ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு தந்தையின் பாசம்

+5
krishnaamma
amirmaran
ஹர்ஷித்
ஜாஹீதாபானு
mathiazhagi
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஈகரை ஒரு தந்தையின் பாசம்

Post by mathiazhagi Mon Nov 25, 2013 10:33 am

ஒரு தந்தையின் பாசம்  

லோகநாதன் புத்தகத்தை திருப்பி எதையோ யோசித்து கொண்டிருந்தான் ....அவன் கையில் இருந்ததோ மருந்துகளின் விவரங்கள் அடங்கிய புத்தகம் .......

அப்பா அருகில் வந்து வினவினார் ."என்னப்பா லோகி எதையோ யோசிச்சிட்டு இருக்க ?.உடம்பு பரவா இல்லையா ?இன்னும் கால் வலி இருக்கா?".என்று பொய்யாக சிரித்த முகத்துடன் கேட்டார் .

அதற்கு லோகி விசித்தரமாக பார்த்து கண்கலங்கி கூறினான் ."அப்பா என்னிடம் எதாவது மறைதீர்களா ? பொய் சொல்லாமல் சொல்லுங்கள் .என் உடம்புக்கு என்ன ?"

லோகி! "உன் உடம்புக்கு ஒண்ணும் இல்லன்னு டாக்டர் சொல்லிட்டார் .இன்னும் 6 மாதம் மருந்து எடுத்துக்கிட்டா எல்லாம் சரி ஆயிடுமாம் ...கவலை படாத பா ...."அப்பா லோகியை கை அமர்த்தினார் .....

லோகி உடனே சலிப்பாக சிரித்தான் ..."அப்பா ! நீங்க மறந்துடிங்களா?.நான் ஒரு மெடிக்கல் ஸ்டுடென்ட் "எனக்கு என்ன வியாதி,அதுகென்ன மருந்துன்னு எல்லாம் தெரியும் ...."நேத்து எனக்கு ஏத்தின மருந்து பேரை பாத்தேன் ...அது எதுக்குன்னு கண்டுபிடிச்சிட்டேன் னு தன் புத்தகத்தை அப்பா கிட்ட காண்பிச்சான் "

அப்பா அதிர்ந்து பொய் தலையில் அடித்து கொண்டு அழ ஆரம்பித்தார் ..."லோகி !நாம யாருக்கும் எந்த பாவமும் செய்யலையே டா..நமக்கு என் இந்த பேரிடி .நீ மத்தவங்க மனசு கோணாம நடந்துபியே டா...உனக்கு போய் கடவுள் இப்படி ஒரு நோய்ய தந்துட்டானே .."

உடனே லோகியும் கண்கலங்கி அப்பாவை தேற்றினான் .."அப்பா இது சரி ஆயிடும் .நான் ட்ரீட்மென்ட் எடுத்துக்கிறேன் ...நீங்க அம்மா கிட்டேயும் தங்கசிகிட்டேயும் விவரமா சொல்லாதிங்க ..வருத்த படுவாங்க ".

அப்பா "என்னால முடில பா ....."சொல்லிக்கொண்டே வெளியேறினார் .....

அம்மா அப்பாவை பார்த்து "எங்க ஒரு மாதிரி இருக்கீங்க ..அதான் லோகிக்கு எல்லாம் சரி ஆயிடும்னு டாக்டர் சொன்னாரு இல்ல ?..அப்புறம் என்ன ?"

"ஒண்ணும் இல்லடி மீனாக்ஷி ...கொஞ்சம் அலுப்பா இருக்கு ....நம்ப பையனுக்கு எல்லாம் சரி ஆயிடும் ...அவனுக்கு ஒண்ணும் இல்லடி.பாரு அவன் டாக்டர் ஆகி இந்த மாதிரி நோய் வந்தவங்களுக்கு இலவசமா சிகிச்சை பண்ணுவான்.பெரிய ஆளா வருவான் .அப்புறம் என்னடி ?..சொல்லி அப்பா சிரித்தார் .

