக்கும் சரி என்றே படுகிறது) நன்றி.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|