புதிய பதிவுகள்
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Saravananj | ||||
Guna.D | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடைந்த பொம்மையும் அழாத குழந்தையும் - வண்ணை சிவா
Page 1 of 1 •
-
நதியின் பயணம் - (ஜனவரி 1998) ஹைக்கூ தொகுப்பு மூலம்
பரவலாக அறியப்பட்டவர் வண்ணை சிவா.
-
அதைத் தொடர்ந்து இலக்கிய உந்துதல் காரணமாக
ஹைக்கூ அந்தாதியை வெளியிட்டதின் மூலம்
பலரின் கவனத்தையும் பெற்றவரானார்.
-
உடைந்த பொம்மையும் அழாத குழந்தையும் - என்ற
அவரது கவிதை தொகுப்பினைப் படித்ததில், நான்
ரஸித்த ஒரு சில கவிதைகளை இங்கு பகிர்கிறேன்...
-
====
நதியின் பயணம் - (ஜனவரி 1998) ஹைக்கூ தொகுப்பு மூலம்
பரவலாக அறியப்பட்டவர் வண்ணை சிவா.
-
அதைத் தொடர்ந்து இலக்கிய உந்துதல் காரணமாக
ஹைக்கூ அந்தாதியை வெளியிட்டதின் மூலம்
பலரின் கவனத்தையும் பெற்றவரானார்.
-
உடைந்த பொம்மையும் அழாத குழந்தையும் - என்ற
அவரது கவிதை தொகுப்பினைப் படித்ததில், நான்
ரஸித்த ஒரு சில கவிதைகளை இங்கு பகிர்கிறேன்...
-
====
புதிய கோலம்
-
படிக்கும் காலத்தில்
எழுதிய எழுத்துப் பிழையானால்
எச்சில் தொட்டு அழித்திருக்கிறேன்
-
மனதில் பதிந்து போன
உன் நினைவு ரூபத்தை
எதைக் கொண்டழிப்பது
உன் தடுமாற்றத்தினால்
தடுமாறிப் போனவன் நான்
-
நீ போட்ட கோலத்தை
நீயே அழித்து விட்டு
புதிதாய் கோலம் போட முயற்சிக்கிறாய்
வேறொரு வாசலில்
-
இந்த கோலத்தையாவது அழிக்காமலிரு
விழிகளை சுழலவிடாதே
இன்னொரு வாசலில்
-
———————————–
-
படிக்கும் காலத்தில்
எழுதிய எழுத்துப் பிழையானால்
எச்சில் தொட்டு அழித்திருக்கிறேன்
-
மனதில் பதிந்து போன
உன் நினைவு ரூபத்தை
எதைக் கொண்டழிப்பது
உன் தடுமாற்றத்தினால்
தடுமாறிப் போனவன் நான்
-
நீ போட்ட கோலத்தை
நீயே அழித்து விட்டு
புதிதாய் கோலம் போட முயற்சிக்கிறாய்
வேறொரு வாசலில்
-
இந்த கோலத்தையாவது அழிக்காமலிரு
விழிகளை சுழலவிடாதே
இன்னொரு வாசலில்
-
———————————–
மறதியை என் செய்ய?
-----
கடந்தகால நிகழ்வுகள்
எதுவும் மூளைக்கிடங்கில்
பத்திரப்படுத்த முடியாமல்
சேதாரப்படுக் கிடக்கிறது
-
மழைநீரில் தத்தளிக்கும்
காகிதக்கப்பல் நீரின் கனத்தை
தாக்கு பிடிக்காமல் மூழ்குவதைப்போல்
மறதியும் நிகழ்வுகளை மூழ்கடிக்கிறது
-
வேண்டிய தருணத்தில் வர மறுத்து
வேண்டாத போதில் வந்து தொலைப்பதால்
சந்திக்க நேர்கிறது நிறைய இழப்புகளை
வாழ்க்கையை சூன்யமாக்கும்
மறதியை என் செய்ய?
-
————————-
-----
கடந்தகால நிகழ்வுகள்
எதுவும் மூளைக்கிடங்கில்
பத்திரப்படுத்த முடியாமல்
சேதாரப்படுக் கிடக்கிறது
-
மழைநீரில் தத்தளிக்கும்
காகிதக்கப்பல் நீரின் கனத்தை
தாக்கு பிடிக்காமல் மூழ்குவதைப்போல்
மறதியும் நிகழ்வுகளை மூழ்கடிக்கிறது
-
வேண்டிய தருணத்தில் வர மறுத்து
வேண்டாத போதில் வந்து தொலைப்பதால்
சந்திக்க நேர்கிறது நிறைய இழப்புகளை
வாழ்க்கையை சூன்யமாக்கும்
மறதியை என் செய்ய?
-
————————-
வேசம்
---
யாருக்காவது எதாவது
வேசம் கட்டிப் பார்ப்பதில்
அலாதி பிரியம் நமக்கு
-
சில நேரத்தில நமக்கு நாமே
வேசம் கட்டிப் பூரித்துப் போகிறோம்
எப்போதும் நம்மிடையே
ஊடாடும் வேசத்தை கலைப்பதாய்
போக்கு காட்டுகிறோம்
-
உண்மையில் தூக்கி சுமப்பதில்
அலாதி பிரியம்தான்
வேசம் நம்மை விடுவதாயிருந்தாலும்
நாம் அதை விடுவதாயில்லை
-
என்றைக்கு வேசத்தை விடுகிறோமோ
அன்றிலிருந்து தான்
துவக்க புள்ளியே வைக்கிறோம்
வாழ்நாள் கணக்கிற்கு
-
—————————-
---
யாருக்காவது எதாவது
வேசம் கட்டிப் பார்ப்பதில்
அலாதி பிரியம் நமக்கு
-
சில நேரத்தில நமக்கு நாமே
வேசம் கட்டிப் பூரித்துப் போகிறோம்
எப்போதும் நம்மிடையே
ஊடாடும் வேசத்தை கலைப்பதாய்
போக்கு காட்டுகிறோம்
-
உண்மையில் தூக்கி சுமப்பதில்
அலாதி பிரியம்தான்
வேசம் நம்மை விடுவதாயிருந்தாலும்
நாம் அதை விடுவதாயில்லை
-
என்றைக்கு வேசத்தை விடுகிறோமோ
அன்றிலிருந்து தான்
துவக்க புள்ளியே வைக்கிறோம்
வாழ்நாள் கணக்கிற்கு
-
—————————-
சிக்கல்
--
யாரிடமாவது எதையாவது
கொட்டித் தீர்க்காவிட்டால்
அன்றைய பொழுது
எதையோ இழந்தது போலிருக்கு
-
இதற்காகவேணும்
கைவசம் சிக்காலான விஷயங்கள்
இருத்தல் அவசியமாகிறது
-
கொட்டித் தீர்ப்பதால்
தீர்ந்து விடப்போவதில்லை
சிக்கலான விஷயங்கள்
இருப்பினும் ஒவ்வொரு பொழுதும்
சிக்கலான விஷயங்களை
பிறரிடம் பகிர்ந்து
சிக்குண்டு கிடக்கிறேன் சிக்கலில்..!
-
—————————-
--
யாரிடமாவது எதையாவது
கொட்டித் தீர்க்காவிட்டால்
அன்றைய பொழுது
எதையோ இழந்தது போலிருக்கு
-
இதற்காகவேணும்
கைவசம் சிக்காலான விஷயங்கள்
இருத்தல் அவசியமாகிறது
-
கொட்டித் தீர்ப்பதால்
தீர்ந்து விடப்போவதில்லை
சிக்கலான விஷயங்கள்
இருப்பினும் ஒவ்வொரு பொழுதும்
சிக்கலான விஷயங்களை
பிறரிடம் பகிர்ந்து
சிக்குண்டு கிடக்கிறேன் சிக்கலில்..!
-
—————————-
பொய்யாய் போன உலகத்தில்
--
அப்படித்தான் சொல்லியாக வேண்டும்
இல்லையேல் மதிப்பிழந்து போவோம்
நிஜமாய் நினைத்த வார்த்தைகளை
தொண்டைக்குழி சிறைவைத்து விடுகிறது
வேறு சொற்களை உதிர்க்கின்றன நாக்கு
-
உண்மை ரூபத்தை யார்?
வெளிச்சம் போட்டுக் காட்டுவார்கள்
எல்லாம் பொய்யாய் போன உலகத்தில்
அப்படியே வெளிக்காட்டினால்
முன்பிருந்த மதிப்பு
அதே நிலையில் இருக்குமா என்ன?
-
பொய் வேடம் புனைதலின்று
தவிர்க்க முடியாமற் போகிறது
எப்படியிருப்பினும்
உண்மை சொரூபத்தை யாருமெப்போதும்
பூரணமாய் வெளிப்படுத்தி பார்த்தலரிது
எல்லாம் பொய்யாய் போன உலகத்தில்..!
-
————————————–
>வண்ணை சிவா
--
அப்படித்தான் சொல்லியாக வேண்டும்
இல்லையேல் மதிப்பிழந்து போவோம்
நிஜமாய் நினைத்த வார்த்தைகளை
தொண்டைக்குழி சிறைவைத்து விடுகிறது
வேறு சொற்களை உதிர்க்கின்றன நாக்கு
-
உண்மை ரூபத்தை யார்?
வெளிச்சம் போட்டுக் காட்டுவார்கள்
எல்லாம் பொய்யாய் போன உலகத்தில்
அப்படியே வெளிக்காட்டினால்
முன்பிருந்த மதிப்பு
அதே நிலையில் இருக்குமா என்ன?
-
பொய் வேடம் புனைதலின்று
தவிர்க்க முடியாமற் போகிறது
எப்படியிருப்பினும்
உண்மை சொரூபத்தை யாருமெப்போதும்
பூரணமாய் வெளிப்படுத்தி பார்த்தலரிது
எல்லாம் பொய்யாய் போன உலகத்தில்..!
-
————————————–
>வண்ணை சிவா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|