Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நகைச்சுவை
+9
ராஜா
M.M.SENTHIL
krishnaamma
T.N.Balasubramanian
amirmaran
ஹர்ஷித்
சிவா
ஜாஹீதாபானு
சாமி
13 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
நகைச்சுவை
First topic message reminder :
1.வழிப்போக்கன்: தம்பி ஏம்பா அழறே... எதுவானாலும் என்னிடம் சொல்லு.
சிறுவன்: ஒரு ரூபா கொடுத்தா சொல்வேன்!
வழிப்போக்கன்: இந்தா பிடி, ஒரு ரூபா. இப்ப சொல்லு.
சிறுவன்: இந்த ஒரு ரூபாய்க்காகத்தான் அழுதேன்.
2.கோபு: அந்தக் கடையில வாழைப்பழத்தைத் திருடினவனைப் பிடிச்சாங்களே! என்ன செஞ்சாங்க?
ராமு: தோலை உரிச்சுட்டாங்க...
3. ஒருவர்: இவ்வளவு கூட்டத்துல முட்டி மோதி என்ன வாங்கிட்டு வர்ற?
மற்றவர்: எங்க மாட்டுக்கு புண்ணாக்கு.
4. நண்பர்: உங்க பையன் இப்படி சாமியாராப் போயிட்டானே?''
மற்றவர்: என்னங்க செய்ய..? "தவம்' இருந்து பெத்த பிள்ளை அவன்!
5. பாபு: எங்க தாத்தா மாதிரியே வயலின் வாசிக்கிறீங்களே!
ராமசாமி: ஏன்! அவர் பெரிய வயலினிஸ்டா?
பாபு: இல்லை. அவருக்கும் வயலின் வாசிக்கத் தெரியாது.
6. காவலாளி: நடப்பதற்கும் ஓடுவதற்கும் என்ன வித்தியாசம்ன்னு மகாராஜாகிட்டே கேட்டீங்களே... என்ன சொன்னாரு..?
மந்திரி: நடப்பது, உடல் பாதுகாப்புக்கு... ஓடுவது, உயிர் பாதுகாப்புக்குன்னு சொல்லிட்டாரு...!
(நன்றி - சிறுவர் மணி - தினமணி)
1.வழிப்போக்கன்: தம்பி ஏம்பா அழறே... எதுவானாலும் என்னிடம் சொல்லு.
சிறுவன்: ஒரு ரூபா கொடுத்தா சொல்வேன்!
வழிப்போக்கன்: இந்தா பிடி, ஒரு ரூபா. இப்ப சொல்லு.
சிறுவன்: இந்த ஒரு ரூபாய்க்காகத்தான் அழுதேன்.
2.கோபு: அந்தக் கடையில வாழைப்பழத்தைத் திருடினவனைப் பிடிச்சாங்களே! என்ன செஞ்சாங்க?
ராமு: தோலை உரிச்சுட்டாங்க...
3. ஒருவர்: இவ்வளவு கூட்டத்துல முட்டி மோதி என்ன வாங்கிட்டு வர்ற?
மற்றவர்: எங்க மாட்டுக்கு புண்ணாக்கு.
4. நண்பர்: உங்க பையன் இப்படி சாமியாராப் போயிட்டானே?''
மற்றவர்: என்னங்க செய்ய..? "தவம்' இருந்து பெத்த பிள்ளை அவன்!
5. பாபு: எங்க தாத்தா மாதிரியே வயலின் வாசிக்கிறீங்களே!
ராமசாமி: ஏன்! அவர் பெரிய வயலினிஸ்டா?
பாபு: இல்லை. அவருக்கும் வயலின் வாசிக்கத் தெரியாது.
6. காவலாளி: நடப்பதற்கும் ஓடுவதற்கும் என்ன வித்தியாசம்ன்னு மகாராஜாகிட்டே கேட்டீங்களே... என்ன சொன்னாரு..?
மந்திரி: நடப்பது, உடல் பாதுகாப்புக்கு... ஓடுவது, உயிர் பாதுகாப்புக்குன்னு சொல்லிட்டாரு...!
(நன்றி - சிறுவர் மணி - தினமணி)
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: நகைச்சுவை
"பிறந்த நாளும் அதுவுமா தலைவர் ஏன்... கோபமா இருக்காரு...?"
"'வாழ்த்த வயதும் இல்லை, மனதும் இல்லை' ன்னு யாரோ மெசேஜ் அனுப்பிட்டாங்களாம்"
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
Re: நகைச்சுவை
1. ஆசிரியர்: ரவா உப்புமா தயாரிக்க என்னென்ன பொருள்கள் வேண்டும்?
மாணவன்: முதலில் பணம் வேண்டும்.
2. சபரி: சார் குளிக்கிற சோப்பு இருக்கா?
கடைக்காரர்: சோப்பு குளிக்காதுங்க. நீங்கதான் சோப்பைத் தேய்ச்சு குளிக்கணும்.
3. தலைவர்கிட்ட "டைம் இஸ் கோல்டு'ன்னு சொன்னது தப்பாப்போச்சு..!
ஏன்..?
அதை அடமானம் வைக்க முடியுமான்னு கேட்கறாரு..!
4. ""எப்போ பார்த்தாலும் குரங்கு மாதிரி ஏதாவது சேட்டை பண்ணிகிட்டே இருப்பானே உங்க மகன், அவன் எங்கேங்க?''
""அதோ... பாருங்க மரத்து மேல''
5. ""படிக்கிற மாதிரியே நடிக்கிறியே நீ யார் பையன்?''
""நடிகர் நந்தகுமார் பையன் சார்!''
6.""கும்பலிலே கோவிந்தா போடும் அவர் பெயர் என்னங்க?''
""கோவிந்தன்!''
- சிறுவர் மணி
மாணவன்: முதலில் பணம் வேண்டும்.
2. சபரி: சார் குளிக்கிற சோப்பு இருக்கா?
கடைக்காரர்: சோப்பு குளிக்காதுங்க. நீங்கதான் சோப்பைத் தேய்ச்சு குளிக்கணும்.
3. தலைவர்கிட்ட "டைம் இஸ் கோல்டு'ன்னு சொன்னது தப்பாப்போச்சு..!
ஏன்..?
அதை அடமானம் வைக்க முடியுமான்னு கேட்கறாரு..!
4. ""எப்போ பார்த்தாலும் குரங்கு மாதிரி ஏதாவது சேட்டை பண்ணிகிட்டே இருப்பானே உங்க மகன், அவன் எங்கேங்க?''
""அதோ... பாருங்க மரத்து மேல''
5. ""படிக்கிற மாதிரியே நடிக்கிறியே நீ யார் பையன்?''
""நடிகர் நந்தகுமார் பையன் சார்!''
6.""கும்பலிலே கோவிந்தா போடும் அவர் பெயர் என்னங்க?''
""கோவிந்தன்!''
- சிறுவர் மணி
Re: நகைச்சுவை
1. ராமு: இப்போ உன்னை ரெண்டு அறை விட்டாரே, அவரு யாருடா?
சோமு: ஒன்னு விட்ட சித்தப்பாடா.
ராமு: ஒன்னு விட்ட சித்தப்பாவா? ரெண்டு விட்ட சித்தப்பான்னு சொல்லுடா.
2. ஆசிரியர்: டேய் ராமு, பாம்பைக் கண்டால் படையும் நடுங்குமா?
ராமு: படை நடுங்குதோ இல்லையோ முதலில் தொடை நடுங்கும் சார்!
3. ஆசிரியர்: ""ஷாஜகான் தாஜ்மகாலைக் கட்டினார்... கரிகாலன் கல்லணையைக் கட்டினார்... நீ எதைக் கட்டுவே..?''
மாணவன்: ""நான்தான் தினமும் உங்க முன்னாடி "கை'கட்டுகிறேனே சார்..?''
ஆசிரியர்: ""?!..?!..?''
4. ""இவருக்கு தேவையே இல்லாத சந்தேகமெல்லாம் வருது டாக்டர்..!''
""என்ன கேட்கிறாரு...?''
""எண்ணூர்''ன்னு இருக்கு "எழுத்தூர்'ன்னு இருக்கா.. "சாத்தூர்' இருக்கு... "குழம்பூர்' இருக்கா.. "நெல்லூர்' இருக்கு... "அரிசியூர்' இருக்கானுல்லாம் கேட்கிறாரு டாக்டர்..!''
5. ""என் உயிருக்கு உயிரான
ஃப்ரெண்ட் டாக்டரா இருக்கான்...''
""அப்ப குளோஸ் ஃப்ரெண்டுன்னு சொல்லு''
6. கணவன்: ஏம்மா! காப்பியிலே சர்க்கரையே இல்லியே? ஏன்?
மனைவி: டாக்டர் ஒங்க உடம்புலேயே சர்க்கரை இருக்குன்னு சொன்னாரு! அதனால போடலே..!
- சிறுவர் மணி
சோமு: ஒன்னு விட்ட சித்தப்பாடா.
ராமு: ஒன்னு விட்ட சித்தப்பாவா? ரெண்டு விட்ட சித்தப்பான்னு சொல்லுடா.
2. ஆசிரியர்: டேய் ராமு, பாம்பைக் கண்டால் படையும் நடுங்குமா?
ராமு: படை நடுங்குதோ இல்லையோ முதலில் தொடை நடுங்கும் சார்!
3. ஆசிரியர்: ""ஷாஜகான் தாஜ்மகாலைக் கட்டினார்... கரிகாலன் கல்லணையைக் கட்டினார்... நீ எதைக் கட்டுவே..?''
மாணவன்: ""நான்தான் தினமும் உங்க முன்னாடி "கை'கட்டுகிறேனே சார்..?''
ஆசிரியர்: ""?!..?!..?''
4. ""இவருக்கு தேவையே இல்லாத சந்தேகமெல்லாம் வருது டாக்டர்..!''
""என்ன கேட்கிறாரு...?''
""எண்ணூர்''ன்னு இருக்கு "எழுத்தூர்'ன்னு இருக்கா.. "சாத்தூர்' இருக்கு... "குழம்பூர்' இருக்கா.. "நெல்லூர்' இருக்கு... "அரிசியூர்' இருக்கானுல்லாம் கேட்கிறாரு டாக்டர்..!''
5. ""என் உயிருக்கு உயிரான
ஃப்ரெண்ட் டாக்டரா இருக்கான்...''
""அப்ப குளோஸ் ஃப்ரெண்டுன்னு சொல்லு''
6. கணவன்: ஏம்மா! காப்பியிலே சர்க்கரையே இல்லியே? ஏன்?
மனைவி: டாக்டர் ஒங்க உடம்புலேயே சர்க்கரை இருக்குன்னு சொன்னாரு! அதனால போடலே..!
- சிறுவர் மணி
Re: நகைச்சுவை
1. ரமேஷ்: தலைவரே, உங்களை ஹீரோவா வச்சுப் படம் எடுக்கலாம்னு இருக்கேன்!
தலைவர்: அப்படியா... படத்துக்கு டைட்டில் என்னய்யா?
ரமேஷ்: கண்ணா. களிதின்ன ஆசையா?
2. சாப்பிட வந்தவர்: ""பேப்பர் ரோஸ்ட் என்னப்பா தீய்ஞ்சு போயிருக்கு?''
சர்வர்: ""சுடச்சுட செய்திகள் போட்டதால அப்படி ஆயிடிச்சு சார்!''
3. டீ கடைக்காரர்: ""பழைய பாக்கி இன்னும் வந்து சேரலே...!''
டீ குடிப்பவர்: ""அண்ணே! இப்போ துட்டுக்கு கொஞ்சம் "டைட்'...!''
4. ""மழைபெஞ்சு "ஆடு களம்' ஒரே தண்ணியா இருக்காம்''
""அப்ப "ஆடு குளம்'னு சொல்லு''
5. பெரியவர்: உங்க கிளாஸில் சுமாரா எவ்வளவு பேர் படிக்கிறார்கள்?
மாணவன்: எல்லோருமே சுமாராத்தான் படிக்கிறார்கள் சார்!
6.ராமு: ஒரு மரத்தில் 6 பறவைகள் உட்கார்ந்திருந்தன. மனிதன் ஒருவன் அதைப் பார்த்தான். துப்பாக்கியால் மரத்தைச் சுட்டான். உடனே 5 பறவைகள் பறந்துவிட்டன. ஆனால், ஒரு பறவை மட்டும் அங்கேயே உட்கார்ந்திருந்தது ஏன்?
சோமு: கொழுப்பு! - (நன்றி - சிறுவர் மணி - தினமணி)
தலைவர்: அப்படியா... படத்துக்கு டைட்டில் என்னய்யா?
ரமேஷ்: கண்ணா. களிதின்ன ஆசையா?
2. சாப்பிட வந்தவர்: ""பேப்பர் ரோஸ்ட் என்னப்பா தீய்ஞ்சு போயிருக்கு?''
சர்வர்: ""சுடச்சுட செய்திகள் போட்டதால அப்படி ஆயிடிச்சு சார்!''
3. டீ கடைக்காரர்: ""பழைய பாக்கி இன்னும் வந்து சேரலே...!''
டீ குடிப்பவர்: ""அண்ணே! இப்போ துட்டுக்கு கொஞ்சம் "டைட்'...!''
4. ""மழைபெஞ்சு "ஆடு களம்' ஒரே தண்ணியா இருக்காம்''
""அப்ப "ஆடு குளம்'னு சொல்லு''
5. பெரியவர்: உங்க கிளாஸில் சுமாரா எவ்வளவு பேர் படிக்கிறார்கள்?
மாணவன்: எல்லோருமே சுமாராத்தான் படிக்கிறார்கள் சார்!
6.ராமு: ஒரு மரத்தில் 6 பறவைகள் உட்கார்ந்திருந்தன. மனிதன் ஒருவன் அதைப் பார்த்தான். துப்பாக்கியால் மரத்தைச் சுட்டான். உடனே 5 பறவைகள் பறந்துவிட்டன. ஆனால், ஒரு பறவை மட்டும் அங்கேயே உட்கார்ந்திருந்தது ஏன்?
சோமு: கொழுப்பு! - (நன்றி - சிறுவர் மணி - தினமணி)
Re: நகைச்சுவை
பொங்கல் சிறப்பு நகைச்சுவை , சிறந்த இனிப்பு விருந்து அளித்த சாமி அவர்களுக்கு நன்றி
ரமணியன்
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Tue Jan 14, 2014 9:12 pm; edited 1 time in total (Reason for editing : addnl.words)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: நகைச்சுவை
சிரி... சிரி... (dinamani)
1. ""டாக்டர் பட்டம் வாங்கினதுல இருந்து தலைவர் பண்றது கொஞ்சம் கூட சரியில்லே.''
""ஏன்? என்ன பண்றார்?''
""மகளிர் அணி பெண்களெல்லாம் நர்ஸ் டிரஸ் உடுத்தச் சொல்றார்''.
2. ""அந்த ஆபிஸ்ல உங்க அப்பாவைப் பார்த்தாதான் மத்தவங்களைப் பார்க்க முடியும்னு சொல்றீயே? அவரு அவ்வளவு பெரிய ஆபிசரா?''
""நீ வேற? வாட்ச் மேனுடா''.
3. ""கணக்கு வாத்தியாராய் இருந்தவரை டைரக்டராப் போட்டது தப்பாயிட்டுது''
""என்னவாச்சு?''
""முக்கோணக் காதல் கதை போய் இப்ப அறுங்கோண காதல் கதை எடுக்கிறார்''
4. ""என் மனைவி ஆடைக்குறைப்புல இறங்கிட்டா''
""குடும்பப் பொண்ணு செய்யுற காரியமா இது?''
""நீங்க ஒண்ணு.. அவ அநியாயத்துக்கு புடவை வாங்குறதை குறைச்சிட்டான்னு சொல்ல வர்றேன்''.
5. ""கிச்சன்ல கண்காணிப்புக் கேமரா வச்சது எலிக்குத் தெரிஞ்சு போச்சு''.
""எப்படிச் சொல்றே?''
""கனெக்ஷனைக் கடிச்சு கட் பண்ணிட்டுதே''.
6. ""என் புருஷன் தெனம் தண்ணியடிக்கிறாருடி''
""தண்ணியத்தானே அடிக்கிறார்? உன்னை அடிக்கலையே?''
7. ""வக்கீலைக் கட்டிக்கிட்டது தப்பாப் போச்சா? என்னடி சொல்ற?''
""ஆமாம்டி.. எந்த வேலை சொன்னாலும் உடனே செய்யமாட்டேங்கிறாரு. வாய்தா வாங்கிக்கிறாரு''.
8. ""உங்க தாத்தா மருந்து சாப்பிடுறப்ப எதுக்கு பல் செட்டைக் கழட்டி வச்சுடறார்?''
""பச்சைத் தண்ணி பல்லுல படாத பத்தியமாம்''
1. ""டாக்டர் பட்டம் வாங்கினதுல இருந்து தலைவர் பண்றது கொஞ்சம் கூட சரியில்லே.''
""ஏன்? என்ன பண்றார்?''
""மகளிர் அணி பெண்களெல்லாம் நர்ஸ் டிரஸ் உடுத்தச் சொல்றார்''.
2. ""அந்த ஆபிஸ்ல உங்க அப்பாவைப் பார்த்தாதான் மத்தவங்களைப் பார்க்க முடியும்னு சொல்றீயே? அவரு அவ்வளவு பெரிய ஆபிசரா?''
""நீ வேற? வாட்ச் மேனுடா''.
3. ""கணக்கு வாத்தியாராய் இருந்தவரை டைரக்டராப் போட்டது தப்பாயிட்டுது''
""என்னவாச்சு?''
""முக்கோணக் காதல் கதை போய் இப்ப அறுங்கோண காதல் கதை எடுக்கிறார்''
4. ""என் மனைவி ஆடைக்குறைப்புல இறங்கிட்டா''
""குடும்பப் பொண்ணு செய்யுற காரியமா இது?''
""நீங்க ஒண்ணு.. அவ அநியாயத்துக்கு புடவை வாங்குறதை குறைச்சிட்டான்னு சொல்ல வர்றேன்''.
5. ""கிச்சன்ல கண்காணிப்புக் கேமரா வச்சது எலிக்குத் தெரிஞ்சு போச்சு''.
""எப்படிச் சொல்றே?''
""கனெக்ஷனைக் கடிச்சு கட் பண்ணிட்டுதே''.
6. ""என் புருஷன் தெனம் தண்ணியடிக்கிறாருடி''
""தண்ணியத்தானே அடிக்கிறார்? உன்னை அடிக்கலையே?''
7. ""வக்கீலைக் கட்டிக்கிட்டது தப்பாப் போச்சா? என்னடி சொல்ற?''
""ஆமாம்டி.. எந்த வேலை சொன்னாலும் உடனே செய்யமாட்டேங்கிறாரு. வாய்தா வாங்கிக்கிறாரு''.
8. ""உங்க தாத்தா மருந்து சாப்பிடுறப்ப எதுக்கு பல் செட்டைக் கழட்டி வச்சுடறார்?''
""பச்சைத் தண்ணி பல்லுல படாத பத்தியமாம்''
Re: நகைச்சுவை
-
பேச்சாளர்:
----------------
செருப்பு வீச வேண்டாம் என்று சொல்லவில்லை...!
ஆனால் ஆணி நீட்டிக்கிட்டு இருக்குற செருப்புகளை
வீச வேண்டும் என்று....
-
----------------------------------
-
ஆத்திரம் வந்தா என்னடி பண்ணுவே?
-
ஒண்ணும் பண்ணமாட்டேன்...ஏதாச்சும்
பண்ணிட்டு, விதவையாகறுதுக்கு நான்
என்ன பைத்தியமா...?
-
-----------------------------------------------------------------------
-
-
குடிச்சுட்டு வந்து வீட்டு வாசப்படியை மிதிக்க கூடாது..!
-
அப்ப கொல்லைப்புறம் வழியா உள்ளே வர்றேன்..!
-
--------------------------------
-
நிலக்கரி ஊழலில் உங்கள் பதில்?
-
நான் காசைக் கரியாக்க மாட்டேன்...ஆகவே கரியைக்
காசாக்கினேன்...!
-
-----------------------------------
-
(படித்ததில் பிடித்தவை)
பேச்சாளர்:
----------------
செருப்பு வீச வேண்டாம் என்று சொல்லவில்லை...!
ஆனால் ஆணி நீட்டிக்கிட்டு இருக்குற செருப்புகளை
வீச வேண்டும் என்று....
-
----------------------------------
-
ஆத்திரம் வந்தா என்னடி பண்ணுவே?
-
ஒண்ணும் பண்ணமாட்டேன்...ஏதாச்சும்
பண்ணிட்டு, விதவையாகறுதுக்கு நான்
என்ன பைத்தியமா...?
-
-----------------------------------------------------------------------
-
-
குடிச்சுட்டு வந்து வீட்டு வாசப்படியை மிதிக்க கூடாது..!
-
அப்ப கொல்லைப்புறம் வழியா உள்ளே வர்றேன்..!
-
--------------------------------
-
நிலக்கரி ஊழலில் உங்கள் பதில்?
-
நான் காசைக் கரியாக்க மாட்டேன்...ஆகவே கரியைக்
காசாக்கினேன்...!
-
-----------------------------------
-
(படித்ததில் பிடித்தவை)
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|