புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவள்ளுவர் சிலையை புறக்கணிப்பது ஏன்? Poll_c10திருவள்ளுவர் சிலையை புறக்கணிப்பது ஏன்? Poll_m10திருவள்ளுவர் சிலையை புறக்கணிப்பது ஏன்? Poll_c10 
284 Posts - 45%
heezulia
திருவள்ளுவர் சிலையை புறக்கணிப்பது ஏன்? Poll_c10திருவள்ளுவர் சிலையை புறக்கணிப்பது ஏன்? Poll_m10திருவள்ளுவர் சிலையை புறக்கணிப்பது ஏன்? Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
திருவள்ளுவர் சிலையை புறக்கணிப்பது ஏன்? Poll_c10திருவள்ளுவர் சிலையை புறக்கணிப்பது ஏன்? Poll_m10திருவள்ளுவர் சிலையை புறக்கணிப்பது ஏன்? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருவள்ளுவர் சிலையை புறக்கணிப்பது ஏன்? Poll_c10திருவள்ளுவர் சிலையை புறக்கணிப்பது ஏன்? Poll_m10திருவள்ளுவர் சிலையை புறக்கணிப்பது ஏன்? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருவள்ளுவர் சிலையை புறக்கணிப்பது ஏன்? Poll_c10திருவள்ளுவர் சிலையை புறக்கணிப்பது ஏன்? Poll_m10திருவள்ளுவர் சிலையை புறக்கணிப்பது ஏன்? Poll_c10 
19 Posts - 3%
prajai
திருவள்ளுவர் சிலையை புறக்கணிப்பது ஏன்? Poll_c10திருவள்ளுவர் சிலையை புறக்கணிப்பது ஏன்? Poll_m10திருவள்ளுவர் சிலையை புறக்கணிப்பது ஏன்? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திருவள்ளுவர் சிலையை புறக்கணிப்பது ஏன்? Poll_c10திருவள்ளுவர் சிலையை புறக்கணிப்பது ஏன்? Poll_m10திருவள்ளுவர் சிலையை புறக்கணிப்பது ஏன்? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
திருவள்ளுவர் சிலையை புறக்கணிப்பது ஏன்? Poll_c10திருவள்ளுவர் சிலையை புறக்கணிப்பது ஏன்? Poll_m10திருவள்ளுவர் சிலையை புறக்கணிப்பது ஏன்? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திருவள்ளுவர் சிலையை புறக்கணிப்பது ஏன்? Poll_c10திருவள்ளுவர் சிலையை புறக்கணிப்பது ஏன்? Poll_m10திருவள்ளுவர் சிலையை புறக்கணிப்பது ஏன்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருவள்ளுவர் சிலையை புறக்கணிப்பது ஏன்? Poll_c10திருவள்ளுவர் சிலையை புறக்கணிப்பது ஏன்? Poll_m10திருவள்ளுவர் சிலையை புறக்கணிப்பது ஏன்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவள்ளுவர் சிலையை புறக்கணிப்பது ஏன்?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Nov 24, 2013 12:33 pm

டல் சீற்றத்தைக் காரணம் காட்டி, கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகுப் போக்குவரத்து தொடர்ந்து ரத்து செய்யப்படுவதால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துக்கு ஆளாகின்றனர். இதில், அரசியல் சாயம் பூசப்படுவதாக, முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் குற்றம்சாட்டுகிறார்.

கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிசயித்து பார்க்கும் விஷயம் விவேகானந்தர் பாறையும், திருவள்ளுவர் சிலையும்தான். சீறும் கடல் அலைகளுக்கு மத்தியில், கம்பீரமாக காட்சி தரும் வள்ளுவர் சிலை கன்னியாகுமரியின் முக்கிய அடையாளம்.

கடல் நடுவே, 133 அடி உயரத்தில் வானுயர்ந்து நிற்கும் வள்ளுவர் சிலையை ரசிக்க, உலகம் முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். ஆனால், கடல் நீர் மட்டம் குறைகிறது என்று காரணம் கூறி, திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகிறது.

திட்டமிட்டு புறக்கணிப்பா?:

திருவள்ளுவர் சிலை, தி.மு.க. ஆட்சியின் போது நிறுவப்பட்டதால், அ.தி.மு.க. அரசு திட்டமிட்டே புறக்கணிப்பதாக குற்றம் சாட்டுகிறார் முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன்.

