புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடைந்த பொம்மையும் அழாத குழந்தையும் - வண்ணை சிவா
Page 1 of 1 •
-
நதியின் பயணம் - (ஜனவரி 1998) ஹைக்கூ தொகுப்பு மூலம்
பரவலாக அறியப்பட்டவர் வண்ணை சிவா.
-
அதைத் தொடர்ந்து இலக்கிய உந்துதல் காரணமாக
ஹைக்கூ அந்தாதியை வெளியிட்டதின் மூலம்
பலரின் கவனத்தையும் பெற்றவரானார்.
-
உடைந்த பொம்மையும் அழாத குழந்தையும் - என்ற
அவரது கவிதை தொகுப்பினைப் படித்ததில், நான்
ரஸித்த ஒரு சில கவிதைகளை இங்கு பகிர்கிறேன்...
-
====
நதியின் பயணம் - (ஜனவரி 1998) ஹைக்கூ தொகுப்பு மூலம்
பரவலாக அறியப்பட்டவர் வண்ணை சிவா.
-
அதைத் தொடர்ந்து இலக்கிய உந்துதல் காரணமாக
ஹைக்கூ அந்தாதியை வெளியிட்டதின் மூலம்
பலரின் கவனத்தையும் பெற்றவரானார்.
-
உடைந்த பொம்மையும் அழாத குழந்தையும் - என்ற
அவரது கவிதை தொகுப்பினைப் படித்ததில், நான்
ரஸித்த ஒரு சில கவிதைகளை இங்கு பகிர்கிறேன்...
-
====
புதிய கோலம்
-
படிக்கும் காலத்தில்
எழுதிய எழுத்துப் பிழையானால்
எச்சில் தொட்டு அழித்திருக்கிறேன்
-
மனதில் பதிந்து போன
உன் நினைவு ரூபத்தை
எதைக் கொண்டழிப்பது
உன் தடுமாற்றத்தினால்
தடுமாறிப் போனவன் நான்
-
நீ போட்ட கோலத்தை
நீயே அழித்து விட்டு
புதிதாய் கோலம் போட முயற்சிக்கிறாய்
வேறொரு வாசலில்
-
இந்த கோலத்தையாவது அழிக்காமலிரு
விழிகளை சுழலவிடாதே
இன்னொரு வாசலில்
-
———————————–
-
படிக்கும் காலத்தில்
எழுதிய எழுத்துப் பிழையானால்
எச்சில் தொட்டு அழித்திருக்கிறேன்
-
மனதில் பதிந்து போன
உன் நினைவு ரூபத்தை
எதைக் கொண்டழிப்பது
உன் தடுமாற்றத்தினால்
தடுமாறிப் போனவன் நான்
-
நீ போட்ட கோலத்தை
நீயே அழித்து விட்டு
புதிதாய் கோலம் போட முயற்சிக்கிறாய்
வேறொரு வாசலில்
-
இந்த கோலத்தையாவது அழிக்காமலிரு
விழிகளை சுழலவிடாதே
இன்னொரு வாசலில்
-
———————————–
மறதியை என் செய்ய?
-----
கடந்தகால நிகழ்வுகள்
எதுவும் மூளைக்கிடங்கில்
பத்திரப்படுத்த முடியாமல்
சேதாரப்படுக் கிடக்கிறது
-
மழைநீரில் தத்தளிக்கும்
காகிதக்கப்பல் நீரின் கனத்தை
தாக்கு பிடிக்காமல் மூழ்குவதைப்போல்
மறதியும் நிகழ்வுகளை மூழ்கடிக்கிறது
-
வேண்டிய தருணத்தில் வர மறுத்து
வேண்டாத போதில் வந்து தொலைப்பதால்
சந்திக்க நேர்கிறது நிறைய இழப்புகளை
வாழ்க்கையை சூன்யமாக்கும்
மறதியை என் செய்ய?
-
————————-
-----
கடந்தகால நிகழ்வுகள்
எதுவும் மூளைக்கிடங்கில்
பத்திரப்படுத்த முடியாமல்
சேதாரப்படுக் கிடக்கிறது
-
மழைநீரில் தத்தளிக்கும்
காகிதக்கப்பல் நீரின் கனத்தை
தாக்கு பிடிக்காமல் மூழ்குவதைப்போல்
மறதியும் நிகழ்வுகளை மூழ்கடிக்கிறது
-
வேண்டிய தருணத்தில் வர மறுத்து
வேண்டாத போதில் வந்து தொலைப்பதால்
சந்திக்க நேர்கிறது நிறைய இழப்புகளை
வாழ்க்கையை சூன்யமாக்கும்
மறதியை என் செய்ய?
-
————————-
வேசம்
---
யாருக்காவது எதாவது
வேசம் கட்டிப் பார்ப்பதில்
அலாதி பிரியம் நமக்கு
-
சில நேரத்தில நமக்கு நாமே
வேசம் கட்டிப் பூரித்துப் போகிறோம்
எப்போதும் நம்மிடையே
ஊடாடும் வேசத்தை கலைப்பதாய்
போக்கு காட்டுகிறோம்
-
உண்மையில் தூக்கி சுமப்பதில்
அலாதி பிரியம்தான்
வேசம் நம்மை விடுவதாயிருந்தாலும்
நாம் அதை விடுவதாயில்லை
-
என்றைக்கு வேசத்தை விடுகிறோமோ
அன்றிலிருந்து தான்
துவக்க புள்ளியே வைக்கிறோம்
வாழ்நாள் கணக்கிற்கு
-
—————————-
---
யாருக்காவது எதாவது
வேசம் கட்டிப் பார்ப்பதில்
அலாதி பிரியம் நமக்கு
-
சில நேரத்தில நமக்கு நாமே
வேசம் கட்டிப் பூரித்துப் போகிறோம்
எப்போதும் நம்மிடையே
ஊடாடும் வேசத்தை கலைப்பதாய்
போக்கு காட்டுகிறோம்
-
உண்மையில் தூக்கி சுமப்பதில்
அலாதி பிரியம்தான்
வேசம் நம்மை விடுவதாயிருந்தாலும்
நாம் அதை விடுவதாயில்லை
-
என்றைக்கு வேசத்தை விடுகிறோமோ
அன்றிலிருந்து தான்
துவக்க புள்ளியே வைக்கிறோம்
வாழ்நாள் கணக்கிற்கு
-
—————————-
சிக்கல்
--
யாரிடமாவது எதையாவது
கொட்டித் தீர்க்காவிட்டால்
அன்றைய பொழுது
எதையோ இழந்தது போலிருக்கு
-
இதற்காகவேணும்
கைவசம் சிக்காலான விஷயங்கள்
இருத்தல் அவசியமாகிறது
-
கொட்டித் தீர்ப்பதால்
தீர்ந்து விடப்போவதில்லை
சிக்கலான விஷயங்கள்
இருப்பினும் ஒவ்வொரு பொழுதும்
சிக்கலான விஷயங்களை
பிறரிடம் பகிர்ந்து
சிக்குண்டு கிடக்கிறேன் சிக்கலில்..!
-
—————————-
--
யாரிடமாவது எதையாவது
கொட்டித் தீர்க்காவிட்டால்
அன்றைய பொழுது
எதையோ இழந்தது போலிருக்கு
-
இதற்காகவேணும்
கைவசம் சிக்காலான விஷயங்கள்
இருத்தல் அவசியமாகிறது
-
கொட்டித் தீர்ப்பதால்
தீர்ந்து விடப்போவதில்லை
சிக்கலான விஷயங்கள்
இருப்பினும் ஒவ்வொரு பொழுதும்
சிக்கலான விஷயங்களை
பிறரிடம் பகிர்ந்து
சிக்குண்டு கிடக்கிறேன் சிக்கலில்..!
-
—————————-
பொய்யாய் போன உலகத்தில்
--
அப்படித்தான் சொல்லியாக வேண்டும்
இல்லையேல் மதிப்பிழந்து போவோம்
நிஜமாய் நினைத்த வார்த்தைகளை
தொண்டைக்குழி சிறைவைத்து விடுகிறது
வேறு சொற்களை உதிர்க்கின்றன நாக்கு
-
உண்மை ரூபத்தை யார்?
வெளிச்சம் போட்டுக் காட்டுவார்கள்
எல்லாம் பொய்யாய் போன உலகத்தில்
அப்படியே வெளிக்காட்டினால்
முன்பிருந்த மதிப்பு
அதே நிலையில் இருக்குமா என்ன?
-
பொய் வேடம் புனைதலின்று
தவிர்க்க முடியாமற் போகிறது
எப்படியிருப்பினும்
உண்மை சொரூபத்தை யாருமெப்போதும்
பூரணமாய் வெளிப்படுத்தி பார்த்தலரிது
எல்லாம் பொய்யாய் போன உலகத்தில்..!
-
————————————–
>வண்ணை சிவா
--
அப்படித்தான் சொல்லியாக வேண்டும்
இல்லையேல் மதிப்பிழந்து போவோம்
நிஜமாய் நினைத்த வார்த்தைகளை
தொண்டைக்குழி சிறைவைத்து விடுகிறது
வேறு சொற்களை உதிர்க்கின்றன நாக்கு
-
உண்மை ரூபத்தை யார்?
வெளிச்சம் போட்டுக் காட்டுவார்கள்
எல்லாம் பொய்யாய் போன உலகத்தில்
அப்படியே வெளிக்காட்டினால்
முன்பிருந்த மதிப்பு
அதே நிலையில் இருக்குமா என்ன?
-
பொய் வேடம் புனைதலின்று
தவிர்க்க முடியாமற் போகிறது
எப்படியிருப்பினும்
உண்மை சொரூபத்தை யாருமெப்போதும்
பூரணமாய் வெளிப்படுத்தி பார்த்தலரிது
எல்லாம் பொய்யாய் போன உலகத்தில்..!
-
————————————–
>வண்ணை சிவா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|