புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாலாறு Poll_c10பாலாறு Poll_m10பாலாறு Poll_c10 
60 Posts - 45%
ayyasamy ram
பாலாறு Poll_c10பாலாறு Poll_m10பாலாறு Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
பாலாறு Poll_c10பாலாறு Poll_m10பாலாறு Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
பாலாறு Poll_c10பாலாறு Poll_m10பாலாறு Poll_c10 
3 Posts - 2%
prajai
பாலாறு Poll_c10பாலாறு Poll_m10பாலாறு Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பாலாறு Poll_c10பாலாறு Poll_m10பாலாறு Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
பாலாறு Poll_c10பாலாறு Poll_m10பாலாறு Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
பாலாறு Poll_c10பாலாறு Poll_m10பாலாறு Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பாலாறு Poll_c10பாலாறு Poll_m10பாலாறு Poll_c10 
2 Posts - 1%
Saravananj
பாலாறு Poll_c10பாலாறு Poll_m10பாலாறு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலாறு Poll_c10பாலாறு Poll_m10பாலாறு Poll_c10 
420 Posts - 48%
heezulia
பாலாறு Poll_c10பாலாறு Poll_m10பாலாறு Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
பாலாறு Poll_c10பாலாறு Poll_m10பாலாறு Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
பாலாறு Poll_c10பாலாறு Poll_m10பாலாறு Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
பாலாறு Poll_c10பாலாறு Poll_m10பாலாறு Poll_c10 
28 Posts - 3%
prajai
பாலாறு Poll_c10பாலாறு Poll_m10பாலாறு Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பாலாறு Poll_c10பாலாறு Poll_m10பாலாறு Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பாலாறு Poll_c10பாலாறு Poll_m10பாலாறு Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பாலாறு Poll_c10பாலாறு Poll_m10பாலாறு Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
பாலாறு Poll_c10பாலாறு Poll_m10பாலாறு Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலாறு


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Nov 24, 2013 12:10 pm

முன்பு "சரஸ்வதி - ஒரு நதியின் மறைவு' பற்றி எழுதி இருந்தேன். சரஸ்வதி மட்டுமல்ல, உலகின் பல்வேறு நதிகள் தங்களது போக்கை மாற்றிக் கொண்டிருக்கின்றன. காணாமல்போன நதிகள், அழிந்துபோன நகரங்கள் என்று பட்டியலிடத் தொடங்கினால், கணக்கு வழக்கே இருக்காது. தமிழகத்திலும் அதுபோல பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை வெளிப்படுத்துகிறது மா. இராசமாணிக்கனாரின் "பத்துப்பாட்டு ஆராய்ச்சி'.

தென்னிந்திய வரலாற்றிலும், கல்வெட்டுகளிலும் பயிற்சி பெற்றிருந்த மா. இராசமாணிக்கனாரை "பத்துப்பாட்டு' பற்றிய விரிவான ஆராய்ச்சி நூலை எழுதப் பணித்தவர் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் ஆராய்ச்சித்துறை தலைவராக இருந்த பேராசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளை. அதன்படி, நான்கு ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து மா. இராசமாணிக்கனார் அரிய பல செய்திகளைக் கண்டுபிடித்துத் தமிழ்கூறு நல்லுலகத்திற்குத் தந்திருக்கிறார்.

மா. இராசமாணிக்கனாரின் ஆராய்ச்சி என்பது ஏட்டளவு ஆராய்ச்சி அல்ல. சங்ககால மதுரை, சங்ககாலக் கச்சி மாநகர், எயிற்பட்டினம், மாவிலங்கை, ஓய்மா நாடு, இடைக்கழி நாடு, நன்னனது மலைநாடு போன்றவற்றை நேரில் கண்டு ஆய்ந்து தொகுத்த நூல் "பத்துப்பாட்டு ஆராய்ச்சி'!

சரஸ்வதி நதி போலவே, நமது பாலாறும் திசைமாறிப் பாய்ந்து வருவதைக் கண்டு பிடிக்கிறார் மா. இராசமாணிக்கனார். மைசூர் நாட்டில் கோலார் மாவட்டத்தில் தோன்றும் பாலாறு, கோலார், முல்பாகல், சீனிவாசபுரம், பெüரிங்பேட்டை ஆகியவை வழியாகத் தென்கிழக்கில் பாய்ந்து, வாணியம்பாடி பள்ளத்தாக்கை அடைகிறது. சவ்வாது மலைகளின் குறுக்கீட்டால் சிறிது வடக்கில் சென்று, பின்பு கிழக்கு நோக்கிப் பாய்கிறது. காவேரிப்பாக்கத்துக்கு அப்பால் காஞ்சிபுரம் வட்டத்துள் நுழைந்து காஞ்சிக்குத் தென்கிழக்கில் சென்று செங்கல்பட்டுக்கு அப்பால் சதுரப்பட்டினத்திற்கு மூன்று கல் தொலைவில் கடலில் கலக்கிறது.

காவேரிப்பாக்கத்திற்கு அருகில் கொண்டாபுரம் என்னும் சிற்றூரில் உள்ள கோயில் கல்வெட்டின்படி அக்கோயில் பாலாற்றுக்குத் தெற்கில் இருந்திருக்க வேண்டும். இப்போது கோயில் பாலாற்றுக்கு வடக்கில் உள்ளது.

காஞ்சியிலிருந்து கலிங்கத்தின் மீது படையெடுத்துச் சென்ற முதலாம் குலோத்துங்கனின் (கி.பி.1070-1120) படைத்தலைவன் கருணாகரத் தொண்டைமான் காஞ்சிக்கும் கலிங்கத்துக்கும் இடையில் கடந்த முதல் ஆறு பாலாறு என்று கலிங்கத்துப்பரணி கூறுகிறது. அப்படியானால், 11, 12-ஆவது நூற்றாண்டுகளில் பாலாறு காஞ்சிக்கு வடக்கில் பாய்ந்து கொண்டிருந்ததா?

திருவேற்காடு பாலாற்றின் வடகரையில் இருந்ததாக சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்தில் குறிப்பிடுகிறார். திருமுல்லைவாயில் பாலாற்றின் வடகரையில் அமைந்திருந்ததாக சுந்தரமூர்த்தி நாயனார் பாடியுள்ளார்.

மேலே குறிப்பிட்ட சான்றுகள் அல்லாமல் மேலும் பல சான்றுகள் கி.பி. 12-ஆம் நூற்றாண்டு வரையில் பாலாறு, காஞ்சிக்கு வடக்கில் உள்ள திருமாற்பேறு, வடகிழக்கில் உள்ள திருப்பாச்சூர், திருவேற்காடு, திருமுல்லைவாயில் வழியாகச் சென்று எண்ணூருக்கு அருகில் கடலில் கலந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கிறார் மா. இராசமாணிக்கனார்.

இதைப் போலவே, கூடல்மாநகர் எது என்பது பற்றியும் சான்றுகளுடன் விரிவாக ஆராய்ச்சி செய்து பதிவு செய்கிறார். பத்துப்பாட்டின் காலம் முதல், ஆற்றுப்படை வழிகள், ஐவகை நிலங்கள், நாடுகள், தொண்டை நாடு, ஓய்மா நாடு, சோழநாடு, பாண்டிநாடு உள்ளிட்ட நாடுகளின் ஊர்கள், சங்க காலம் பற்றிய ஆய்வு, அன்றைய அரசியல், இல்வாழ்க்கை, விளையாட்டுகள், சமயம், அழகுக் கலைகள் என்று ஒன்றுவிடாமல் "பத்துப்பாட்டை' ஆதாரமாகக்கொண்டு ஆய்வு செய்திருக்கிறார்.

தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர்களும், தமிழர்தம் சரித்திரத்தில் ஆர்வமுள்ளவர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது. நூலகர்களுக்கு ஒரு வேண்டுகோள்! உங்கள் நூலகத்தில் இந்தப் புத்தகம் இல்லாமல் போனால், உங்கள் நூலகம் முழுமையானதாகக் கருதப்படாது! - தினமணி - கலாரசிகன் பகுதியில் இருந்து



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Mon Nov 25, 2013 2:58 pm

பாலாறு 103459460



அன்புடன் அமிர்தா

[You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக