புதிய பதிவுகள்
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளம் வயதில் மரணமடைந்த உலகப் பிரபலங்கள்
Page 1 of 1 •
1821-ஆம் ஆண்டு 26 வது வயதில் கவிஞர் ஜான்கீட்ஸ், காசநோயால் இறந்த போது உண்மையில் அப்போது ஸ்டெப்ரோமைசின் கண்டுபிடிக்கப்பட்டிருக்குமானால் நிச்சயம் அவர் உயிர் பிழைத்திருப்பார். மேலும் காசநோய் அவரது பரம்பரை நோயாக இருந்தது. அவர் மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது டாக்டர்கள் அவரை கடற்கரைப் பிரதேசத்தில் வசிக்கும்படியும், நாள்தோறும் அருகில் உள்ள மலைமீது ஏறி இறங்கும்படியும் கடினமான வேலைகளைச் செய்யும்படியும் அறிவுறுத்தினார். அவரது காதலி ஃபெனிபிரவுன் அவருக்கு ஆதரவாக இல்லை. 1820ஆம் ஆண்டு இத்தாலி சென்ற கீட்ஸ், சில மாதங்களில் இறந்து போனார். இறப்பதற்கு முன் தன் கல்லறையில் பொறிக்க சொன்ன வாக்கியம் இது தான் "இங்கு உறங்குபவன் பெயர் தண்ணீரில் எழுதப்பட்ட சாசனம்'.
அவரது சமகாலத்தில் வாழ்ந்த ஷெல்லி, கீட்ஸின் கவிதைகள் " ஜான் கீட்ஸின் கவிதைகள்' என்ற தலைப்பில் வெளியிட உதவினார். இவரும் இத்தாலி அருகில் ஸ்பெர்சியாவில் கடற்பயணம் மேற்கொண்டிருந்த போது கடலில் தவறிவிழுந்து இறந்தார். அப்போது அவருக்கு வயது 30. இவருடன் பயணம் செய்த 19வயது மனைவி ஹாரியத்தும் உடன் மூழ்கி இறந்துபோனார்.
1816 ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து இத்தாலி சென்ற ஷெல்லி மிகவும் பிரபலமான ""ஒ வோர்ல்ட் ஒ லைஃப் ஓ டைம்'' கவிதை உள்பட பல பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். வாழ்க்கையின் இறுதி நாட்களில் பல அருமையான காதல் கவிதைகளை எழுதிய ஷெல்லியின் உடல் ரோம் நகரிலேயே புதைக்கப்பட்டது.
1824 ஆம் ஆண்டு 36வது வயதில் காலமான பைரனின் கவிதைகள், கடும் விமர்சனத்திற்குள்ளாகியிருந்தாலும் பெருமளவில் ரசிக்கும் வகையில் பிரபலமாகியிருந்தது. 1798 ஆம் ஆண்டிலேயே வோர்ட்ஸ் வொர்த், கொலோரிட்ஜின் உரைநடைக் கவிதைகள் வெளியாகி வாசகர்களிடையே காதல் உணர்வுகளைத் தூண்டியிருந்ததால் பைரனின் படைப்புகள் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றன. அழியாத காதல் கவிதைகளை கிரேக்க கிளர்ச்சியாளர்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டுமென்ற இவரது கனவு நிறைவேறுவதற்கு முன்பே விஷ சுரத்தால் இறந்து போனார். நாட்டிங்ஹாம் அருகில் இருந்த இவரது குடும்பத்தினர் கல்லறைக்கே இவரது உடல் கொண்டுவரப்பட்டு புதைக்கப்பட்டது.
1791 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி 35 வயதில் தன் பிறந்த ஊரான சால்ஸ்பர்க்கில் மரணமடைந்த இசைமேதை மொகார்ட்டின் நினைவிடத்திற்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று அஞ்சலி செலுத்திவருகின்றனர். இந்த உலகத்திற்கு ஏராளமான இசைக் குறிப்புகளையும், பியோனோ, ஆர்கெஸ்ட்ரா, பயன்படுத்திய மேடை அனைத்தையும் விட்டுச்சென்ற அவரது 250வது பிறந்தநாளை இசை உலகமே பிரம்மாண்டமாக கொண்டாடியது. அவரைப் போன்ற இசை மேதை இனி உலகில் பிறப்பது அரிது எனப் புகழ்ந்தது. நான்கு வயதிலேயே நல்ல நினைவாற்றலுடன் இசையமைக்கும் திறமை பெற்றிருந்தாலும் வாழ்க்கையில் அவருக்குகிருந்த நீண்டகால பணப் பிரச்னை, உடல்நலக் குறைவு காரணமாகவே அவர் அகால மரணமடைந்தார். இதைப்பற்றி அவரது மகள் "குறிப்பிடுகையில் உண்மையான குறிக்கோளே அவரது மரணம்' என்றாராம்.
பிரெஞ்ச் தந்தைக்கும் போலந்து தாய்க்கும் பிறந்த பெடரிக்சாப்பின், 1849ஆம் ஆண்டு இறந்தபோது வயது 39. பியானோ கவிஞர் என அழைக்கப்பட்ட அவரது கல்லறை மீது போலந்து நாட்டு மண், வெள்ளிக் கிண்ணத்தில் கொண்டு வரப்பட்டு தூவப்பட்டது.
17வது வயதில் ""ஒவர்ச்யூர்ஸ் டு எ மிட்சம்மர் நைட்ஸ் ட்ரிம்'' என்ற பாடலை இயற்றி இசைமைத்த மேன்டல்ஷோன், 1847 ஆம் ஆண்டில் 38வது வயதில் இறந்து போனார்.
