Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எள்ளு-கொள்ளு தானியங்கள்
4 posters
Page 1 of 1
எள்ளு-கொள்ளு தானியங்கள்
-
‘இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்குக் கொள்ளு‘
என்பது கிராமத்துப் பழமொழி.
எள்ளும் கொள்ளும் சங்க இலக்கியங்களில் கூட இடம்
பெற்றுள்ளன. எள் மிகச் சிறந்த உணவுப் பொருள்.
இது உடல் அளவில் இளைத்து இருப்பவர்களை
வலுவுள்ளவர்களாக மாற்றும் தன்மை கொண்டது.
கிராமப்புறங்களில் இன்னும் கூட நரம்புத்தளர்ச்சி
வந்தவனுக்கு எள் உருண்டையைக் கொடுப்பதைக்
காணலாம். சுருக்கமாகச் சொன்னால் எள் இல்லாத
தமிழர் பலகாரத்தைப் பார்க்க முடியாது.
எள்ளில் இருந்து பிழிந்து எடுக்கப்படும்
எண்ணெயைத்தான் ‘நல்லெண்ணெய்‘ என்று
சொல்கிறோம். ஆக, இளைத்தவனை தேற்றும் என்பதால்
இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு என்றார்கள்.
அதே போல், கொழுத்தவனுக்கு கொள்ளு கொடுக்க
சொன்னதிலும் காரணம் உள்ளது. ஊளைச்சதை
போட்டவர்களை, கட்டுடல் காளையாக மாற்றும்
சக்தி கொள்ளுக்கு உண்டு. கொள்ளு,
குதிரைகளுக்கு விருப்பமான உணவு.
அதை சாப்பிட்டால், களைப்பு இல்லாமல் குதிரைகள்
ஓடும். அதிக அளவுக்கு தீனி எடுத்துக் கொண்டாலும்,
குதிரைக்கு அளவான உடல் இருப்பதற்கு காரணம்
அந்தக் கொள்ளுதான். விவசாயத்துக்கும் இது பொருந்தி
வரும், பொருளாதார ரீதியாக வளம் குறைந்து
இருப்பவர்கள், எள் பயிர் செய்தால் நல்ல பயன் பெற
முடியும்.
மானவாரியில் கூட சிறப்பாக விளைச்சல் கொடுக்கக்
கூடியது. செலவில்லாமலே நல்ல வருமானம் கிடைத்து
விடும். அதனால்தான் பொருளாதாரத்தில் இளைத்தவர்
எள் பயிர் செய்ய வேண்டும் என்கிறார்கள். அளவுக்கு
மீறிய பணம் இருந்தால் நிலத்தில் பயிர் செய்யாமல்
விடக்கூடாது. எதையாவது பயிர் செய்ய வேண்டும்.
சோம்பேறித்தனமாக இருந்து, நிலத்தில் பயிர் செய்வதை
மறந்து விடக் கூடாது என்பதற்காகவே
கொழுத்தவனுக்கு கொள்ளு என்றும் சொல்லி வைத்தார்கள்.
-
------------------------------------
நன்றி: தினத்தந்தி
‘இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்குக் கொள்ளு‘
என்பது கிராமத்துப் பழமொழி.
எள்ளும் கொள்ளும் சங்க இலக்கியங்களில் கூட இடம்
பெற்றுள்ளன. எள் மிகச் சிறந்த உணவுப் பொருள்.
இது உடல் அளவில் இளைத்து இருப்பவர்களை
வலுவுள்ளவர்களாக மாற்றும் தன்மை கொண்டது.
கிராமப்புறங்களில் இன்னும் கூட நரம்புத்தளர்ச்சி
வந்தவனுக்கு எள் உருண்டையைக் கொடுப்பதைக்
காணலாம். சுருக்கமாகச் சொன்னால் எள் இல்லாத
தமிழர் பலகாரத்தைப் பார்க்க முடியாது.
