Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடையாறில் இன்று நடக்க இருந்த பள்ளி மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது
+2
SajeevJino
ராஜா
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
அடையாறில் இன்று நடக்க இருந்த பள்ளி மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது
First topic message reminder :
செங்குன்றம் அருகேயுள்ள சோழவரத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மகள் சுதா(16). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவள் புதுச்சேரியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்–1 படித்து வருகிறாள்.
சென்னை அடையார் இந்திரா நகரை சேர்ந்தவர் வினோத்(25). தனியார் கம்பெனியில் ஊழியராக பணி புரிகிறார். மாணவி சுதாவின் உறவினர் ஆவார். இவர்கள் இருவருக்கும் இன்று காலை 7.30 மணிக்கு அடையார் வெங்கடேசுவரா நகரில் உள்ள ஒரு மகாலில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. அதற்காக பத்திரிகை அச்சிட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வினியோகிக்கப்பட்டது.
எனவே திருமணத்தில் பங்கேற்க இரு வீட்டாரும் மண்டபத்தில் குவிந்தனர். இந்த நிலையில், மணப்பெண் சுதாவுக்கு இன்னும் திருமண வயது வரவில்லை. மைனர் பெண்ணான அவளுக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கப்படுவதாக பார்க்டவுன் டான்போஸ்கோ அன்பு இல்லத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதுகுறித்து அவர்கள் குழந்தை திருமணம் தடுப்பு மையத்துக்கும் அடையார் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். அதை தொடர்ந்து அந்த மையத்தை சேர்ந்த துர்காதேவி, மலர், ஞானமூர்த்தி, போலீஸ் உதவி கமிஷனர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் இன்று காலை 6 மணிக்கு திருமண மண்டபத்துக்கு சென்றனர்.
மணப்பெண் சுதாவின் பெற்றோரிடம் அவரது பிறப்பு சான்றிதழை காட்டும் படி கூறினர். அதில், சுதாவுக்கு 16 வயது நடைபெறுவது தெரிந்தது. அவர் மைனர் பெண் என்பதால் இன்று நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
சுதாவின் படிப்பு முடிந்த பின் 20 வயதுக்கு மேல் திருமணம் செய்து வைப்பதாக அவளது பெற்றோர் எழுத்து மூலம் உறுதி அளித்தனர். தற்போது சுதா டான்போஸ்கோ அன்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவரை மீண்டும் புதுச்சேரியில் தங்கி படிக்க வைக்க ஏற்பாடு நடக்கிறது.
செங்குன்றம் அருகேயுள்ள சோழவரத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மகள் சுதா(16). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவள் புதுச்சேரியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்–1 படித்து வருகிறாள்.
சென்னை அடையார் இந்திரா நகரை சேர்ந்தவர் வினோத்(25). தனியார் கம்பெனியில் ஊழியராக பணி புரிகிறார். மாணவி சுதாவின் உறவினர் ஆவார். இவர்கள் இருவருக்கும் இன்று காலை 7.30 மணிக்கு அடையார் வெங்கடேசுவரா நகரில் உள்ள ஒரு மகாலில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. அதற்காக பத்திரிகை அச்சிட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வினியோகிக்கப்பட்டது.
எனவே திருமணத்தில் பங்கேற்க இரு வீட்டாரும் மண்டபத்தில் குவிந்தனர். இந்த நிலையில், மணப்பெண் சுதாவுக்கு இன்னும் திருமண வயது வரவில்லை. மைனர் பெண்ணான அவளுக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கப்படுவதாக பார்க்டவுன் டான்போஸ்கோ அன்பு இல்லத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதுகுறித்து அவர்கள் குழந்தை திருமணம் தடுப்பு மையத்துக்கும் அடையார் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். அதை தொடர்ந்து அந்த மையத்தை சேர்ந்த துர்காதேவி, மலர், ஞானமூர்த்தி, போலீஸ் உதவி கமிஷனர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் இன்று காலை 6 மணிக்கு திருமண மண்டபத்துக்கு சென்றனர்.
மணப்பெண் சுதாவின் பெற்றோரிடம் அவரது பிறப்பு சான்றிதழை காட்டும் படி கூறினர். அதில், சுதாவுக்கு 16 வயது நடைபெறுவது தெரிந்தது. அவர் மைனர் பெண் என்பதால் இன்று நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
சுதாவின் படிப்பு முடிந்த பின் 20 வயதுக்கு மேல் திருமணம் செய்து வைப்பதாக அவளது பெற்றோர் எழுத்து மூலம் உறுதி அளித்தனர். தற்போது சுதா டான்போஸ்கோ அன்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவரை மீண்டும் புதுச்சேரியில் தங்கி படிக்க வைக்க ஏற்பாடு நடக்கிறது.
Re: அடையாறில் இன்று நடக்க இருந்த பள்ளி மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது
இப்படி சொன்ன எப்படி அக்கா?
எதாவது சொல்லுங்க.ஒரு பச்ச புள்ளைய கொண்டு போயி கல்யாணம் பண்ண ட்ரை பண்ணி இருக்காங்க...!
இவனுங்கள என்ன செய்யலாம்?
எதாவது சொல்லுங்க.ஒரு பச்ச புள்ளைய கொண்டு போயி கல்யாணம் பண்ண ட்ரை பண்ணி இருக்காங்க...!
இவனுங்கள என்ன செய்யலாம்?
Re: அடையாறில் இன்று நடக்க இருந்த பள்ளி மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது
22 வருடத்துக்கு முன்னால இதே போல ஒரு சம்பவம் நடந்துச்சே அப்ப யாராச்சும் வந்திங்களா?ஹர்ஷித் wrote:இப்படி சொன்ன எப்படி அக்கா?
எதாவது சொல்லுங்க.ஒரு பச்ச புள்ளைய கொண்டு போயி கல்யாணம் பண்ண ட்ரை பண்ணி இருக்காங்க...!
இவனுங்கள என்ன செய்யலாம்?
அப்ப ஒன்னும் செய்யமுடியல ? இப்ப செய்திருக்காங்க பாராட்ட வேண்டிய விஷயம்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: அடையாறில் இன்று நடக்க இருந்த பள்ளி மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது
.தகவலுக்கு நன்றி அக்கா.ஜாஹீதாபானு wrote:22 வருடத்துக்கு முன்னால இதே போல ஒரு சம்பவம் நடந்துச்சே அப்ப யாராச்சும் வந்திங்களா?ஹர்ஷித் wrote:இப்படி சொன்ன எப்படி அக்கா?
எதாவது சொல்லுங்க.ஒரு பச்ச புள்ளைய கொண்டு போயி கல்யாணம் பண்ண ட்ரை பண்ணி இருக்காங்க...!
இவனுங்கள என்ன செய்யலாம்?
அப்ப ஒன்னும் செய்யமுடியல ? இப்ப செய்திருக்காங்க பாராட்ட வேண்டிய விஷயம்
Re: அடையாறில் இன்று நடக்க இருந்த பள்ளி மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது
இப்போ திருப்தியா ஜேன்ஹர்ஷித் wrote:.தகவலுக்கு நன்றி அக்கா.ஜாஹீதாபானு wrote:22 வருடத்துக்கு முன்னால இதே போல ஒரு சம்பவம் நடந்துச்சே அப்ப யாராச்சும் வந்திங்களா?ஹர்ஷித் wrote:இப்படி சொன்ன எப்படி அக்கா?
எதாவது சொல்லுங்க.ஒரு பச்ச புள்ளைய கொண்டு போயி கல்யாணம் பண்ண ட்ரை பண்ணி இருக்காங்க...!
இவனுங்கள என்ன செய்யலாம்?
அப்ப ஒன்னும் செய்யமுடியல ? இப்ப செய்திருக்காங்க பாராட்ட வேண்டிய விஷயம்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: அடையாறில் இன்று நடக்க இருந்த பள்ளி மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது
இப்படி பட்டுன்னு போட்டு உடைச்சதுக்கு நன்றி அக்கா...
Re: அடையாறில் இன்று நடக்க இருந்த பள்ளி மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது
என்னத்த உடைச்சேன்ஹர்ஷித் wrote:
இப்படி பட்டுன்னு போட்டு உடைச்சதுக்கு நன்றி அக்கா...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: அடையாறில் இன்று நடக்க இருந்த பள்ளி மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது
38ஜாஹீதாபானு wrote:என்னத்த உடைச்சேன்ஹர்ஷித் wrote:
இப்படி பட்டுன்னு போட்டு உடைச்சதுக்கு நன்றி அக்கா...
Re: அடையாறில் இன்று நடக்க இருந்த பள்ளி மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது
இல்லாட்டா தெரியாதாக்கும்.ஹர்ஷித் wrote:38ஜாஹீதாபானு wrote:என்னத்த உடைச்சேன்ஹர்ஷித் wrote:
இப்படி பட்டுன்னு போட்டு உடைச்சதுக்கு நன்றி அக்கா...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இந்திய சிறையில் 20 ஆண்டுகள் இருந்த பாகிஸ்தான் விஞ்ஞானி இன்று விடுதலை
» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
» திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 3 மாணவிகள் திருமணம் தடுத்து நிறுத்தம்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
» நீங்கள் நடக்க நடக்க மின்சாரம் பிறக்கும் : அறிந்து கொள்ளுங்கள்!!
» தர்மபுரி அருகே மாணவியை திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது......
» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
» திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 3 மாணவிகள் திருமணம் தடுத்து நிறுத்தம்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
» நீங்கள் நடக்க நடக்க மின்சாரம் பிறக்கும் : அறிந்து கொள்ளுங்கள்!!
» தர்மபுரி அருகே மாணவியை திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது......
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|