வியாபாரத்தில் நஷ்டமேற்பட்டதால் மதபோதகராக மாறி பின்னர் 27வது வயதில் ஓவியராக மாறிய வான்கோ, 37வது வயதில் காலமானபோது சுமார் ஏழாயிரம் ஓவியங்களை இந்த உலகிற்கு விட்டுச்சென்றார். தவறான அபிப்பிராயத்தால் வெறுத்து ஒதுக்கப்பட்ட அவர் விரக்தியால் 1890 ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி தன்னைத் தானே சுட்டுக் கொண்டார். ஆனால் இருதினங்கள் கழித்து சகோதரனின் கைகளில் மரணமடைந்தார்.
பிரான்ஸில் கவுரவமான குடும்பத்தில் பிறந்த டௌலஸ் லாடெர்க், நாவல்கள் சினிமா மூலம் பொஹமியன் வாழ்க்கை முறையைப் பின்பற்றினார். இவரது சம காலத்தில் வாழ்ந்த ஓவியர்களைப் போலின்றி இவரது ஓவியங்கள் வித்தியாசமாக இருந்தன. பணத் தட்டுப்பாடும் இல்லை. ஆனால் இவரது உடலின் அடிபாகத்தில் வளர்ந்த தவறான எலும்பினால் உடல் தோற்றம் அருவெறுப்பாகவும் ஒழுங்கீனமாகவும் இருந்தது. முறையான அங்கீகாரமும் இல்லை. விகாரமான தோற்றம், அதிர்ஷ்டமின்மை எல்லாம் சேர்ந்து அவரது மனநிலை பாதிக்கப்பட்டது. 1901 ஆம் ஆண்டு 37வது வயதில் அவர் மரணமடைவதற்கு முன் இருமுறை பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டார்.
1920ஆம் ஆண்டு 37வது வயதில் காசநோயினால் மரணமடைந்த மொடிக் லியானி, அவரது காலத்தில் வாழ்ந்த ஓவியர்களைப் போலின்றி கடைசி காலத்தில் நல்ல வசதியுடன் வாழ்ந்தார். ஆனால் குடிப்பழக்கத்தினால் உடல்நிலை பாதிப்படைந்தது. உடல்நலனைப் பற்றி அக்கறை கொள்ளாத அவர் இறந்தவுடன் இருதினங்கள் கழித்து ஒன்பது மாதம் கர்ப்பமாக இருந்த அவரது மனைவியும் தற்கொலை செய்து கொண்டது தான் பரிதாபம்.
1483ஆம் ஆண்டில் பிறந்து மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மதபோதகர்களில் ஒருவராக கருதப்பட்ட ஏஃபேல் வரைந்த குழந்தை ஏசுவுடன் கூடிய கன்னிமேரி ஓவியம் அவரது திறமைக்கு ஒரு சான்றாகும். 1520ஆம் ஆண்டில் இவர் மரணமடைந்த போது வயது 37.
சரித்திரப் புகழ்பெற்ற பல ஹீரோக்கள் இளம் வயதிலேயே இந்த உலகைவிட்டு மறைந்துவிட்டனர். இந்தியாவின் சில பகுதிகளை பிடித்த அலெக்ஸôந்தர் பெர்சியாவுக்கு சென்றடைந்தவுடன் ஓராண்டுகழித்து பாபிலோனில் 33வது வயதில் காலமானார். சிராஜ் உதல்லா பிளாஸி யுத்த களத்தைவிட்டு புறப்படும்போது அவரது படைத் தளபதிகளால் படுகொலை செய்யப்பட்ட போது அவரது வயது 24.
கேரளாவில் பிராமண குடும்பத்தில் பிறந்த ஆதி சங்கராச்சார்யா நாடுமுழுவதும் பயணம் செய்து ஆன்மிக தத்துவங்களைப் போதித்து பின்னர் சிருங்கேரி, துவாரகா, பூரி, பத்ரிநாத், காஞ்சி ஆகிய இடங்களில் மடங்களை அமைத்தார். இந்துமதத்தின் மிகப் பெரிய தத்துவஞானியாக விளங்கிய அவர் இறந்தபோது வயது 32.
ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர்களில் மிகவும் பிரபலமாக விளங்கிய சுவாமி விவேகானந்தர், தன் குருநாதரின் போதனைகளை உலகுக்குப் பரப்ப ராமகிருஷ்ண மடத்தை நிறுவினார். அளவுக்கு மீறிய வேலைப் பளுவினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு அடுத்த பிறந்தநாள் வரை நான் உயிரோடிருப்பது சந்தேகம் என்று தன் சீடர்களிடம் கூறியதைப் போலவே 1902 ஆம் ஆண்டு அவரது 40வது பிறந்தநாளுக்கு ஏழுமாதங்கள் இருக்கும் போதே இறந்து போனார்.
சிலுவையில் அறையப்பட்டு ஏசுநாதர் உயிர் துறந்த போது அவரது வயது 33. தமிழகத்திலும் கணிதமேதை ராமானுஜம், மகாகவி பாரதியார் ஆகியோரும் இளம் வயதிலேயே மரணமடைந்தனர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பதிவு சிவா, அவர்களின் போட்டோ வோடு போட்டிருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1041262krishnaamma wrote:நல்ல பதிவு சிவா, அவர்களின் போட்டோ வோடு போட்டிருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|