புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு தந்தையின் பாசம்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- mathiazhagiபுதியவர்
- பதிவுகள் : 16
இணைந்தது : 22/11/2013
First topic message reminder :
ஒரு தந்தையின் பாசம்
லோகநாதன் புத்தகத்தை திருப்பி எதையோ யோசித்து கொண்டிருந்தான் ....அவன் கையில் இருந்ததோ மருந்துகளின் விவரங்கள் அடங்கிய புத்தகம் .......
அப்பா அருகில் வந்து வினவினார் ."என்னப்பா லோகி எதையோ யோசிச்சிட்டு இருக்க ?.உடம்பு பரவா இல்லையா ?இன்னும் கால் வலி இருக்கா?".என்று பொய்யாக சிரித்த முகத்துடன் கேட்டார் .
அதற்கு லோகி விசித்தரமாக பார்த்து கண்கலங்கி கூறினான் ."அப்பா என்னிடம் எதாவது மறைதீர்களா ? பொய் சொல்லாமல் சொல்லுங்கள் .என் உடம்புக்கு என்ன ?"
லோகி! "உன் உடம்புக்கு ஒண்ணும் இல்லன்னு டாக்டர் சொல்லிட்டார் .இன்னும் 6 மாதம் மருந்து எடுத்துக்கிட்டா எல்லாம் சரி ஆயிடுமாம் ...கவலை படாத பா ...."அப்பா லோகியை கை அமர்த்தினார் .....
லோகி உடனே சலிப்பாக சிரித்தான் ..."அப்பா ! நீங்க மறந்துடிங்களா?.நான் ஒரு மெடிக்கல் ஸ்டுடென்ட் "எனக்கு என்ன வியாதி,அதுகென்ன மருந்துன்னு எல்லாம் தெரியும் ...."நேத்து எனக்கு ஏத்தின மருந்து பேரை பாத்தேன் ...அது எதுக்குன்னு கண்டுபிடிச்சிட்டேன் னு தன் புத்தகத்தை அப்பா கிட்ட காண்பிச்சான் "
அப்பா அதிர்ந்து பொய் தலையில் அடித்து கொண்டு அழ ஆரம்பித்தார் ..."லோகி !நாம யாருக்கும் எந்த பாவமும் செய்யலையே டா..நமக்கு என் இந்த பேரிடி .நீ மத்தவங்க மனசு கோணாம நடந்துபியே டா...உனக்கு போய் கடவுள் இப்படி ஒரு நோய்ய தந்துட்டானே .."
உடனே லோகியும் கண்கலங்கி அப்பாவை தேற்றினான் .."அப்பா இது சரி ஆயிடும் .நான் ட்ரீட்மென்ட் எடுத்துக்கிறேன் ...நீங்க அம்மா கிட்டேயும் தங்கசிகிட்டேயும் விவரமா சொல்லாதிங்க ..வருத்த படுவாங்க ".
அப்பா "என்னால முடில பா ....."சொல்லிக்கொண்டே வெளியேறினார் .....
அம்மா அப்பாவை பார்த்து "எங்க ஒரு மாதிரி இருக்கீங்க ..அதான் லோகிக்கு எல்லாம் சரி ஆயிடும்னு டாக்டர் சொன்னாரு இல்ல ?..அப்புறம் என்ன ?"
"ஒண்ணும் இல்லடி மீனாக்ஷி ...கொஞ்சம் அலுப்பா இருக்கு ....நம்ப பையனுக்கு எல்லாம் சரி ஆயிடும் ...அவனுக்கு ஒண்ணும் இல்லடி.பாரு அவன் டாக்டர் ஆகி இந்த மாதிரி நோய் வந்தவங்களுக்கு இலவசமா சிகிச்சை பண்ணுவான்.பெரிய ஆளா வருவான் .அப்புறம் என்னடி ?..சொல்லி அப்பா சிரித்தார் .
உடனே குட்டி சுதா ஓடி வந்து அப்பாவை கட்டி அணைத்து "அப்பா !நானு ?"கேட்டாள்..
உடனே உள்ளிருந்து லோகி வந்து "நான் டாக்டர் னா..நீ விஞ்ஞானி டி....நீ மருந்து கண்டுபிடி .நான் எல்லாருக்கும் கொடுக்கறேன் ."டீலா ? நோ டீலா ?"
"சரிடா டீல்...."சுதா கத்தினாள்....
"அப்பவாவுது என்ன அண்ணா னு கூப்புடு டி "..லோகி கெஞ்சினான் .......
"போடா ...."சொல்லிக்கொண்டே சுதா அவனை முறைத்தாள்......
எல்லாம் சாப்பிட்டு படுக்க சென்றனர் .....அப்பாவிற்கு மட்டும் தூக்கம் வரவில்லை ....டாக்டர் சொன்னதே நினைவில் இருந்தது ......"உங்க பையனுக்கு புற்றுநோய் முற்றி விட்டது..நாட்களை எண்ணி கொண்டிருக்கிறான் ..சிகிச்சை பலன் குறைவு தான் "...நினைத்து மிரண்டார் "நமக்கு கொள்ளி போட கூட நம் பிள்ளை இருக்கா மாட்டானா?" என்று சதம் போட்டு அழுதார்
உடனே மீனாட்சியும் லோகியும் அவரருகில் ஓடி வந்தனர் ."என்னாச்சு ?"என்று கேட்பதற்குள் நெஞ்சை பிடித்து துடித்தார் அப்பா ......
லோகியும் தனக்கு தெரிந்த ஹார்ட் அட்டாக் முதலுதவி அனைத்தும் செய்தான் ....பலனில்லை ..அப்பாவின் உயிர் லோகியின் உயிர் பிரியும் முன்பே பிரிந்தது ....
"கொள்ளி போட லோகி இருந்தான் "
ஒரு தந்தையின் பாசம்
லோகநாதன் புத்தகத்தை திருப்பி எதையோ யோசித்து கொண்டிருந்தான் ....அவன் கையில் இருந்ததோ மருந்துகளின் விவரங்கள் அடங்கிய புத்தகம் .......
அப்பா அருகில் வந்து வினவினார் ."என்னப்பா லோகி எதையோ யோசிச்சிட்டு இருக்க ?.உடம்பு பரவா இல்லையா ?இன்னும் கால் வலி இருக்கா?".என்று பொய்யாக சிரித்த முகத்துடன் கேட்டார் .
அதற்கு லோகி விசித்தரமாக பார்த்து கண்கலங்கி கூறினான் ."அப்பா என்னிடம் எதாவது மறைதீர்களா ? பொய் சொல்லாமல் சொல்லுங்கள் .என் உடம்புக்கு என்ன ?"
லோகி! "உன் உடம்புக்கு ஒண்ணும் இல்லன்னு டாக்டர் சொல்லிட்டார் .இன்னும் 6 மாதம் மருந்து எடுத்துக்கிட்டா எல்லாம் சரி ஆயிடுமாம் ...கவலை படாத பா ...."அப்பா லோகியை கை அமர்த்தினார் .....
லோகி உடனே சலிப்பாக சிரித்தான் ..."அப்பா ! நீங்க மறந்துடிங்களா?.நான் ஒரு மெடிக்கல் ஸ்டுடென்ட் "எனக்கு என்ன வியாதி,அதுகென்ன மருந்துன்னு எல்லாம் தெரியும் ...."நேத்து எனக்கு ஏத்தின மருந்து பேரை பாத்தேன் ...அது எதுக்குன்னு கண்டுபிடிச்சிட்டேன் னு தன் புத்தகத்தை அப்பா கிட்ட காண்பிச்சான் "
அப்பா அதிர்ந்து பொய் தலையில் அடித்து கொண்டு அழ ஆரம்பித்தார் ..."லோகி !நாம யாருக்கும் எந்த பாவமும் செய்யலையே டா..நமக்கு என் இந்த பேரிடி .நீ மத்தவங்க மனசு கோணாம நடந்துபியே டா...உனக்கு போய் கடவுள் இப்படி ஒரு நோய்ய தந்துட்டானே .."
உடனே லோகியும் கண்கலங்கி அப்பாவை தேற்றினான் .."அப்பா இது சரி ஆயிடும் .நான் ட்ரீட்மென்ட் எடுத்துக்கிறேன் ...நீங்க அம்மா கிட்டேயும் தங்கசிகிட்டேயும் விவரமா சொல்லாதிங்க ..வருத்த படுவாங்க ".
அப்பா "என்னால முடில பா ....."சொல்லிக்கொண்டே வெளியேறினார் .....
அம்மா அப்பாவை பார்த்து "எங்க ஒரு மாதிரி இருக்கீங்க ..அதான் லோகிக்கு எல்லாம் சரி ஆயிடும்னு டாக்டர் சொன்னாரு இல்ல ?..அப்புறம் என்ன ?"
"ஒண்ணும் இல்லடி மீனாக்ஷி ...கொஞ்சம் அலுப்பா இருக்கு ....நம்ப பையனுக்கு எல்லாம் சரி ஆயிடும் ...அவனுக்கு ஒண்ணும் இல்லடி.பாரு அவன் டாக்டர் ஆகி இந்த மாதிரி நோய் வந்தவங்களுக்கு இலவசமா சிகிச்சை பண்ணுவான்.பெரிய ஆளா வருவான் .அப்புறம் என்னடி ?..சொல்லி அப்பா சிரித்தார் .
உடனே குட்டி சுதா ஓடி வந்து அப்பாவை கட்டி அணைத்து "அப்பா !நானு ?"கேட்டாள்..
உடனே உள்ளிருந்து லோகி வந்து "நான் டாக்டர் னா..நீ விஞ்ஞானி டி....நீ மருந்து கண்டுபிடி .நான் எல்லாருக்கும் கொடுக்கறேன் ."டீலா ? நோ டீலா ?"
"சரிடா டீல்...."சுதா கத்தினாள்....
"அப்பவாவுது என்ன அண்ணா னு கூப்புடு டி "..லோகி கெஞ்சினான் .......
"போடா ...."சொல்லிக்கொண்டே சுதா அவனை முறைத்தாள்......
எல்லாம் சாப்பிட்டு படுக்க சென்றனர் .....அப்பாவிற்கு மட்டும் தூக்கம் வரவில்லை ....டாக்டர் சொன்னதே நினைவில் இருந்தது ......"உங்க பையனுக்கு புற்றுநோய் முற்றி விட்டது..நாட்களை எண்ணி கொண்டிருக்கிறான் ..சிகிச்சை பலன் குறைவு தான் "...நினைத்து மிரண்டார் "நமக்கு கொள்ளி போட கூட நம் பிள்ளை இருக்கா மாட்டானா?" என்று சதம் போட்டு அழுதார்
உடனே மீனாட்சியும் லோகியும் அவரருகில் ஓடி வந்தனர் ."என்னாச்சு ?"என்று கேட்பதற்குள் நெஞ்சை பிடித்து துடித்தார் அப்பா ......
லோகியும் தனக்கு தெரிந்த ஹார்ட் அட்டாக் முதலுதவி அனைத்தும் செய்தான் ....பலனில்லை ..அப்பாவின் உயிர் லோகியின் உயிர் பிரியும் முன்பே பிரிந்தது ....
"கொள்ளி போட லோகி இருந்தான் "
- N.S.Maniபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013
ஆம்
எனது தந்தை தான்.
எனது தந்தை தான்.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
அப்பா, அப்பா என வந்த உங்கள் கவி
தான் பெற்ற மகன்
தரணி போற்ற வாழ் வேண்டும்
என நினைக்கும் அனைத்து
அப்பாக்களுக்கும் சமர்ப்பணம்
தான் பெற்ற மகன்
தரணி போற்ற வாழ் வேண்டும்
என நினைக்கும் அனைத்து
அப்பாக்களுக்கும் சமர்ப்பணம்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- mathiazhagiபுதியவர்
- பதிவுகள் : 16
இணைந்தது : 22/11/2013
என்னுடையதும் உண்மை கதையே !
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஒரு உண்மை சம்பவத்தை கதை வடிவில் கொண்டுவரும்போது அந்த கதையின் பாதிப்பு மனதில் மண்டியிட்டு அமர்ந்து கொள்கிறது. கனமான கதை.mathiazhagi wrote:என்னுடையதும் உண்மை கதையே !
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- N.S.Maniபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013
என்னுடைய மனவருத்தங்களை பகிர்ந்துகொள்ளும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
நா.செ.மணி
நா.செ.மணி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்லது மதி இப்போ நான் திருத்திவிடவா? சொல்லுங்கள் !mathiazhagi wrote:நன்றி அம்மா திருத்தி கொள்கிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மனம் கனக்கிறது நண்பரே ! அப்பாவை இழந்து வாடும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கு அந்த ஆண்டவன்தான் மன தைரியத்தை அருளணும். அவர் ஆன்மா சாந்தியடைய நான் வேண்டுகிறேன்N.S.Mani wrote:ஆம்
எனது தந்தை தான்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்லது ராம் , இதோ செய்கிறேன்ayyasamy ram wrote:
-
எழுத்துப் பிழைகளை அட்மின் சரி செய்யலாம்...
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வருத்தமாக இருக்கு மதிmathiazhagi wrote:என்னுடையதும் உண்மை கதையே !
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|