புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எள்ளு-கொள்ளு தானியங்கள்
Page 1 of 1 •
-
‘இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்குக் கொள்ளு‘
என்பது கிராமத்துப் பழமொழி.
எள்ளும் கொள்ளும் சங்க இலக்கியங்களில் கூட இடம்
பெற்றுள்ளன. எள் மிகச் சிறந்த உணவுப் பொருள்.
இது உடல் அளவில் இளைத்து இருப்பவர்களை
வலுவுள்ளவர்களாக மாற்றும் தன்மை கொண்டது.
கிராமப்புறங்களில் இன்னும் கூட நரம்புத்தளர்ச்சி
வந்தவனுக்கு எள் உருண்டையைக் கொடுப்பதைக்
காணலாம். சுருக்கமாகச் சொன்னால் எள் இல்லாத
தமிழர் பலகாரத்தைப் பார்க்க முடியாது.
எள்ளில் இருந்து பிழிந்து எடுக்கப்படும்
எண்ணெயைத்தான் ‘நல்லெண்ணெய்‘ என்று
சொல்கிறோம். ஆக, இளைத்தவனை தேற்றும் என்பதால்
இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு என்றார்கள்.
அதே போல், கொழுத்தவனுக்கு கொள்ளு கொடுக்க
சொன்னதிலும் காரணம் உள்ளது. ஊளைச்சதை
போட்டவர்களை, கட்டுடல் காளையாக மாற்றும்
சக்தி கொள்ளுக்கு உண்டு. கொள்ளு,
குதிரைகளுக்கு விருப்பமான உணவு.
அதை சாப்பிட்டால், களைப்பு இல்லாமல் குதிரைகள்
ஓடும். அதிக அளவுக்கு தீனி எடுத்துக் கொண்டாலும்,
குதிரைக்கு அளவான உடல் இருப்பதற்கு காரணம்
அந்தக் கொள்ளுதான். விவசாயத்துக்கும் இது பொருந்தி
வரும், பொருளாதார ரீதியாக வளம் குறைந்து
இருப்பவர்கள், எள் பயிர் செய்தால் நல்ல பயன் பெற
முடியும்.
மானவாரியில் கூட சிறப்பாக விளைச்சல் கொடுக்கக்
கூடியது. செலவில்லாமலே நல்ல வருமானம் கிடைத்து
விடும். அதனால்தான் பொருளாதாரத்தில் இளைத்தவர்
எள் பயிர் செய்ய வேண்டும் என்கிறார்கள். அளவுக்கு
மீறிய பணம் இருந்தால் நிலத்தில் பயிர் செய்யாமல்
விடக்கூடாது. எதையாவது பயிர் செய்ய வேண்டும்.
சோம்பேறித்தனமாக இருந்து, நிலத்தில் பயிர் செய்வதை
மறந்து விடக் கூடாது என்பதற்காகவே
கொழுத்தவனுக்கு கொள்ளு என்றும் சொல்லி வைத்தார்கள்.
-
------------------------------------
நன்றி: தினத்தந்தி
‘இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்குக் கொள்ளு‘
என்பது கிராமத்துப் பழமொழி.
எள்ளும் கொள்ளும் சங்க இலக்கியங்களில் கூட இடம்
பெற்றுள்ளன. எள் மிகச் சிறந்த உணவுப் பொருள்.
இது உடல் அளவில் இளைத்து இருப்பவர்களை
வலுவுள்ளவர்களாக மாற்றும் தன்மை கொண்டது.
கிராமப்புறங்களில் இன்னும் கூட நரம்புத்தளர்ச்சி
வந்தவனுக்கு எள் உருண்டையைக் கொடுப்பதைக்
காணலாம். சுருக்கமாகச் சொன்னால் எள் இல்லாத
தமிழர் பலகாரத்தைப் பார்க்க முடியாது.
எள்ளில் இருந்து பிழிந்து எடுக்கப்படும்
எண்ணெயைத்தான் ‘நல்லெண்ணெய்‘ என்று
சொல்கிறோம். ஆக, இளைத்தவனை தேற்றும் என்பதால்
இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு என்றார்கள்.
அதே போல், கொழுத்தவனுக்கு கொள்ளு கொடுக்க
சொன்னதிலும் காரணம் உள்ளது. ஊளைச்சதை
போட்டவர்களை, கட்டுடல் காளையாக மாற்றும்
சக்தி கொள்ளுக்கு உண்டு. கொள்ளு,
குதிரைகளுக்கு விருப்பமான உணவு.
அதை சாப்பிட்டால், களைப்பு இல்லாமல் குதிரைகள்
ஓடும். அதிக அளவுக்கு தீனி எடுத்துக் கொண்டாலும்,
குதிரைக்கு அளவான உடல் இருப்பதற்கு காரணம்
அந்தக் கொள்ளுதான். விவசாயத்துக்கும் இது பொருந்தி
வரும், பொருளாதார ரீதியாக வளம் குறைந்து
இருப்பவர்கள், எள் பயிர் செய்தால் நல்ல பயன் பெற
முடியும்.
மானவாரியில் கூட சிறப்பாக விளைச்சல் கொடுக்கக்
கூடியது. செலவில்லாமலே நல்ல வருமானம் கிடைத்து
விடும். அதனால்தான் பொருளாதாரத்தில் இளைத்தவர்
எள் பயிர் செய்ய வேண்டும் என்கிறார்கள். அளவுக்கு
மீறிய பணம் இருந்தால் நிலத்தில் பயிர் செய்யாமல்
விடக்கூடாது. எதையாவது பயிர் செய்ய வேண்டும்.
சோம்பேறித்தனமாக இருந்து, நிலத்தில் பயிர் செய்வதை
மறந்து விடக் கூடாது என்பதற்காகவே
கொழுத்தவனுக்கு கொள்ளு என்றும் சொல்லி வைத்தார்கள்.
-
------------------------------------
நன்றி: தினத்தந்தி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
மிகவும் கோபமாக உள்ள சமயத்தில் "முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது " என்ற வார்த்தை புழக்கத்தில் உள்ளது. எள்ளுக்கும் கொள்ளுக்கும் கோபத்தில் என்ன சம்பந்தம் என்று கூற இயலுமா? பதில் தெரிந்தவர்கள் பகிர்ந்துக் கொள்ளலாம்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சூடான வாணலி இல் எள்ளோ அல்லது கொள்ளோ போட்டால் 'பட பட' வென வெடிக்கும். ( தோசை மிளகாய் பொடி அல்லது எள் பொடி செய்ய இப்படித்தான் வறுப்போம் ஐயா ) அது போல கோபமாக உள்ளவர்களின் முகத்தில் எள்ளோ கொள்ளோ போட்டால் வெடிக்கும் ....அதாவது அவர்கள் அவ்வளவு 'சூடாக' இருக்கிறார்கள் என்பதற்கு சொன்ன உவமானம் தான் நீங்கள் சொன்ன "முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது " என்பது. என் பதில் சரியா ஐயா?T.N.Balasubramanian wrote:மிகவும் கோபமாக உள்ள சமயத்தில் "முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது " என்ற வார்த்தை புழக்கத்தில் உள்ளது. எள்ளுக்கும் கொள்ளுக்கும் கோபத்தில் என்ன சம்பந்தம் என்று கூற இயலுமா? பதில் தெரிந்தவர்கள் பகிர்ந்துக் கொள்ளலாம்.
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
நீங்கள் சொன்னால் சரியாகத்தானே இருக்கும்.
( எனக்கும் சரி என்றே படுகிறது) நன்றி.
ரமணியன்
( எனக்கும் சரி என்றே படுகிறது) நன்றி.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|