எள்ளில் இருந்து பிழிந்து எடுக்கப்படும்
எண்ணெயைத்தான் ‘நல்லெண்ணெய்‘ என்று
சொல்கிறோம். ஆக, இளைத்தவனை தேற்றும் என்பதால்
இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு என்றார்கள்.
அதே போல், கொழுத்தவனுக்கு கொள்ளு கொடுக்க
சொன்னதிலும் காரணம் உள்ளது. ஊளைச்சதை
போட்டவர்களை, கட்டுடல் காளையாக மாற்றும்
சக்தி கொள்ளுக்கு உண்டு. கொள்ளு,
குதிரைகளுக்கு விருப்பமான உணவு.
அதை சாப்பிட்டால், களைப்பு இல்லாமல் குதிரைகள்
ஓடும். அதிக அளவுக்கு தீனி எடுத்துக் கொண்டாலும்,
குதிரைக்கு அளவான உடல் இருப்பதற்கு காரணம்
அந்தக் கொள்ளுதான். விவசாயத்துக்கும் இது பொருந்தி
வரும், பொருளாதார ரீதியாக வளம் குறைந்து
இருப்பவர்கள், எள் பயிர் செய்தால் நல்ல பயன் பெற
முடியும்.
மானவாரியில் கூட சிறப்பாக விளைச்சல் கொடுக்கக்
கூடியது. செலவில்லாமலே நல்ல வருமானம் கிடைத்து
விடும். அதனால்தான் பொருளாதாரத்தில் இளைத்தவர்
எள் பயிர் செய்ய வேண்டும் என்கிறார்கள். அளவுக்கு
மீறிய பணம் இருந்தால் நிலத்தில் பயிர் செய்யாமல்
விடக்கூடாது. எதையாவது பயிர் செய்ய வேண்டும்.
சோம்பேறித்தனமாக இருந்து, நிலத்தில் பயிர் செய்வதை
மறந்து விடக் கூடாது என்பதற்காகவே
கொழுத்தவனுக்கு கொள்ளு என்றும் சொல்லி வைத்தார்கள்.
-
------------------------------------
நன்றி: தினத்தந்தி
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: எள்ளு-கொள்ளு தானியங்கள்
மிகவும் கோபமாக உள்ள சமயத்தில் "முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது " என்ற வார்த்தை புழக்கத்தில் உள்ளது. எள்ளுக்கும் கொள்ளுக்கும் கோபத்தில் என்ன சம்பந்தம் என்று கூற இயலுமா? பதில் தெரிந்தவர்கள் பகிர்ந்துக் கொள்ளலாம்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: எள்ளு-கொள்ளு தானியங்கள்
சூடான வாணலி இல் எள்ளோ அல்லது கொள்ளோ போட்டால் 'பட பட' வென வெடிக்கும். ( தோசை மிளகாய் பொடி அல்லது எள் பொடி செய்ய இப்படித்தான் வறுப்போம் ஐயா ) அது போல கோபமாக உள்ளவர்களின் முகத்தில் எள்ளோ கொள்ளோ போட்டால் வெடிக்கும் ....அதாவது அவர்கள் அவ்வளவு 'சூடாக' இருக்கிறார்கள் என்பதற்கு சொன்ன உவமானம் தான் நீங்கள் சொன்ன "முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது " என்பது. என் பதில் சரியா ஐயா?T.N.Balasubramanian wrote:மிகவும் கோபமாக உள்ள சமயத்தில் "முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது " என்ற வார்த்தை புழக்கத்தில் உள்ளது. எள்ளுக்கும் கொள்ளுக்கும் கோபத்தில் என்ன சம்பந்தம் என்று கூற இயலுமா? பதில் தெரிந்தவர்கள் பகிர்ந்துக் கொள்ளலாம்.
ரமணியன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எள்ளு-கொள்ளு தானியங்கள்
நீங்கள் சொன்னால் சரியாகத்தானே இருக்கும்.
( எனக்கும் சரி என்றே படுகிறது) நன்றி.
ரமணியன்
( எனக்கும் சரி என்றே படுகிறது) நன்றி.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|