உடனே குட்டி சுதா ஓடி வந்து அப்பாவை கட்டி அணைத்து "அப்பா !நானு ?"கேட்டாள்..

உடனே உள்ளிருந்து லோகி வந்து "நான் டாக்டர் னா..நீ விஞ்ஞானி டி....நீ மருந்து கண்டுபிடி .நான் எல்லாருக்கும் கொடுக்கறேன் ."டீலா ? நோ டீலா ?"

"சரிடா டீல்...."சுதா கத்தினாள்....

"அப்பவாவுது என்ன அண்ணா னு கூப்புடு டி "..லோகி கெஞ்சினான் .......

"போடா ...."சொல்லிக்கொண்டே சுதா அவனை முறைத்தாள்......

எல்லாம் சாப்பிட்டு படுக்க சென்றனர் .....அப்பாவிற்கு மட்டும் தூக்கம் வரவில்லை ....டாக்டர் சொன்னதே நினைவில் இருந்தது ......"உங்க பையனுக்கு புற்றுநோய் முற்றி விட்டது..நாட்களை எண்ணி கொண்டிருக்கிறான் ..சிகிச்சை பலன் குறைவு தான் "...நினைத்து மிரண்டார் "நமக்கு கொள்ளி போட கூட நம் பிள்ளை இருக்கா மாட்டானா?" என்று சதம் போட்டு அழுதார்

உடனே மீனாட்சியும் லோகியும் அவரருகில் ஓடி வந்தனர் ."என்னாச்சு ?"என்று கேட்பதற்குள் நெஞ்சை பிடித்து துடித்தார் அப்பா ......

லோகியும் தனக்கு தெரிந்த ஹார்ட் அட்டாக் முதலுதவி அனைத்தும் செய்தான் ....பலனில்லை ..அப்பாவின் உயிர் லோகியின் உயிர் பிரியும் முன்பே பிரிந்தது ....

"கொள்ளி போட லோகி இருந்தான் "


Last edited by krishnaamma on Wed Nov 27, 2013 2:13 pm; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழைகளை சரி செய்தேன் :))
mathiazhagi
mathiazhagi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 16
இணைந்தது : 22/11/2013

Back to top Go down

ஈகரை Re: ஒரு தந்தையின் பாசம்

Post by ஜாஹீதாபானு Mon Nov 25, 2013 12:05 pm

நல்ல கதை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை Re: ஒரு தந்தையின் பாசம்

Post by ஹர்ஷித் Mon Nov 25, 2013 12:15 pm

நல்ல இருக்கு இது உங்கள் சொந்த கதையா?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஈகரை Re: ஒரு தந்தையின் பாசம்

Post by amirmaran Mon Nov 25, 2013 2:35 pm

சோகமாக உள்ளது சோகம் சோகம் சோகம்


அன்புடன் அமிர்தா

ஒரு தந்தையின் பாசம் Aஒரு தந்தையின் பாசம் Mஒரு தந்தையின் பாசம் Iஒரு தந்தையின் பாசம் Rஒரு தந்தையின் பாசம் Tஒரு தந்தையின் பாசம் Hஒரு தந்தையின் பாசம் A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

ஈகரை Re: ஒரு தந்தையின் பாசம்

Post by krishnaamma Mon Nov 25, 2013 9:25 pm

amirmaran wrote:சோகமாக உள்ளது சோகம் சோகம் சோகம்
ம் .............ஆனால் எழுத்துப்பிழைகள் இருக்கு , கொஞ்சம் பார்த்து பதிவிடுங்கள் உதாரணம் : கொல்லி ............கொள்ளி சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை Re: ஒரு தந்தையின் பாசம்

Post by M.M.SENTHIL Mon Nov 25, 2013 10:12 pm

தந்தையின் பாசம் இதுதான். தனக்கு முன் மகன் சாவதை எந்த தகப்பனும் விரும்ப மாட்டான்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஈகரை Re: ஒரு தந்தையின் பாசம்

Post by mathiazhagi Tue Nov 26, 2013 8:25 am

நன்றி அம்மா புன்னகை திருத்தி கொள்கிறேன் புன்னகை
mathiazhagi
mathiazhagi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 16
இணைந்தது : 22/11/2013

Back to top Go down

ஈகரை Re: ஒரு தந்தையின் பாசம்

Post by சிவா Tue Nov 26, 2013 8:38 am

சிறந்த கதை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: ஒரு தந்தையின் பாசம்

Post by N.S.Mani Tue Nov 26, 2013 3:34 pm



அப்பா... அப்பா.....

சென்றமுறை
சென்ற பொழுது
சிந்தனை தேளிவின்றி
சீற்றமுட்டார்!
வெகுண்டார்!!
கொந்தளித்தார்!!!
கோபப்பட்டார்!!!!

ஆனாலும்
நான்
அமைதிகாத்திட்டேன்
அர்த்தமற்ற சொற்கலென்று.

பேசக்கூடாத பேச்சு
கேட்கமுடியாத வார்த்தைகள்
கவலைப்பட்டார்
கலங்கினார்
துயருற்றார்
துன்பப்பட்டார்
தாய்.

அறிவுரைத்து வந்தேன்
அறியாமல் சொல்லும்
சொல்லுக்கும் செய்கைக்கும்
அர்த்தம் பார்கவேண்டாமென்று.

ஆனாலும் தொடர்ந்தது
அன்னையின் அலைதொடர்பு
அடிக்கடி.

இன்று (23.11.13)

இறுதியாய் முடிந்தது
இன்றைய அழைப்பு.

தாய்!!
கதிரவன் வருமுன்னே
கத்தி அழுதார்கள்
கதறி கூறினார்கள்
"அப்பா இறைவனடா".

இடியொன்று இறங்கியது
இதயத்தை பிளந்தது.
துயரச் செய்தியால்
துடித்தனர் குடும்பத்தார்.

விரைந்து சென்றோம் விடியலினூடே.
அடங்கிவிட்டிருன்தது
அர்த்தமற்ற பேச்சுக்களும் செயல்களும்.

ஆழ்ந்த புன்னகை
அகவை 91 அல்லவா.

அமைதியைக்கண்டோம்
அந்த முகத்தில்.

அவர்தன் குழந்தைகள்
அறுவருடன்
பேரக்குழந்தைகளின்
பெரூங்கூட்டம்.

உற்றார் உறவினர்
அன்பர்கள் நண்பர்கள்
அனைவரின் இரங்கல்.

இனம்புரியா வருத்தம்
இதயத்தை பிழிய
இமைகளில் கண்ணீர்
கலங்கித் தேங்கிட
இறுதி யாத்திரை
இரவினில் முடிந்தது.

வீடு திருப்பி
வெற்றிடம் உணர்ந்தும்,
தீப ஒளியினில்
திருப்தியடைம்தோம்.

எங்கள் அப்பா!!
என்றும் இருக்கிறார்
எங்கும் இருக்கிறார்.
எங்கள் நினைவில்
இன்றும் இருக்கிறர்.

அப்பா அப்பா
என்றும் உங்கள் மலரடி
சரணம்.

நா.செ.மணி

(உண்மை நிகழ்ச்சி)
N.S.Mani
N.S.Mani
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

Back to top Go down

ஈகரை Re: ஒரு தந்தையின் பாசம்

Post by ஜாஹீதாபானு Tue Nov 26, 2013 4:13 pm

அறிவுரைத்து வந்தேன் அறியாமல் சொல்லும் சொல்லுக்கும் செய்கைக்கும் அர்த்தம் பார்கவேண்டாமென்று. wrote:
மிக அருமை

உங்க அப்பாவா?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை Re: ஒரு தந்தையின் பாசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum