புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_m10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10 
107 Posts - 49%
heezulia
நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_m10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_m10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_m10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_m10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10 
7 Posts - 3%
prajai
நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_m10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_m10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_m10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_m10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10 
2 Posts - 1%
cordiac
நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_m10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_m10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10 
234 Posts - 52%
heezulia
நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_m10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_m10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_m10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_m10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10 
18 Posts - 4%
prajai
நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_m10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10 
5 Posts - 1%
Barushree
நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_m10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_m10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_m10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_m10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 29, 2013 9:37 am



திருக்கண்ணபுரம் கோயிலில் ஆழ்வார் சன்னதிக்கு
இடது புறம் சிறு கோயிலில் முனையதரையர்
தரிசனம் தருகிறார்.
-
முனையதரர் என்பவர் மன்னரின் அபிமானம் பெற்றவர்.
இருபது நாடுகளுக்குத் தலைவராக இருந்து மன்னருக்குச்
சேரவேண்டிய கப்பத்தை வசூலித்து, மன்னரிடம்
வழங்குவது அவருடைய பணியாகும்.
-
இந்த முனையதரையர் பெருமாளிடம் ஆழமான
பக்தி உடையவர். அங்கேயே வாழ்ந்து பெருமாளுக்கு
நிறைய பணிகள் செய்து வந்தார். அதே சமயம் ஒரு
கணிகையுடன் குடும்பமும் நடத்திவந்தார்.
-
ஒரு சமயம் நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது.
முனையதரையர் தாம் சேகரித்த கப்பம் முழுவதும்
அரண்மனையில் செலுத்தாமல், கோயிலின் ஆராதனையில்,
அடியார்களுக்கு அன்னம் வழங்குவதில் செலவிட்டார்.
-
அரசன் இதனைப் பற்றிக் கேள்விப்பட்டு, முனையதரையர்
பணம் முழுவதையும் கணிகைக்குக் கொடுத்து விட்டதாகத்
தவறாக எண்ணி அவரைச் சிறையில் அடைத்தான்.
-
கணிகையோ பெருமாளிடம் முனையதரையர் அடுத்து
வரும் ஐந்து நாட்களுக்குள் விடுதலை செய்யப்படாவிடில்,
தான் தீக்குளித்து இறப்பதாக அறிவித்தாள்.
-
மன்னரின் கனவில் பெருமாள் தோன்றி, முனையதரையரை
விடுவிக்கப்பணித்ததும், கணிகை தீயில் விழும் நேரம்
வந்து காப்பாற்றினார்.
-
அன்றிரவு அவள் சமைத்த பொருள்கள் அவருக்குச் சுவையாக
இருந்தது. அதனை அவர் மானசீகமாகப் பெருமாளுக்குப்
படைத்துவிட்டுப் பின்னர் தம் உண்டார்.
-
மறுநாள் காலை பட்டாச்சாரியார்கள் சன்னதிக் கதவைத்
திறந்த பொழுது, பெருமாளின் திருமேனியில் பொங்கலுடன்
நெய் வடிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
-
அது உண்மைதான் என்று தெரிந்து கொண்டதும்
பரவசமடைந்தனர். அன்று முதல் இன்றும் அர்த்தஜாமத்தில்
பெருமாளுக்குப் பொங்கல் அமுது செய்து, நிவேதனம்
நடக்கிறது. இனியும் நடக்கும்.
-
5 படி அரிசு, 3 படி பருப்பு, 2 படி நெய் சேர்த்துத் தயாரிக்கப்படும்
பொங்கல் இரவு 9 மணிக்கு மேல் விற்பனைக்குக் கிடைக்கிறது.
-
எல்லா தலத்திலும் உத்ஸவருக்குத்தான் அபிஷேகம் நடக்கும்.
இங்குள்ள பெருமாளுக்கு வருடம் ஒரே ஒரு நாளில் மட்டும்
அபிஷேகம். மற்ற நாட்களில் திருவடிக்கத்தான் திருமஞ்சனம்.
அபிஷேகம் எல்லாம் மூலவருக்குத்தான்.
-
இக்கோயிலுக்குச் சொர்க்கவாசல் என்று ஏதும் கிடையாது.
இத்திருத்தலமே பூலோக வைகுண்டம் எனப்படுவதால்,
தனியாக சொர்க்கவாசல் இல்லை.
-
இத்தலத்தில் தினசரி ஆறுகால பூஜை நடைபெறுகிறது.
வாழ்க்கையில் ஒரு முறையேனும் கண்ணபுரம் வந்து
பெருமானையும், கண்ணபுரத்து நாயகியையும்
சேவிப்பவர்கள் நல்ல கதியை உறுதியாக அடைவது திண்ணம்.
--
-------------------------------------------

- வடுவூர் நாராயணன்
நன்றி: மஞ்சரி





















View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக