புதிய பதிவுகள்
» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Today at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:12 pm

» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Today at 11:11 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Today at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Today at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Today at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Today at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:24 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Yesterday at 1:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"இறந்த கால" நினைவுகள்  Poll_c10"இறந்த கால" நினைவுகள்  Poll_m10"இறந்த கால" நினைவுகள்  Poll_c10 
71 Posts - 47%
heezulia
"இறந்த கால" நினைவுகள்  Poll_c10"இறந்த கால" நினைவுகள்  Poll_m10"இறந்த கால" நினைவுகள்  Poll_c10 
52 Posts - 34%
Dr.S.Soundarapandian
"இறந்த கால" நினைவுகள்  Poll_c10"இறந்த கால" நினைவுகள்  Poll_m10"இறந்த கால" நினைவுகள்  Poll_c10 
14 Posts - 9%
mohamed nizamudeen
"இறந்த கால" நினைவுகள்  Poll_c10"இறந்த கால" நினைவுகள்  Poll_m10"இறந்த கால" நினைவுகள்  Poll_c10 
4 Posts - 3%
i6appar
"இறந்த கால" நினைவுகள்  Poll_c10"இறந்த கால" நினைவுகள்  Poll_m10"இறந்த கால" நினைவுகள்  Poll_c10 
3 Posts - 2%
Barushree
"இறந்த கால" நினைவுகள்  Poll_c10"இறந்த கால" நினைவுகள்  Poll_m10"இறந்த கால" நினைவுகள்  Poll_c10 
2 Posts - 1%
Anthony raj
"இறந்த கால" நினைவுகள்  Poll_c10"இறந்த கால" நினைவுகள்  Poll_m10"இறந்த கால" நினைவுகள்  Poll_c10 
2 Posts - 1%
prajai
"இறந்த கால" நினைவுகள்  Poll_c10"இறந்த கால" நினைவுகள்  Poll_m10"இறந்த கால" நினைவுகள்  Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
"இறந்த கால" நினைவுகள்  Poll_c10"இறந்த கால" நினைவுகள்  Poll_m10"இறந்த கால" நினைவுகள்  Poll_c10 
1 Post - 1%
Jenila
"இறந்த கால" நினைவுகள்  Poll_c10"இறந்த கால" நினைவுகள்  Poll_m10"இறந்த கால" நினைவுகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"இறந்த கால" நினைவுகள்  Poll_c10"இறந்த கால" நினைவுகள்  Poll_m10"இறந்த கால" நினைவுகள்  Poll_c10 
148 Posts - 40%
heezulia
"இறந்த கால" நினைவுகள்  Poll_c10"இறந்த கால" நினைவுகள்  Poll_m10"இறந்த கால" நினைவுகள்  Poll_c10 
147 Posts - 40%
Dr.S.Soundarapandian
"இறந்த கால" நினைவுகள்  Poll_c10"இறந்த கால" நினைவுகள்  Poll_m10"இறந்த கால" நினைவுகள்  Poll_c10 
18 Posts - 5%
i6appar
"இறந்த கால" நினைவுகள்  Poll_c10"இறந்த கால" நினைவுகள்  Poll_m10"இறந்த கால" நினைவுகள்  Poll_c10 
16 Posts - 4%
Anthony raj
"இறந்த கால" நினைவுகள்  Poll_c10"இறந்த கால" நினைவுகள்  Poll_m10"இறந்த கால" நினைவுகள்  Poll_c10 
12 Posts - 3%
mohamed nizamudeen
"இறந்த கால" நினைவுகள்  Poll_c10"இறந்த கால" நினைவுகள்  Poll_m10"இறந்த கால" நினைவுகள்  Poll_c10 
11 Posts - 3%
T.N.Balasubramanian
"இறந்த கால" நினைவுகள்  Poll_c10"இறந்த கால" நினைவுகள்  Poll_m10"இறந்த கால" நினைவுகள்  Poll_c10 
7 Posts - 2%
prajai
"இறந்த கால" நினைவுகள்  Poll_c10"இறந்த கால" நினைவுகள்  Poll_m10"இறந்த கால" நினைவுகள்  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
"இறந்த கால" நினைவுகள்  Poll_c10"இறந்த கால" நினைவுகள்  Poll_m10"இறந்த கால" நினைவுகள்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
"இறந்த கால" நினைவுகள்  Poll_c10"இறந்த கால" நினைவுகள்  Poll_m10"இறந்த கால" நினைவுகள்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"இறந்த கால" நினைவுகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Nov 25, 2013 11:47 pm

வானத்து நிலவை
கண் சிமிட்டும் நட்சத்திரத்தை
காட்டிக் கொண்டே குழந்தைக்கு
சோறுட்டியதொரு காலம் !

ஆரிய மாவில் கலி சமைத்து
எருமைதயிர் அதில் ஊற்றி
வயிறு புடைக்க அதை உண்டு
தென்னை மரத்தடியில்
கயிற்று கட்டிலில் கிடந்ததொரு காலம் !

கல்யாணமோ, கருமாதியோ
ஆட்டுக்கெடா வெட்டி
அருமையான சாராயம் துணைகொண்டு
சொந்தங்கள் புடை சூழ
இன்பத்தையும், துன்பத்தையும்
பகிர்ந்து கொண்டதொரு காலம்!

பக்கத்து வீட்டு பசுமாடு கன்று ஈன்றாள்
தன் வீட்டு பிள்ளை பிரசவிச்சதைபோல்
மகிழ்ச்சியோடு சீம்பால் தந்து
பத்து வீட்டு பங்காளியும்
சேர்ந்து தின்றதொரு காலம் !

மின்சாரம் இல்லையெனினும்
பௌர்ணமி நாளில் வரும்
முனியப்பன் பண்டிகைக்கு
ஊர் கூடி தேரிழுத்ததொரு காலம்!

சாயும் நாற்காலியில்
சற்றே கண்ணயர்ந்த பொழுதில்
பட்டென வந்து மறைந்தது
கிராமத்தில் நான் வாழ்ந்த
"இறந்த கால" நினைவுகள்!

வயக்காட்டில் கிடைத்த
வருமானத்தில் படிக்க வைத்தேன்
ஒரே ஒரு செல்ல மகனை,
அந்த வயக்காட்டையும்
கூறு போட்டு விற்று விட்டு
என்னை நகரத்திற்கு
கொண்டு வந்தான் அவன்!

கிராமத்து காற்றில் வாழ்ந்தவன்
பட்டணத்து விசிறி காற்றை
சுவாசிக்கிறேன் - காற்றிலும் சூடு!

என் வயல்காடெல்லாம்
வரண்டுபோய் மனைகளாக மாறியது போலவே
என் மனமும் வறண்டு போய்
இறக்கும் காலத்தை எதிர் நோக்குகிறேன்!



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
கார்த்திவாசுகி
கார்த்திவாசுகி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 19/11/2013

Postகார்த்திவாசுகி Tue Nov 26, 2013 7:10 am

அருமை



கார்த்திகேயன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 26, 2013 11:12 am

சாயும் நாற்காலியில்
சற்றே கண்ணயர்ந்த பொழுதில்
பட்டென வந்து மறைந்தது
கிராமத்தில் நான் வாழ்ந்த
"இறந்த கால" நினைவுகள்!
ஒவ்வொரு வரியும் படிக்க படிக்க அப்படியே கண் முன் நினைவுகள் விரிகிறது செந்தில் .....
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Nov 26, 2013 11:14 am

ராஜா wrote:
சாயும் நாற்காலியில்
சற்றே கண்ணயர்ந்த பொழுதில்
பட்டென வந்து மறைந்தது
கிராமத்தில் நான் வாழ்ந்த
"இறந்த கால" நினைவுகள்!
ஒவ்வொரு வரியும் படிக்க படிக்க அப்படியே கண் முன் நினைவுகள் விரிகிறது செந்தில் .....

நானும் கிராமத்து பக்கம் என்பதால், கிராமத்து வாடை அப்படியே ஒட்டி கொண்டது என் கவியிலும். நன்றி தல.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 26, 2013 11:45 am

M.M.SENTHIL wrote:நானும் கிராமத்து பக்கம் என்பதால், கிராமத்து வாடை அப்படியே ஒட்டி கொண்டது என் கவியிலும். நன்றி தல.
நன்றி நன்றி  என்னது ?! உங்களுக்கும் தலயா ..... நீங்க தான் சைடுல பார்க்குறப்ப தல அஜித் போலவே இருக்கீங்க புன்னகை

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Nov 26, 2013 11:48 am

ராஜா wrote:
M.M.SENTHIL wrote:நானும் கிராமத்து பக்கம் என்பதால், கிராமத்து வாடை அப்படியே ஒட்டி கொண்டது என் கவியிலும். நன்றி தல.
நன்றி நன்றி  என்னது ?! உங்களுக்கும் தலயா ..... நீங்க தான் சைடுல பார்க்குறப்ப தல அஜித் போலவே இருக்கீங்க புன்னகை
என்ன அடிக்கணும்னு உங்க மனசுல நினச்சா நேரா எங்க வீட்டுக்கு வந்து அடிங்க, அதுக்கு நான் பெர்மிசன் தரேன். ஆனா இப்படி சைடு கேப்புல என்ன ஓட்டாதிங்க தல.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 26, 2013 11:50 am

M.M.SENTHIL wrote:
ராஜா wrote:
M.M.SENTHIL wrote:நானும் கிராமத்து பக்கம் என்பதால், கிராமத்து வாடை அப்படியே ஒட்டி கொண்டது என் கவியிலும். நன்றி தல.
நன்றி நன்றி  என்னது ?! உங்களுக்கும் தலயா ..... நீங்க தான் சைடுல பார்க்குறப்ப தல அஜித் போலவே இருக்கீங்க புன்னகை
என்ன அடிக்கணும்னு உங்க மனசுல நினச்சா நேரா எங்க வீட்டுக்கு வந்து அடிங்க, அதுக்கு நான் பெர்மிசன் தரேன்.  ஆனா இப்படி சைடு கேப்புல என்ன ஓட்டாதிங்க தல.
உண்மையை தான் சொன்னேன் செந்தில் .... உங்க வீட்டுக்கு வந்து அடிக்கலாம் சரி , திரும்பி வரதுக்கு யாரு உத்தரவாதம் தருவது புன்னகை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Nov 26, 2013 11:52 am

ராஜா wrote:
M.M.SENTHIL wrote:
ராஜா wrote:
M.M.SENTHIL wrote:நானும் கிராமத்து பக்கம் என்பதால், கிராமத்து வாடை அப்படியே ஒட்டி கொண்டது என் கவியிலும். நன்றி தல.
நன்றி நன்றி  என்னது ?! உங்களுக்கும் தலயா ..... நீங்க தான் சைடுல பார்க்குறப்ப தல அஜித் போலவே இருக்கீங்க புன்னகை
என்ன அடிக்கணும்னு உங்க மனசுல நினச்சா நேரா எங்க வீட்டுக்கு வந்து அடிங்க, அதுக்கு நான் பெர்மிசன் தரேன்.  ஆனா இப்படி சைடு கேப்புல என்ன ஓட்டாதிங்க தல.
உண்மையை தான் சொன்னேன் செந்தில் .... உங்க வீட்டுக்கு வந்து அடிக்கலாம் சரி , திரும்பி வரதுக்கு யாரு உத்தரவாதம் தருவது புன்னகைஅய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

அன்பால் அடிக்கும் போது எதற்கு பயம்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Nov 26, 2013 11:55 am

Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? என்ற பதிவில் தல ராஜாவின் பின்னுட்டம்


புகைப்படத்தில் தான் டெர்ரரா இருக்கீங்க ஆனால் மென்மையான மனதுடைய ஆள் போல தெரிகிறது உங்களின் எழுத்துக்கள்.


இதுவும் உங்க கமென்ட் தான் தல.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 26, 2013 12:04 pm

M.M.SENTHIL wrote:Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? என்ற பதிவில் தல ராஜாவின் பின்னுட்டம்
புகைப்படத்தில் தான் டெர்ரரா இருக்கீங்க ஆனால் மென்மையான மனதுடைய ஆள் போல தெரிகிறது உங்களின் எழுத்துக்கள்.
இதுவும் உங்க கமென்ட் தான் தல.
நான் நீங்க அடிப்பிங்க என்று சொல்லவில்லையே ..... நான் அங்க வந்து உங்க மேல கைய வச்சு "டேய் ஓடிவாங்கடா நம்ம நாட்டாமையை யாரோ அடிச்சிட்டான்" என்று ஊரே திரண்டு வந்து என்னை நசுக்கிட்டா நான் என்ன பண்ணுறது

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக