புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:49 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jul 30, 2024 5:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 4:52 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_m10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10 
70 Posts - 55%
heezulia
ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_m10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10 
43 Posts - 34%
T.N.Balasubramanian
ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_m10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_m10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10 
4 Posts - 3%
சுகவனேஷ்
ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_m10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_m10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_m10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10 
1 Post - 1%
Saravananj
ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_m10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10 
1 Post - 1%
prajai
ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_m10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_m10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆத்தோரம் ஆலமரம்..........


   
   
கார்த்திவாசுகி
கார்த்திவாசுகி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 19/11/2013

Postகார்த்திவாசுகி Sun Nov 24, 2013 9:45 am

ஆத்தோரம் ஆலமரம் ஆண்டாண்டா வளர்ந்தமரம்!
நீர் நிறைய போகும்போது நீண்டகரை காத்த மரம்!
நீடித்த வெயில் அடிக்கயில நிழல் தந்து காத்த மரம்!
புயல் காற்று அடிக்கும் போதும் பூ தூவி நின்ற மரம்!
தானே புயல் வந்த போதும் தாங்கி நின்ற மரம்!
மாய்ந்து போகும் மண்வளம் காத்து நின்ற மாபெரும் மரம்!
பறவைகள் பல பாடுத்துறங்கி சென்ற மரம்!
ஊர்காரன் வெட்டினான் தேர்செய்ய தேவையினு
உன் அருமை பெருமை தெரியாத அரக்கர்கள்
மரமே.....
நீ மாய்ந்தால் என்ன உன் உடல் தானே தேர் தாங்குது!
இன்றும் உன் வேர் தானே ஆற்றங்கரை தாங்குது!
மரமே.....
நீ இருந்த அந்த இடம் நிழலின்றி பார்க்கும் போது
இந்த நிமிடங்கள் நிழலா? நிஜமா? என கண்கள் கலங்குகின்றது............


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 24, 2013 9:51 am

[mention]ஆத்தோரம் ஆலமரம்
ஆண்டாண்டா வளர்ந்தமரம்!
நீர் நிறைய போகும்போது
நீண்டகரை காத்த மரம்!
நீடித்த வெயில் அடிக்கயில
நிழல் தந்து காத்த மரம்!
புயல் காற்று அடிக்கும் போதும்
பூ தூவி நின்ற மரம்![/mention] wrote:
இந்தக் கவிதையைப் படிக்கும் பொழுது கீழே உள்ள வைரமுத்துவின் கவிதை வரிகள் நினைவுக்கு வந்தது!
மிகவும் அருமையான கவிதை!

பாண்டியர் குதிரைக் குளம்படியும் - துாள்
பறக்கும் இளைஞர் சிலம்படியும் - மதி
தோண்டிய புலவர் சொல்லடியும் - இளம்
தோகைமார்தம் மெல்லடியும்
மயங்கி ஒலித்த மாமதுரை - இது
மாலையில் மல்லிகைப் பூமதுரை


கார்த்திவாசுகி
கார்த்திவாசுகி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 19/11/2013

Postகார்த்திவாசுகி Sun Nov 24, 2013 10:01 am

இதுபோன்ற கவிதைகளை படைத்ததற்கு தங்களின் பாராட்டுகளே காரணம் இந்த வரிகள் உங்கள் பாராட்டுகளினால் படைத்தது மேலும் மேலும் என்னை படைக்க தூண்டுகிறது உங்கள் பாராட்டிற்கு நன்றிகள் பல............



கார்த்திகேயன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83342
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 24, 2013 4:45 pm

ஆத்தோரம் ஆலமரம்.......... ItypK2YcTTKYUxTkORXv+banyan
-
ஆத்தோரம் ஆலமரம்.......... 3838410834 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 25, 2013 2:34 pm

கவிதை சூப்பர்
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக