புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
63 Posts - 57%
heezulia
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
58 Posts - 56%
heezulia
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 28, 2013 4:13 pm

ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? 1472944_589251107814657_1045815837_n

நம்முடைய பெரியோர்கள் எல்லாம் ஒரே ஜாதி கல்யாணம் என்று வைத்ததிலே அர்த்தம் இருக்கிறது.

பெண் போகிற இடத்தில் பழக்கவழக்கம் ஒரே மாதிரி இருக்கும். அதனால் குடும்பம் நடத்துவது சுலபமாக இருக்கும். சமையலில் இருந்து சகலமும் ஒத்து வரும்.

பல வசதிகளை முன்னிட்டுத்தான் ஜாதிக் கல்யாணம் வைத்தார்களே தவிர அது ஒன்றும் ஜாதி வெறியல்ல.

-கவிஞர் கண்ணதாசன்

raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Thu Nov 28, 2013 4:56 pm

ஏற்றுக்கொள்ளகூடிய கருத்து, நம் முன்னோர்கள் எதை செய்தாலும் அதில் அற்தம் இருக்கும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 28, 2013 6:12 pm

ரொம்ப சரி புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Nov 28, 2013 6:16 pm

ஐயையோ, அடுத்த மாதம் நான் ஒரு சீனப் பொண்ண கல்யாணம் பண்ணலாம்னு நெனைச்சிருந்தேன், இப்ப போய் அதப்பத்தி நல்லா யோசிக்க வச்சிட்டீங்களே மாமா அங்கள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84201
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 28, 2013 6:32 pm

கேள்விகளுக்கு சுவையான பதில் சொல்வதில் சமர்த்தர்
-
மேலும் சில கேள்வி - பதில்கள்
-
: கேரளத்தவரிடையே உள்ள தோழமை உணர்ச்சி தமிழர்களுக்கு இல்லை. தமிழர்கள் அவ்வுணர்வைப் பெற தாங்கள் கூறும் வழி என்ன?
-
ப: எந்தத் தலைமுறையிலும் தமிழனுக்கு அந்த உணர்ச்சி வராது. இது ஒரு சொரணை கெட்ட ஜாதி, கீழே விழுந்தவனை ஏறி மிதிக்குமே தவிர, கை கொடுக்க மனம் வராது. மேல்நாட்டு ஆசிரியர் ஒருவர் இந்திய இனங்களை வருணித்தார். பஞ்சாபியரை, ‘ஒட்டகம் மாதிரி’ என்றார், அப்படி உழைப்பார்களாம்.

ராஜஸ்தானியர்களை ‘சிங்கம்’ மாதிரி’ என்றார். வங்காளிகளை ‘பந்தயக் குதிரை’ என்றார். கேரளத்தவரை ‘கலைமான்கள்’ என்றார், தமிழனை மட்டும் ‘நாய் மாதிரி’ என்றார். காரணம் சொல்லும்போது ‘தமிழன் வேலை பார்க்கும் இட்த்துக்கு விசுவாசமாக இருப்பானாம், சக தமிழனைக் கண்டால் குரைப்பானாம். நாய் அப்படித்தானே?
-

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Nov 28, 2013 6:37 pm

எங்கு சென்றாலும் தன்னை விட்டு அடுத்தவரை வாழ வைப்பவன் தமிழன், தன்னை நேசித்தவரை உயிர் போனாலும் தீங்கு நினையாதவன் தமிழன், விசுவாசம் என்ற வார்த்தைக்கு பெயர் பெற்றவன் தமிழன். உண்மை சொன்னால் உயிர் போகும் என்றால், உயிர் பொருட்டை மதிக்காமல் உயிரையும் விட துணிந்தவன் தமிழன்.

மேல்நாட்டு ஆசிரியருக்கு நம்மை வருணிக்க என்ன தகுதி இருக்கிறது, ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயரிய கோட்பாட்டை மதித்து நடந்து வரும் நம்மை மேல்நாட்டுகாரன் விமர்சிக்க தகுதியே இல்லாதவன்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக