Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனி நவம்பரிலும் மாம்பழம் கிடைக்கும்!
5 posters
Page 1 of 1
இனி நவம்பரிலும் மாம்பழம் கிடைக்கும்!
இனி நவம்பரிலும் மாம்பழம் கிடைக்கும்!
சீசன் இல்லாத மாதத்திலும், 'மேங்கோ ஆப் சீசன்' முறையில், மா பயிரிட்டு லாபமீட்டும், விவசாயி ராமச்சந்திரன்: நான், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகில், குருவப்பட்டி கிராமத்தை சேர்ந்தவன். ஆண்டிற்கு, மே மாதம் மட்டுமே மாங்காய் சீசன் வரும். தமிழகம் முழுக்க, அம்மாதத்தை சுற்றியே மாங்காய் காய்க்கும் என்பதால், சில நேரங்களில், 1 கிலோ மாங்காய், 3 ரூபாய் என, அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு, பல விவசாயிகள் நஷ்டமடைந்தனர்.நஷ்டத்தை தவிர்க்க, வேளாண் அதிகாரி
களிடம் ஏதேனும் மாற்று வழி பற்றி விசாரித்ததில், 'மேங்கோ ஆப் சீசன்' தொழில்நுட்பத்தை விளக்கினர். மேங்கோ ஆப் சீசன் முறையில், புதிதாக மா கன்றுகளை நட தேவையில்லை. ஏற்கனவே உள்ள மரங்களில், இம்முறையை பயன்படுத்தி லாபமீட்டலாம்.ஜனவரி மாதத்தில், மா மரத்தில் பூ பூக்க துவங்கும் போது, அதை அப்படியே விட்டு விட்டு, காய்ப்பு பருவத்தில், பூச்சி மருந்து, யூரியா, பொட்டாசியம் போன்ற சத்துக்களை கொடுக்க கூடாது. அதையும் மீறி ஒரு மரத்திற்கு, 10 - 15 மாங்காய்கள் காய்க்கும். அதை பிஞ்சிலேயே அறு வடை செய்ய வேண்டும்.பின், ஒவ்வொரு மரத்திற்கும், 10 லிட்டர் தண்ணீரில், 10 மில்லி, 'கால்டர்' மருந்தை கலந்து, மரத்திற்கு அடியில் ஊற்றி மண்ணால் மூட வேண்டும். 100 நாட்கள் கழித்து வேளாண் அதிகாரிகளிடமிருந்து, 'மேங்கே ஸ்பெஷல்' எனும், நுண்ணுாட்ட சத்து மருந்தை வாங்கி, மரத்திற்கு அடிக்க, 120ம் நாளில் பூக்கள் பூக்க துவங்கும்.அச்சமயத்தில் பொட்டாசியம், யூரியா போன்ற உரங்களை கொடுத்தால், 150ம் நாளில் மா பிஞ்சு வர ஆரம்பித்து, சீசன் இல்லாத நவம்பர் மாதத்திலும் மாம்பழம் கிடைக்கும். இது புதிய தொழில்நுட்பம் என்பதால், வேளாண் அதிகாரிகளின் வழிகாட்டுதலுடன் பின்பற்றுவது நல்லது.இம்முறையில், 1 ஏக்கருக்கு, 50 ஆயிரம் செலவாகும். சாதாரணமாக, ஒரு மரத்திற்கு, 100 கிலோ மாங்காய் கிடைத்தால், மேங்கோ ஆப் சீசன் முறையில், 250 கிலோ கிடைக்கும். மகசூலோ அதிகம், மா விற்பனையாளர்களோ குறைவு என்பதால், விவசாயிகள் அதிக லாபமீட்டலாம்.
நன்றி தினமலர்
---------------------------------------------------------------------------------------------------------
ரமணியன்
சீசன் இல்லாத மாதத்திலும், 'மேங்கோ ஆப் சீசன்' முறையில், மா பயிரிட்டு லாபமீட்டும், விவசாயி ராமச்சந்திரன்: நான், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகில், குருவப்பட்டி கிராமத்தை சேர்ந்தவன். ஆண்டிற்கு, மே மாதம் மட்டுமே மாங்காய் சீசன் வரும். தமிழகம் முழுக்க, அம்மாதத்தை சுற்றியே மாங்காய் காய்க்கும் என்பதால், சில நேரங்களில், 1 கிலோ மாங்காய், 3 ரூபாய் என, அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு, பல விவசாயிகள் நஷ்டமடைந்தனர்.நஷ்டத்தை தவிர்க்க, வேளாண் அதிகாரி
களிடம் ஏதேனும் மாற்று வழி பற்றி விசாரித்ததில், 'மேங்கோ ஆப் சீசன்' தொழில்நுட்பத்தை விளக்கினர். மேங்கோ ஆப் சீசன் முறையில், புதிதாக மா கன்றுகளை நட தேவையில்லை. ஏற்கனவே உள்ள மரங்களில், இம்முறையை பயன்படுத்தி லாபமீட்டலாம்.ஜனவரி மாதத்தில், மா மரத்தில் பூ பூக்க துவங்கும் போது, அதை அப்படியே விட்டு விட்டு, காய்ப்பு பருவத்தில், பூச்சி மருந்து, யூரியா, பொட்டாசியம் போன்ற சத்துக்களை கொடுக்க கூடாது. அதையும் மீறி ஒரு மரத்திற்கு, 10 - 15 மாங்காய்கள் காய்க்கும். அதை பிஞ்சிலேயே அறு வடை செய்ய வேண்டும்.பின், ஒவ்வொரு மரத்திற்கும், 10 லிட்டர் தண்ணீரில், 10 மில்லி, 'கால்டர்' மருந்தை கலந்து, மரத்திற்கு அடியில் ஊற்றி மண்ணால் மூட வேண்டும். 100 நாட்கள் கழித்து வேளாண் அதிகாரிகளிடமிருந்து, 'மேங்கே ஸ்பெஷல்' எனும், நுண்ணுாட்ட சத்து மருந்தை வாங்கி, மரத்திற்கு அடிக்க, 120ம் நாளில் பூக்கள் பூக்க துவங்கும்.அச்சமயத்தில் பொட்டாசியம், யூரியா போன்ற உரங்களை கொடுத்தால், 150ம் நாளில் மா பிஞ்சு வர ஆரம்பித்து, சீசன் இல்லாத நவம்பர் மாதத்திலும் மாம்பழம் கிடைக்கும். இது புதிய தொழில்நுட்பம் என்பதால், வேளாண் அதிகாரிகளின் வழிகாட்டுதலுடன் பின்பற்றுவது நல்லது.இம்முறையில், 1 ஏக்கருக்கு, 50 ஆயிரம் செலவாகும். சாதாரணமாக, ஒரு மரத்திற்கு, 100 கிலோ மாங்காய் கிடைத்தால், மேங்கோ ஆப் சீசன் முறையில், 250 கிலோ கிடைக்கும். மகசூலோ அதிகம், மா விற்பனையாளர்களோ குறைவு என்பதால், விவசாயிகள் அதிக லாபமீட்டலாம்.
நன்றி தினமலர்
---------------------------------------------------------------------------------------------------------
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: இனி நவம்பரிலும் மாம்பழம் கிடைக்கும்!
நல்ல பகிர்வு ஐயா நான் ஏதோ டிவி விளம்பரம் போல சொல்லரிங்களோ என்று நினைத்தேன்
Last edited by krishnaamma on Wed Nov 27, 2013 2:21 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இனி நவம்பரிலும் மாம்பழம் கிடைக்கும்!
உங்களுக்கும் மாம்பழம் பிடிக்குமா பானு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இனி நவம்பரிலும் மாம்பழம் கிடைக்கும்!
ஆமாம்மா எவ்ளோ குடுத்தாலும் சாப்பிடுவேன்krishnaamma wrote:உங்களுக்கும் மாம்பழம் பிடிக்குமா பானு
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இனி நவம்பரிலும் மாம்பழம் கிடைக்கும்!
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் மிகவும் பிடித்த பழங்களில் ,முதன்மையானது. மாம்பழ காலங்களில் நிச்சயம் இருக்க வேண்டியது இது. நாங்கள் வசிக்கும் இடமே மாம்பலம் என்றால்
பார்த்து கொள்ளுங்களேன்.
ரமணியன்
பார்த்து கொள்ளுங்களேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: இனி நவம்பரிலும் மாம்பழம் கிடைக்கும்!
T.N.Balasubramanian wrote:எங்கள் வீட்டில் எல்லோருக்கும் மிகவும் பிடித்த பழங்களில் ,முதன்மையானது. மாம்பழ காலங்களில் நிச்சயம் இருக்க வேண்டியது இது. நாங்கள் வசிக்கும் இடமே மாம்பலம் என்றால்
பார்த்து கொள்ளுங்களேன்.
ரமணியன்
Re: இனி நவம்பரிலும் மாம்பழம் கிடைக்கும்!
ஒ .............நானும் உங்க செட் தான் எவ்ளோ குடுத்தாலும் சாப்பிடுவேன் சாதமே வேண்டாம்ஜாஹீதாபானு wrote:ஆமாம்மா எவ்ளோ குடுத்தாலும் சாப்பிடுவேன்krishnaamma wrote:உங்களுக்கும் மாம்பழம் பிடிக்குமா பானு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இனி நவம்பரிலும் மாம்பழம் கிடைக்கும்!
ஒ..................சூப்பர் ஐயா நாம் எல்லாம் ஒரே கட்சி போல இருக்குT.N.Balasubramanian wrote:எங்கள் வீட்டில் எல்லோருக்கும் மிகவும் பிடித்த பழங்களில் ,முதன்மையானது. மாம்பழ காலங்களில் நிச்சயம் இருக்க வேண்டியது இது. நாங்கள் வசிக்கும் இடமே மாம்பலம் என்றால்
பார்த்து கொள்ளுங்களேன்.
ரமணியன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இனி நவம்பரிலும் மாம்பழம் கிடைக்கும்!
ராஜகனியான மாம்பழம் முக்கனிகளில் ஒன்று
-
இனி எப்போதும் கிடைக்கும் என்றால் ஆனந்தமே...!
-
-
இனி எப்போதும் கிடைக்கும் என்றால் ஆனந்தமே...!
-
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|