Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நகைச்சுவை
+9
ராஜா
M.M.SENTHIL
krishnaamma
T.N.Balasubramanian
amirmaran
ஹர்ஷித்
சிவா
ஜாஹீதாபானு
சாமி
13 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
நகைச்சுவை
First topic message reminder :
1.வழிப்போக்கன்: தம்பி ஏம்பா அழறே... எதுவானாலும் என்னிடம் சொல்லு.
சிறுவன்: ஒரு ரூபா கொடுத்தா சொல்வேன்!
வழிப்போக்கன்: இந்தா பிடி, ஒரு ரூபா. இப்ப சொல்லு.
சிறுவன்: இந்த ஒரு ரூபாய்க்காகத்தான் அழுதேன்.
2.கோபு: அந்தக் கடையில வாழைப்பழத்தைத் திருடினவனைப் பிடிச்சாங்களே! என்ன செஞ்சாங்க?
ராமு: தோலை உரிச்சுட்டாங்க...
3. ஒருவர்: இவ்வளவு கூட்டத்துல முட்டி மோதி என்ன வாங்கிட்டு வர்ற?
மற்றவர்: எங்க மாட்டுக்கு புண்ணாக்கு.
4. நண்பர்: உங்க பையன் இப்படி சாமியாராப் போயிட்டானே?''
மற்றவர்: என்னங்க செய்ய..? "தவம்' இருந்து பெத்த பிள்ளை அவன்!
5. பாபு: எங்க தாத்தா மாதிரியே வயலின் வாசிக்கிறீங்களே!
ராமசாமி: ஏன்! அவர் பெரிய வயலினிஸ்டா?
பாபு: இல்லை. அவருக்கும் வயலின் வாசிக்கத் தெரியாது.
6. காவலாளி: நடப்பதற்கும் ஓடுவதற்கும் என்ன வித்தியாசம்ன்னு மகாராஜாகிட்டே கேட்டீங்களே... என்ன சொன்னாரு..?
மந்திரி: நடப்பது, உடல் பாதுகாப்புக்கு... ஓடுவது, உயிர் பாதுகாப்புக்குன்னு சொல்லிட்டாரு...!
(நன்றி - சிறுவர் மணி - தினமணி)
1.வழிப்போக்கன்: தம்பி ஏம்பா அழறே... எதுவானாலும் என்னிடம் சொல்லு.
சிறுவன்: ஒரு ரூபா கொடுத்தா சொல்வேன்!
வழிப்போக்கன்: இந்தா பிடி, ஒரு ரூபா. இப்ப சொல்லு.
சிறுவன்: இந்த ஒரு ரூபாய்க்காகத்தான் அழுதேன்.
2.கோபு: அந்தக் கடையில வாழைப்பழத்தைத் திருடினவனைப் பிடிச்சாங்களே! என்ன செஞ்சாங்க?
ராமு: தோலை உரிச்சுட்டாங்க...
3. ஒருவர்: இவ்வளவு கூட்டத்துல முட்டி மோதி என்ன வாங்கிட்டு வர்ற?
மற்றவர்: எங்க மாட்டுக்கு புண்ணாக்கு.
4. நண்பர்: உங்க பையன் இப்படி சாமியாராப் போயிட்டானே?''
மற்றவர்: என்னங்க செய்ய..? "தவம்' இருந்து பெத்த பிள்ளை அவன்!
5. பாபு: எங்க தாத்தா மாதிரியே வயலின் வாசிக்கிறீங்களே!
ராமசாமி: ஏன்! அவர் பெரிய வயலினிஸ்டா?
பாபு: இல்லை. அவருக்கும் வயலின் வாசிக்கத் தெரியாது.
6. காவலாளி: நடப்பதற்கும் ஓடுவதற்கும் என்ன வித்தியாசம்ன்னு மகாராஜாகிட்டே கேட்டீங்களே... என்ன சொன்னாரு..?
மந்திரி: நடப்பது, உடல் பாதுகாப்புக்கு... ஓடுவது, உயிர் பாதுகாப்புக்குன்னு சொல்லிட்டாரு...!
(நன்றி - சிறுவர் மணி - தினமணி)
Re: நகைச்சுவை
சாமி wrote:
5. பாபு: எங்க தாத்தா மாதிரியே வயலின் வாசிக்கிறீங்களே!
ராமசாமி: ஏன்! அவர் பெரிய வயலினிஸ்டா?
பாபு: இல்லை. அவருக்கும் வயலின் வாசிக்கத் தெரியாது.
6. காவலாளி: நடப்பதற்கும் ஓடுவதற்கும் என்ன வித்தியாசம்ன்னு மகாராஜாகிட்டே கேட்டீங்களே... என்ன சொன்னாரு..?
