புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நகைச்சுவை
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
1.வழிப்போக்கன்: தம்பி ஏம்பா அழறே... எதுவானாலும் என்னிடம் சொல்லு.
சிறுவன்: ஒரு ரூபா கொடுத்தா சொல்வேன்!
வழிப்போக்கன்: இந்தா பிடி, ஒரு ரூபா. இப்ப சொல்லு.
சிறுவன்: இந்த ஒரு ரூபாய்க்காகத்தான் அழுதேன்.
2.கோபு: அந்தக் கடையில வாழைப்பழத்தைத் திருடினவனைப் பிடிச்சாங்களே! என்ன செஞ்சாங்க?
ராமு: தோலை உரிச்சுட்டாங்க...
3. ஒருவர்: இவ்வளவு கூட்டத்துல முட்டி மோதி என்ன வாங்கிட்டு வர்ற?
மற்றவர்: எங்க மாட்டுக்கு புண்ணாக்கு.
4. நண்பர்: உங்க பையன் இப்படி சாமியாராப் போயிட்டானே?''
மற்றவர்: என்னங்க செய்ய..? "தவம்' இருந்து பெத்த பிள்ளை அவன்!
5. பாபு: எங்க தாத்தா மாதிரியே வயலின் வாசிக்கிறீங்களே!
ராமசாமி: ஏன்! அவர் பெரிய வயலினிஸ்டா?
பாபு: இல்லை. அவருக்கும் வயலின் வாசிக்கத் தெரியாது.
6. காவலாளி: நடப்பதற்கும் ஓடுவதற்கும் என்ன வித்தியாசம்ன்னு மகாராஜாகிட்டே கேட்டீங்களே... என்ன சொன்னாரு..?
மந்திரி: நடப்பது, உடல் பாதுகாப்புக்கு... ஓடுவது, உயிர் பாதுகாப்புக்குன்னு சொல்லிட்டாரு...!
(நன்றி - சிறுவர் மணி - தினமணி)
1.வழிப்போக்கன்: தம்பி ஏம்பா அழறே... எதுவானாலும் என்னிடம் சொல்லு.
சிறுவன்: ஒரு ரூபா கொடுத்தா சொல்வேன்!
வழிப்போக்கன்: இந்தா பிடி, ஒரு ரூபா. இப்ப சொல்லு.
சிறுவன்: இந்த ஒரு ரூபாய்க்காகத்தான் அழுதேன்.
2.கோபு: அந்தக் கடையில வாழைப்பழத்தைத் திருடினவனைப் பிடிச்சாங்களே! என்ன செஞ்சாங்க?
ராமு: தோலை உரிச்சுட்டாங்க...
3. ஒருவர்: இவ்வளவு கூட்டத்துல முட்டி மோதி என்ன வாங்கிட்டு வர்ற?
மற்றவர்: எங்க மாட்டுக்கு புண்ணாக்கு.
4. நண்பர்: உங்க பையன் இப்படி சாமியாராப் போயிட்டானே?''
மற்றவர்: என்னங்க செய்ய..? "தவம்' இருந்து பெத்த பிள்ளை அவன்!
5. பாபு: எங்க தாத்தா மாதிரியே வயலின் வாசிக்கிறீங்களே!
ராமசாமி: ஏன்! அவர் பெரிய வயலினிஸ்டா?
பாபு: இல்லை. அவருக்கும் வயலின் வாசிக்கத் தெரியாது.
6. காவலாளி: நடப்பதற்கும் ஓடுவதற்கும் என்ன வித்தியாசம்ன்னு மகாராஜாகிட்டே கேட்டீங்களே... என்ன சொன்னாரு..?
மந்திரி: நடப்பது, உடல் பாதுகாப்புக்கு... ஓடுவது, உயிர் பாதுகாப்புக்குன்னு சொல்லிட்டாரு...!
(நன்றி - சிறுவர் மணி - தினமணி)
சாமி wrote:
5. பாபு: எங்க தாத்தா மாதிரியே வயலின் வாசிக்கிறீங்களே!
ராமசாமி: ஏன்! அவர் பெரிய வயலினிஸ்டா?
பாபு: இல்லை. அவருக்கும் வயலின் வாசிக்கத் தெரியாது.
6. காவலாளி: நடப்பதற்கும் ஓடுவதற்கும் என்ன வித்தியாசம்ன்னு மகாராஜாகிட்டே கேட்டீங்களே... என்ன சொன்னாரு..?
மந்திரி: நடப்பது, உடல் பாதுகாப்புக்கு... ஓடுவது, உயிர் பாதுகாப்புக்குன்னு சொல்லிட்டாரு...!
சாமி wrote:
1. கடன் கொடுப்பவர்: உனக்கு ஆயிரம் ரூபா கடனாத் தருகிறேன். ஆனா, சொன்ன தேதியில "நாணயமா' திருப்பித் தந்துடணும்.
வந்தவர்: சில்லரைத் தட்டுப்பாடு உள்ள இந்த நேரத்தில் "நாணயம்' ஆயிரத்துக்கும் எங்கய்யா நான் போய் தேடுவேன்?
2. மந்திரி: அரசே நம் நாட்டில் ஆறு குளங்கள் வற்றிவிட்டன..!
அரசர்: அதனாலென்ன? ஆறு குளங்கள் மட்டும்தானே வற்றின!மீதிக் குளங்களைப் பயன்படுத்தச் சொல்லி உத்தரவிடுங்கள்!
4. ""பாராளுமன்றத்தை கூட்டப் போறாங்களாமே...?''
""இவ்வளவு நாளா குப்பையாகவா கிடந்தது...?''
5. ""இந்த ஒரு மாசத்துக்கு மட்டும், பிடித்தம் இல்லாம சம்பளம் கொடுங்க முதலாளி!''
""உன்னை வேலைக்குச் சேர்த்த நாளிலிருந்தே, பிடித்தமில்லாமத்தானே சம்பளம் அழறேன்!''
- SenthilMookanஇளையநிலா
- பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014
சாமி wrote:நகைச்சுவை - 02 - சிறுவர் மணி - தினமணி
2. மந்திரி: அரசே நம் நாட்டில் ஆறு குளங்கள் வற்றிவிட்டன..!
அரசர்: அதனாலென்ன? ஆறு குளங்கள் மட்டும்தானே வற்றின!மீதிக் குளங்களைப் பயன்படுத்தச் சொல்லி உத்தரவிடுங்கள்!
5. ""இந்த ஒரு மாசத்துக்கு மட்டும், பிடித்தம் இல்லாம சம்பளம் கொடுங்க முதலாளி!''
""உன்னை வேலைக்குச் சேர்த்த நாளிலிருந்தே, பிடித்தமில்லாமத்தானே சம்பளம் அழறேன்!''
பிடித்தது!
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
மன்னா, தாங்கள் மது குடிப்பதை குறைத்துக்கொள்ள
வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்..!
-
மன்னரின் நலனில் அவ்வளவு அக்கறையா?
-
தயாராகும் மது அத்தனையையும் தாங்களே குடித்து
விடுவதால் குடிமக்களுக்கு கிடைப்பதில்லையாம்…!
>அ.கிருஷ்ணசாமி
-
—————————————–
-
மன்னர் ஏன் வெளிநாட்டில்இருந்து புது புது
ஆயுதங்கள் வாங்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்?
-
உள்நாட்டில் தயாரித்த ஆயுதங்களுக்கு இனி பேரீச்சம்
பழம் கொடுக்க மாட்டேன் என பழைய இரும்பு வியாபாரி
சொல்லிட்டாராம்..!
-
>சி.எஸ்.ராஜேஸ்விர
-
—————————————–
-
புலவர் பாட ஆரம்பிச்சுட்டதுமே மன்னர் தூங்க
ஆரம்பிச்சுட்டாரே?
-
முழிச்சுக்கிட்டு இருந்தா புலவருக்கு பொற்கிழி
கொடுக்கணுமே…!
-
>மகா
-
——————————————–
நன்றி: வாரமலர்
வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்..!
-
மன்னரின் நலனில் அவ்வளவு அக்கறையா?
-
தயாராகும் மது அத்தனையையும் தாங்களே குடித்து
விடுவதால் குடிமக்களுக்கு கிடைப்பதில்லையாம்…!
>அ.கிருஷ்ணசாமி
-
—————————————–
-
மன்னர் ஏன் வெளிநாட்டில்இருந்து புது புது
ஆயுதங்கள் வாங்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்?
-
உள்நாட்டில் தயாரித்த ஆயுதங்களுக்கு இனி பேரீச்சம்
பழம் கொடுக்க மாட்டேன் என பழைய இரும்பு வியாபாரி
சொல்லிட்டாராம்..!
-
>சி.எஸ்.ராஜேஸ்விர
-
—————————————–
-
புலவர் பாட ஆரம்பிச்சுட்டதுமே மன்னர் தூங்க
ஆரம்பிச்சுட்டாரே?
-
முழிச்சுக்கிட்டு இருந்தா புலவருக்கு பொற்கிழி
கொடுக்கணுமே…!
-
>மகா
-
——————————————–
நன்றி: வாரமலர்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ayyasamy ram wrote:மன்னா, தாங்கள் மது குடிப்பதை குறைத்துக்கொள்ள
வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்..!
-
மன்னரின் நலனில் அவ்வளவு அக்கறையா?
-
தயாராகும் மது அத்தனையையும் தாங்களே குடித்து
விடுவதால் குடிமக்களுக்கு கிடைப்பதில்லையாம்…!
>அ.கிருஷ்ணசாமி
நன்றி: வாரமலர்
அரசன், நல்ல "குடி"மகன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- SenthilMookanஇளையநிலா
- பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
* டாக்டர்: டாக்டர்கிட்ட எதையும் மறைக்கக் கூடாது அப்பத்தான் மருத்துவம் பார்க்க வசதியா இருக்கும்.
நோயாளி: உண்மையை சொல்லிடறேன். நல்லா கவனிச்சுப் பாருங்க, என்னிடம் பணம் கிடையாது.
* ""பென்சில் தொலைந்து போனதுக்குப் போய் ஏண்டா இப்படி பயப்படறே?''
""எங்க டாடிக்குத் தெரிஞ்சா என்னைத் தொலைச்சிடுவாங்கடா!''
* ஒருவர்: வாழைப்பழ வியாபாரிக்கு குழந்தை பிறந்ததே எப்படி இருக்கிறதாம்?
மற்றவர்: அப்பாவை அப்படியே உரிச்சு வச்சிருக்குதாம்!
* பாலா: ஒருத்தன் ஒரு கழுதையைப் போட்டு அடிச்சிட்டிருக்கப்போ நான் போய் அதைத் தடுத்து நிறுத்தினா, அந்த உணர்ச்சிக்கு என்ன பேர்?
மோகன்: சகோதர பாசம்!
* ஆர்த்தி: ""போலீஸ், மழையில் எப்படி நனைவார்?''
தீப்தி: ""தொப்பையா நனைவார்!''
* கண்டக்டர்: ""தெப்பக்குளம்'' வந்துருச்சு...
எல்லாரும் இறங்குங்க..!
பயணி: ஐய்யய்யோ... எனக்கு நீச்சல் தெரியாதே!'' (-சிறுவர் மணி)
நோயாளி: உண்மையை சொல்லிடறேன். நல்லா கவனிச்சுப் பாருங்க, என்னிடம் பணம் கிடையாது.
* ""பென்சில் தொலைந்து போனதுக்குப் போய் ஏண்டா இப்படி பயப்படறே?''
""எங்க டாடிக்குத் தெரிஞ்சா என்னைத் தொலைச்சிடுவாங்கடா!''
* ஒருவர்: வாழைப்பழ வியாபாரிக்கு குழந்தை பிறந்ததே எப்படி இருக்கிறதாம்?
மற்றவர்: அப்பாவை அப்படியே உரிச்சு வச்சிருக்குதாம்!
* பாலா: ஒருத்தன் ஒரு கழுதையைப் போட்டு அடிச்சிட்டிருக்கப்போ நான் போய் அதைத் தடுத்து நிறுத்தினா, அந்த உணர்ச்சிக்கு என்ன பேர்?
மோகன்: சகோதர பாசம்!
* ஆர்த்தி: ""போலீஸ், மழையில் எப்படி நனைவார்?''
தீப்தி: ""தொப்பையா நனைவார்!''
* கண்டக்டர்: ""தெப்பக்குளம்'' வந்துருச்சு...
எல்லாரும் இறங்குங்க..!
பயணி: ஐய்யய்யோ... எனக்கு நீச்சல் தெரியாதே!'' (-சிறுவர் மணி)
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5
|
|