புதிய பதிவுகள்
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 8:22 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
by ayyasamy ram Today at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 8:22 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
bhaarath123 | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் ...............
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010
பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் .......................
பெங்களூர்: சொகுசு வாழ்க்கைக்காக ஆசைப்பட்டு பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் வழிப்பறி திருடனாகவும் இரட்டை வாழ்க்கை வாழ்ந்து வந்த எம்.பி.ஏ பட்டதாரி இளைஞரை அவரது கூட்டாளியுடன் சேர்த்துக் கைது செய்துள்ளனர் பெங்களூர் போலீசார்.
பெங்களூரில் வசித்து வரும், சாய்கட் குயின் என்ற எம்.பி.ஏ பட்டதாரி பிரபல ஐடி கம்பெனி ஒன்றில் டெவலப்மெண்ட் மேனேஜராக பணியாற்றி வருகிறார். அடுத்த மாதம் இவருக்குத் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில், கடந்த ஞாயிறு தனது கூட்டாளியுடன் சேர்ந்து இரவில் செயின் வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாதம் ரூ 25,000 சம்பளத்தில் பணி புரிந்து வரும் சாய்கட்டிற்கு சொகுசு வாழ்க்கை வாழும் ஆசை வந்துள்ளது. ஆனால், அதற்கு அவரது வருமானம் போதுமானதாக இல்லையாம். இந்நிலையில், கடந்தாண்டு நடந்த விழா ஒன்றில் சுனக் தத்தா என்ற 20வயது பொறியியல் மாணவனோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் கூட்டுச் சேர்ந்து கிட்டத்தட்ட 12க்கும் மேற்பட்ட செயின் வழிப்பறிகளில் இரவு நேரங்களில் ஈடுபட்டுள்ளனர்.
போலீசாரின் விசாரணையில், குற்றவாளிகள் இருவருமே கொல்கத்தாவைச் சேர்ந்த நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. ஆனபோதும், ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு இத்தகைய திருட்டுச் செயல்களில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.
வழிப்பறி செய்த செயின்களை அடகுக் கடையில் வைத்து பணம் பெற்று பங்கிட்டு வந்துள்ளனர் இருவரும். தன் பங்குப் பணத்தில் தனது கல்விக்கடனை அடைக்க சுனக் திட்டமிட்டுருந்ததாக தெரிய வந்துள்ளது.
பில்லியனில் சென்று வழிப்பறி செய்வது இவர்களது வழக்கமாம். சமீபத்தில் இவர்களது வழிப்பறியில் சிக்கி தனது செயினை பறி கொடுத்த பெண் கொடுத்தத் தகவலின் பேரில் போலீசார் இவர்களைக் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சாய்கட் தனது பேஸ்புக் பக்கத்தில் தான் ஜே.பி. மோர்கன் நிறுவனத்தில் மேனேஜராகப் பணி புரிந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளான். அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சாய்கட் தங்களது நிறுவனத்தில் வேலை செய்யவில்லை என மறுத்துள்ளது அந்நிறுவனம்.
போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நன்றி தட்ஸ்தமிழ்
....................................................................................................................................................
ரமணியன்
பெங்களூர்: சொகுசு வாழ்க்கைக்காக ஆசைப்பட்டு பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் வழிப்பறி திருடனாகவும் இரட்டை வாழ்க்கை வாழ்ந்து வந்த எம்.பி.ஏ பட்டதாரி இளைஞரை அவரது கூட்டாளியுடன் சேர்த்துக் கைது செய்துள்ளனர் பெங்களூர் போலீசார்.
பெங்களூரில் வசித்து வரும், சாய்கட் குயின் என்ற எம்.பி.ஏ பட்டதாரி பிரபல ஐடி கம்பெனி ஒன்றில் டெவலப்மெண்ட் மேனேஜராக பணியாற்றி வருகிறார். அடுத்த மாதம் இவருக்குத் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில், கடந்த ஞாயிறு தனது கூட்டாளியுடன் சேர்ந்து இரவில் செயின் வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாதம் ரூ 25,000 சம்பளத்தில் பணி புரிந்து வரும் சாய்கட்டிற்கு சொகுசு வாழ்க்கை வாழும் ஆசை வந்துள்ளது. ஆனால், அதற்கு அவரது வருமானம் போதுமானதாக இல்லையாம். இந்நிலையில், கடந்தாண்டு நடந்த விழா ஒன்றில் சுனக் தத்தா என்ற 20வயது பொறியியல் மாணவனோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் கூட்டுச் சேர்ந்து கிட்டத்தட்ட 12க்கும் மேற்பட்ட செயின் வழிப்பறிகளில் இரவு நேரங்களில் ஈடுபட்டுள்ளனர்.
போலீசாரின் விசாரணையில், குற்றவாளிகள் இருவருமே கொல்கத்தாவைச் சேர்ந்த நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. ஆனபோதும், ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு இத்தகைய திருட்டுச் செயல்களில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.
வழிப்பறி செய்த செயின்களை அடகுக் கடையில் வைத்து பணம் பெற்று பங்கிட்டு வந்துள்ளனர் இருவரும். தன் பங்குப் பணத்தில் தனது கல்விக்கடனை அடைக்க சுனக் திட்டமிட்டுருந்ததாக தெரிய வந்துள்ளது.
பில்லியனில் சென்று வழிப்பறி செய்வது இவர்களது வழக்கமாம். சமீபத்தில் இவர்களது வழிப்பறியில் சிக்கி தனது செயினை பறி கொடுத்த பெண் கொடுத்தத் தகவலின் பேரில் போலீசார் இவர்களைக் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சாய்கட் தனது பேஸ்புக் பக்கத்தில் தான் ஜே.பி. மோர்கன் நிறுவனத்தில் மேனேஜராகப் பணி புரிந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளான். அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சாய்கட் தங்களது நிறுவனத்தில் வேலை செய்யவில்லை என மறுத்துள்ளது அந்நிறுவனம்.
போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நன்றி தட்ஸ்தமிழ்
....................................................................................................................................................
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010
சங்கிலி பறிப்பில் அதிகம் ஈடுபடுவது கல்லூரி மாணவர்கள். ஹெல்மெட் அவர்களுக்கு பெரிய பாதுகாப்பு. பறித்த சங்கிலிகளை குறைந்த விலைக்கு விற்று ,வந்த பணத்தில் தோழியர்களுக்கு மொபைல் போன்/ ரிசார்ஜிங் / ஹோட்டல் செலவு etc . மேற்கண்ட விஷயங்களுக்கு வீட்டில் பணம் கேட்க முடியாதே.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஆம், உண்மையான காரணம் தான் ஐயா!T.N.Balasubramanian wrote:சங்கிலி பறிப்பில் அதிகம் ஈடுபடுவது கல்லூரி மாணவர்கள். ஹெல்மெட் அவர்களுக்கு பெரிய பாதுகாப்பு. பறித்த சங்கிலிகளை குறைந்த விலைக்கு விற்று ,வந்த பணத்தில் தோழியர்களுக்கு மொபைல் போன்/ ரிசார்ஜிங் / ஹோட்டல் செலவு etc . மேற்கண்ட விஷயங்களுக்கு வீட்டில் பணம் கேட்க முடியாதே.
ரமணியன்
இவ்வாறான செயலில் ஈடுபட்டு பிடிபடுபவர்களை அதற்கு மேல் படிக்க இயலாதவாறு செய்துவிட வேண்டும்! (ஏன்னா கேர்ள் பிரண்ட் இல்லாமல் செய்ய முடியாதே, அதனாலதான்)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப சரி ஐயா ! இந்த மாதிரி ஆட்களை கேள்வியே கேட்காமல் தண்டிக்கணும், செய்வாங்களா?T.N.Balasubramanian wrote:சங்கிலி பறிப்பில் அதிகம் ஈடுபடுவது கல்லூரி மாணவர்கள். ஹெல்மெட் அவர்களுக்கு பெரிய பாதுகாப்பு. பறித்த சங்கிலிகளை குறைந்த விலைக்கு விற்று ,வந்த பணத்தில் தோழியர்களுக்கு மொபைல் போன்/ ரிசார்ஜிங் / ஹோட்டல் செலவு etc . மேற்கண்ட விஷயங்களுக்கு வீட்டில் பணம் கேட்க முடியாதே.
ரமணியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்......ஆமாம் சிவாசிவா wrote:ஆம், உண்மையான காரணம் தான் ஐயா!T.N.Balasubramanian wrote:சங்கிலி பறிப்பில் அதிகம் ஈடுபடுவது கல்லூரி மாணவர்கள். ஹெல்மெட் அவர்களுக்கு பெரிய பாதுகாப்பு. பறித்த சங்கிலிகளை குறைந்த விலைக்கு விற்று ,வந்த பணத்தில் தோழியர்களுக்கு மொபைல் போன்/ ரிசார்ஜிங் / ஹோட்டல் செலவு etc . மேற்கண்ட விஷயங்களுக்கு வீட்டில் பணம் கேட்க முடியாதே.
ரமணியன்
இவ்வாறான செயலில் ஈடுபட்டு பிடிபடுபவர்களை அதற்கு மேல் படிக்க இயலாதவாறு செய்துவிட வேண்டும்! (ஏன்னா கேர்ள் பிரண்ட் இல்லாமல் செய்ய முடியாதே, அதனாலதான்)
- ஈகரையன்இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
பயம் இல்லை. எப்போ ஒருத்தனுக்கு பயம் வருதோ அப்போது தான் இதெல்லாம் மாறும்.ராஜா wrote:உண்மை , இதற்கு முடிவு தான் என்னayyasamy ram wrote:
எதுவும் தப்பில்லை என்ற போக்கே இப்போது
நிலவுகிறது...!
சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும், பாகுபாடு குறைய வேண்டும்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|