மந்திரி: நடப்பது, உடல் பாதுகாப்புக்கு... ஓடுவது, உயிர் பாதுகாப்புக்குன்னு சொல்லிட்டாரு...!
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
Re: நகைச்சுவை
சாமி wrote:
1. கடன் கொடுப்பவர்: உனக்கு ஆயிரம் ரூபா கடனாத் தருகிறேன். ஆனா, சொன்ன தேதியில "நாணயமா' திருப்பித் தந்துடணும்.
வந்தவர்: சில்லரைத் தட்டுப்பாடு உள்ள இந்த நேரத்தில் "நாணயம்' ஆயிரத்துக்கும் எங்கய்யா நான் போய் தேடுவேன்?
2. மந்திரி: அரசே நம் நாட்டில் ஆறு குளங்கள் வற்றிவிட்டன..!
அரசர்: அதனாலென்ன? ஆறு குளங்கள் மட்டும்தானே வற்றின!மீதிக் குளங்களைப் பயன்படுத்தச் சொல்லி உத்தரவிடுங்கள்!
4. ""பாராளுமன்றத்தை கூட்டப் போறாங்களாமே...?''
""இவ்வளவு நாளா குப்பையாகவா கிடந்தது...?''
5. ""இந்த ஒரு மாசத்துக்கு மட்டும், பிடித்தம் இல்லாம சம்பளம் கொடுங்க முதலாளி!''
""உன்னை வேலைக்குச் சேர்த்த நாளிலிருந்தே, பிடித்தமில்லாமத்தானே சம்பளம் அழறேன்!''
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
Re: நகைச்சுவை
சாமி wrote:
"பிறந்த நாளும் அதுவுமா தலைவர் ஏன்... கோபமா இருக்காரு...?"
"'வாழ்த்த வயதும் இல்லை, மனதும் இல்லை' ன்னு யாரோ மெசேஜ் அனுப்பிட்டாங்களாம்"
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
Re: நகைச்சுவை
சாமி wrote:
6.ராமு: ஒரு மரத்தில் 6 பறவைகள் உட்கார்ந்திருந்தன. மனிதன் ஒருவன் அதைப் பார்த்தான். துப்பாக்கியால் மரத்தைச் சுட்டான். உடனே 5 பறவைகள் பறந்துவிட்டன. ஆனால், ஒரு பறவை மட்டும் அங்கேயே உட்கார்ந்திருந்தது ஏன்?
சோமு: கொழுப்பு!
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Re: நகைச்சுவை
சாமி wrote:நகைச்சுவை - 02 - சிறுவர் மணி - தினமணி
2. மந்திரி: அரசே நம் நாட்டில் ஆறு குளங்கள் வற்றிவிட்டன..!
அரசர்: அதனாலென்ன? ஆறு குளங்கள் மட்டும்தானே வற்றின!மீதிக் குளங்களைப் பயன்படுத்தச் சொல்லி உத்தரவிடுங்கள்!
5. ""இந்த ஒரு மாசத்துக்கு மட்டும், பிடித்தம் இல்லாம சம்பளம் கொடுங்க முதலாளி!''
""உன்னை வேலைக்குச் சேர்த்த நாளிலிருந்தே, பிடித்தமில்லாமத்தானே சம்பளம் அழறேன்!''
பிடித்தது!
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
SenthilMookan- இளையநிலா
- பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014
Re: நகைச்சுவை
மன்னா, தாங்கள் மது குடிப்பதை குறைத்துக்கொள்ள
வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்..!
-
மன்னரின் நலனில் அவ்வளவு அக்கறையா?
-
தயாராகும் மது அத்தனையையும் தாங்களே குடித்து
விடுவதால் குடிமக்களுக்கு கிடைப்பதில்லையாம்…!
>அ.கிருஷ்ணசாமி
-
—————————————–
-
மன்னர் ஏன் வெளிநாட்டில்இருந்து புது புது
ஆயுதங்கள் வாங்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்?
-
உள்நாட்டில் தயாரித்த ஆயுதங்களுக்கு இனி பேரீச்சம்
பழம் கொடுக்க மாட்டேன் என பழைய இரும்பு வியாபாரி
சொல்லிட்டாராம்..!
-
>சி.எஸ்.ராஜேஸ்விர
-
—————————————–
-
புலவர் பாட ஆரம்பிச்சுட்டதுமே மன்னர் தூங்க
ஆரம்பிச்சுட்டாரே?
-
முழிச்சுக்கிட்டு இருந்தா புலவருக்கு பொற்கிழி
கொடுக்கணுமே…!
-
>மகா
-
——————————————–
நன்றி: வாரமலர்
வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்..!
-
மன்னரின் நலனில் அவ்வளவு அக்கறையா?
-
தயாராகும் மது அத்தனையையும் தாங்களே குடித்து
விடுவதால் குடிமக்களுக்கு கிடைப்பதில்லையாம்…!
>அ.கிருஷ்ணசாமி
-
—————————————–
-
மன்னர் ஏன் வெளிநாட்டில்இருந்து புது புது
ஆயுதங்கள் வாங்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்?
-
உள்நாட்டில் தயாரித்த ஆயுதங்களுக்கு இனி பேரீச்சம்
பழம் கொடுக்க மாட்டேன் என பழைய இரும்பு வியாபாரி
சொல்லிட்டாராம்..!
-
>சி.எஸ்.ராஜேஸ்விர
-
—————————————–
-
புலவர் பாட ஆரம்பிச்சுட்டதுமே மன்னர் தூங்க
ஆரம்பிச்சுட்டாரே?
-
முழிச்சுக்கிட்டு இருந்தா புலவருக்கு பொற்கிழி
கொடுக்கணுமே…!
-
>மகா
-
——————————————–
நன்றி: வாரமலர்
Re: நகைச்சுவை
ayyasamy ram wrote:மன்னா, தாங்கள் மது குடிப்பதை குறைத்துக்கொள்ள
வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்..!
-
மன்னரின் நலனில் அவ்வளவு அக்கறையா?
-
தயாராகும் மது அத்தனையையும் தாங்களே குடித்து
விடுவதால் குடிமக்களுக்கு கிடைப்பதில்லையாம்…!
>அ.கிருஷ்ணசாமி
நன்றி: வாரமலர்
அரசன், நல்ல "குடி"மகன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: நகைச்சுவை
![நகைச்சுவை - Page 3 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
SenthilMookan- இளையநிலா
- பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014
நகைச்சுவை / கடி / விகடம்
* டாக்டர்: டாக்டர்கிட்ட எதையும் மறைக்கக் கூடாது அப்பத்தான் மருத்துவம் பார்க்க வசதியா இருக்கும்.
நோயாளி: உண்மையை சொல்லிடறேன். நல்லா கவனிச்சுப் பாருங்க, என்னிடம் பணம் கிடையாது.
* ""பென்சில் தொலைந்து போனதுக்குப் போய் ஏண்டா இப்படி பயப்படறே?''
""எங்க டாடிக்குத் தெரிஞ்சா என்னைத் தொலைச்சிடுவாங்கடா!''
* ஒருவர்: வாழைப்பழ வியாபாரிக்கு குழந்தை பிறந்ததே எப்படி இருக்கிறதாம்?
மற்றவர்: அப்பாவை அப்படியே உரிச்சு வச்சிருக்குதாம்!
* பாலா: ஒருத்தன் ஒரு கழுதையைப் போட்டு அடிச்சிட்டிருக்கப்போ நான் போய் அதைத் தடுத்து நிறுத்தினா, அந்த உணர்ச்சிக்கு என்ன பேர்?
மோகன்: சகோதர பாசம்!
* ஆர்த்தி: ""போலீஸ், மழையில் எப்படி நனைவார்?''
தீப்தி: ""தொப்பையா நனைவார்!''
* கண்டக்டர்: ""தெப்பக்குளம்'' வந்துருச்சு...
எல்லாரும் இறங்குங்க..!
பயணி: ஐய்யய்யோ... எனக்கு நீச்சல் தெரியாதே!'' (-சிறுவர் மணி)
நோயாளி: உண்மையை சொல்லிடறேன். நல்லா கவனிச்சுப் பாருங்க, என்னிடம் பணம் கிடையாது.
* ""பென்சில் தொலைந்து போனதுக்குப் போய் ஏண்டா இப்படி பயப்படறே?''
""எங்க டாடிக்குத் தெரிஞ்சா என்னைத் தொலைச்சிடுவாங்கடா!''
* ஒருவர்: வாழைப்பழ வியாபாரிக்கு குழந்தை பிறந்ததே எப்படி இருக்கிறதாம்?
மற்றவர்: அப்பாவை அப்படியே உரிச்சு வச்சிருக்குதாம்!
* பாலா: ஒருத்தன் ஒரு கழுதையைப் போட்டு அடிச்சிட்டிருக்கப்போ நான் போய் அதைத் தடுத்து நிறுத்தினா, அந்த உணர்ச்சிக்கு என்ன பேர்?
மோகன்: சகோதர பாசம்!
* ஆர்த்தி: ""போலீஸ், மழையில் எப்படி நனைவார்?''
தீப்தி: ""தொப்பையா நனைவார்!''
* கண்டக்டர்: ""தெப்பக்குளம்'' வந்துருச்சு...
எல்லாரும் இறங்குங்க..!
பயணி: ஐய்யய்யோ... எனக்கு நீச்சல் தெரியாதே!'' (-சிறுவர் மணி)
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|