அவர் கூறுகையில், ‘கன்னியாகுமரி கடலின் நடுவே 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலையை, 2000-ல், அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். வள்ளுவரின் புகழை உலகமெல்லாம் பரப்பும் நோக்கத்தில் தான், சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி கடல் நடுவே இந்த சிலை அமைக்கப்பட்டது.

ஆனால், அ.தி.மு.க. அரசு, தி.மு.க. ஆட்சியின் போது நிறுவிய சிலை என்பதற்காக, சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிக்க முடியாத அளவுக்கு முட்டுக்கட்டை போடுகிறது. வள்ளுவருக்கே தி.மு.க. சாயம் பூசி விட்டார்களோ, என்னவோ தெரியவில்லை.

சுற்றுலா கொள்ளை:

பூம்புகார் படகுப் போக்குவரத்து கழகம் சார்பில், விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகு கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ. 34 வசூலிக்கின்றனர். ஆனால், திருவள்ளுவர் சிலை உள்ள பாறைக்கு அழைத்துச் செல்வதில்லை. திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையில், ஒரு தரமான நூலகமும் தி.மு.க. ஆட்சியின் போது அமைக்கப்பட்டது. அது, பராமரிப்பின்றி சிதலமடைந்து வருகிறது. அப்போது அமைக்கப்பட்ட குடிநீர் வசதி, கேன்டீன் வசதியும் இப்போது செயல்பாட்டில் இல்லை. சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில், தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்கள், இப்போது கிடப்பில் போடப்பட்டுள்ளன என்றார்.

கூட்டம் தான் தீர்மானிக்கிறது:

பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு 3 படகுகள் மூலம் பயணிகள் அழைத்து செல்லப்படுகிறார்கள். கன்னியாகுமரியில் சீசன் நாட்களில் பத்தாயிரம் பேரும், சாதாரண நாட்களில் 2,000 பேரும் வருகின்றனர்.

படகில் ஒரு முறைக்கு 150 பயணிகள் வரை ஏற்றி செல்லப்படுகின்றனர். மொத்தம் 3 படகுகளே இருப்பதால், இரு இடங்களுக்கும் அழைத்து செல்வதால் நேரம் விரயம் ஆகும். கன்னியாகுமரியில் குவியும் கூட்டமே வள்ளுவர் சிலையின் படகு போக்குவரத்தை தீர்மானிக்கிறது என்றார்.

கடலின் நடுவே கம்பீரமாக இருக்கும் வள்ளுவர் சிலையை 3ஆண்டுக்கு ஒருமுறை உப்பு காற்றில் இருந்து பராமரிக்க ரசாயன கலவை பூச வேண்டும். அ.தி.மு.க. அரசு ரசாயனக் கலவை பூசவில்லை என்று சில மாதங்களுக்கு முன் குற்றம் சாட்டிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, கன்னியாகுமரியில் ஆர்ப்பாட்டத்துக்கும் நாள் குறித்தார். அடுத்த சில தினங்களில் அ.தி.மு.க. அரசு வள்ளுவர் சிலையை பராமரிக்க டெண்டர் வெளியிட்டு பணிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

அரசியல் சுழலில் திருவள்ளுவரை சிக்க வைக்கக் கூடாது என்பதே, தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

கன்னியாகுமரியில் கடல் நடுவேயுள்ள திருவள்ளுவர் சிலையை சுற்றுலாப் பயணிகள் பார்ப்பதற்கு, அவ்வப்போது தடை விதிக்கப்படுகிறது. அரசியலில் அவரையும் சிக்க வைத்துவிட்டனரோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

அமைச்சர் என்ன சொல்கிறார்?

தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் சண்முகநாதன் கூறுகையில், “திருவள்ளுவரை பெரிதும் மதிக்கிறோம். இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பதெல்லாம் வீணான குற்றச்சாட்டு. பருவநிலை மாறுபாட்டின் காரணமாகவே படகை இயக்க முடியவில்லை. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்கிறேன்” என்றார். திஹிண்டு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 24, 2013 3:15 pm

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம்
பேய் என்பார்கள்...!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக