புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நண்பேன்டா! Poll_c10நண்பேன்டா! Poll_m10நண்பேன்டா! Poll_c10 
69 Posts - 58%
heezulia
நண்பேன்டா! Poll_c10நண்பேன்டா! Poll_m10நண்பேன்டா! Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
நண்பேன்டா! Poll_c10நண்பேன்டா! Poll_m10நண்பேன்டா! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
நண்பேன்டா! Poll_c10நண்பேன்டா! Poll_m10நண்பேன்டா! Poll_c10 
4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நண்பேன்டா! Poll_c10நண்பேன்டா! Poll_m10நண்பேன்டா! Poll_c10 
111 Posts - 60%
heezulia
நண்பேன்டா! Poll_c10நண்பேன்டா! Poll_m10நண்பேன்டா! Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
நண்பேன்டா! Poll_c10நண்பேன்டா! Poll_m10நண்பேன்டா! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நண்பேன்டா! Poll_c10நண்பேன்டா! Poll_m10நண்பேன்டா! Poll_c10 
6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பேன்டா!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 25, 2013 9:00 pm

நண்பேன்டா! QdP5PZ7BTIhBdPHWj1fx+E_1385034096

ஒரு ஆலமரப் பொந்தில் இரண்டு பறவைகள் தன் குஞ்சுகளுடன் வசித்து வந்தன. அவை ஆலமரத்தின் கனிகளைக் கொத்தித் தின்னும். மேலும், அருகிலுள்ள கொய்யா மரம், வாழைமரம் ஆகியவற்றின் கனிகளையும் உண்டு வாழ்ந்து வந்தன.
எனவே, பறவைகள் எப்போதும் மரங்களின் கிளைகளில் அமர்ந்து மரங்களோடு கதை பேசிக்கொண்டிருக்கும். அந்த ஆல மரத்தின் அருகில் ஒரு பருத்திச் செடியும் வளர்ந்திருந்தது.

அந்த பருத்திச் செடி பறவைகளோடு நட்பு கொள்ள விரும்பியது. எனவே ஒருநாள் அது பறவைகளை அழைத்து, ""பறவைகளே! நீங்கள் என்னோடு மட்டும் ஏன் நட்பு கொள்ள மறுக்கிறீர்கள்? என்னுடன் எந்தக் கதையும் பேச மாட்டேன் என்கிறீர்கள்?'' என்று கேட்டது.

""பருத்திச் செடியே! உன்னால் எங்களுக்கு என்ன பயன்? நாங்கள் குடியிருக்கும் ஆலமரம் வீடு தருகிறது. உண்பதற்கு கனிகள் தருகிறது. அதுபோல, கொய்யா, வாழை மரங்களும் நாங்கள் உண்ண கனிகள் தருகின்றன. அதனால் அவற்றோடு மட்டும்தான் நட்பு கொள்வோம். உனது நட்பு எங்களுக்குத் தேவையில்லை!'' என்று கூறிவிட்டுச் சென்றன.
அதைக் கேட்ட பருத்திச் செடிக்கு வருத்தம் தோன்றியது.

ஒருநாள் வசந்த காலம் முடிந்து, குளிர் காலம் தொடங்கியது. ஒரு சில நாட்கள் லேசான குளிர் அடிக்கத் தொடங்கி, நாளாக நாளாக குளிர் அதிகமானது. ஒருநாள் இரவில் கடும்பனி பொழிந்தது. குளிரைத் தாங்க முடியாமல் பறவைகளும், அதன் குஞ்சுகளும் நடுநடுங்கின."இப்படியே பனி பொழிந்தால், குளிரில் நம் குழந்தைகள் இறந்து விடுமே' என்று பறவைகள் அஞ்சின. அவை குளிரிலிருந்து தப்பிக்க ஏதேனும் வழி உண்டா என்று தேடி அலைந்தன.

அப்போது பருத்திச் செடி பறவைகளை அழைத்து, ""நண்பர்களே! குளிரால் உங்கள் குஞ்சுகள் இறந்துவிடும் என்று நீங்கள் அஞ்ச வேண்டாம். நான் என்னிடமுள்ள பஞ்சுகளைத் தருகிறேன். அவற்றை மெத்தையாகப் போட்டு, உங்கள் குழந்தைகளும் நீங்களும் படுத்துக் கொள்ளுங்கள், குளிரிலிருந்து உங்களை பஞ்சு காப்பாற்றும்!'' என்று கூறி, தன்னிடமிருந்த பஞ்சுகளைக் கொடுத்தது.
பறவைகளும் வேண்டா வெறுப்பாக, பஞ்சைப் பெற்றுக் கொண்டு, ஆலமரத்துப் பொந்தில் கொண்டுபோய் மெத்தைபோல் செய்து வைத்தன. அன்று கடுங்குளிர் பெய்தும், பறவைகளையும், குஞ்சுகளையும் குளிர் வாட்டவே இல்லை.

பஞ்சு குளிருக்கு இதமான வெப்பத்தைத் தந்தது. பறவைகளுக்கு, பருத்திச் செடியின் உண்மையான அன்பும், பயனும் புரிந்தது.
மறுநாள் காலை அவை பருத்திச் செடியிடம் வந்து நன்றி தெரிவித்துக் கொண்டன.""உன்னுடைய பஞ்சினால் நாங்கள் பெற்ற சுகம் ஏராளம். அன்று உன்னை அப்படி பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இன்றுமுதல் நீயும், எங்களுடைய நண்பன்!'' என்று கூறின.அன்று முதல் பருத்திச் செடியும் பறவைகளின் நண்பனானது.

நன்றி : சிறுவர்மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Nov 25, 2013 10:26 pm

தோற்றத்தை வைத்து எடை போடக்கூடாது. இன்று நாம் வெறுக்கும் ஒன்று நாளை நமக்கு மிகவும் நெருக்கமாகும்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக