புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? Poll_c10"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? Poll_m10"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? Poll_c10 
21 Posts - 58%
heezulia
"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? Poll_c10"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? Poll_m10"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? Poll_c10 
11 Posts - 31%
வேல்முருகன் காசி
"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? Poll_c10"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? Poll_m10"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? Poll_c10"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? Poll_m10"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? Poll_c10 
1 Post - 3%
viyasan
"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? Poll_c10"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? Poll_m10"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? Poll_c10"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? Poll_m10"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? Poll_c10 
213 Posts - 41%
heezulia
"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? Poll_c10"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? Poll_m10"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? Poll_c10 
208 Posts - 40%
mohamed nizamudeen
"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? Poll_c10"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? Poll_m10"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? Poll_c10"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? Poll_m10"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? Poll_c10 
21 Posts - 4%
prajai
"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? Poll_c10"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? Poll_m10"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? Poll_c10"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? Poll_m10"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? Poll_c10"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? Poll_m10"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? Poll_c10"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? Poll_m10"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? Poll_c10"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? Poll_m10"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? Poll_c10 
7 Posts - 1%
mruthun
"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? Poll_c10"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? Poll_m10"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Nov 23, 2013 1:25 pm

பல சிற்றரசுகளை எல்லாம் ஒருங்கிணைத்த மகதப் பேரரசுதான் இந்திய வரலாற்றில் முதலிடம் பெறுகிறது. தொடக்கத்தில் பிம்பிசாரனும் அவன் மகன் அஜாதசத்துருவும் ஆட்சி செய்தனர். பிம்பிசாரன் இராஜகிருகம் என்ற தலைநகரிலிருந்து ஆண்டான். ஆனால் அவன் மகன் அஜாதசத்துரு தலைநகரைக் கங்கைக்கரைக்கு மாற்றினால், அரசை விரிவுபடுத்தவும் சிற்றரசுகளை அடக்கி ஆளவும் உதவும் என எண்ணினான். இவ்வாறு ஓரளவு நடுவண் உள்ள இந்தியப் பகுதியில், பாடலிபுத்திரம் என்ற நகரை மிகவும் திட்டமிட்டு, உலகிற் சிறந்ததாக உருவாக்கினான்.

150 ஆண்டுகள் மகதப் பேரரசு சிறந்து விளங்கியது. பின்னர் நந்தர்கள் என்ற சிற்றரசு மேலோங்கி, மகத நாட்டை, பாடலிபுத்திர நகரையே தலைநகராகக் கொண்டு ஆளத் தொடங்கினர். ஏறத்தாழ 250 ஆண்டுகள் நந்தர்கள் ஆட்சி சிறந்தோங்கியது. நந்தர் புகழ் இந்திய நாடு முழுவதும் பரவியது. தமிழகத்திலும் அது பரவியதால், சங்க இலக்கியத்தில் அவர்கள் தொடர்பான குறிப்பு இடம்பெற்றுள்ளது.

கி.மு.550 முதல் கி.மு.322 வரை சிறப்புற்றிருந்த நந்தர்களைப் பற்றிக் குறிக்கும் தமிழ்ச் செவ்வியல் இலக்கியம் அக்காலத்தது என்பதில் ஐயம் இல்லை. "பாடலிபுத்திர நகரம்' எங்கே இருந்தது? கங்கைக் கரையோரம் இருந்ததாக வரலாற்றறிஞர் எல்லோரும் எழுதியுள்ளனர். ஆனால், அது கங்கையில் கலக்கும் சோணை என்ற சிறு கிளை நதியின் கரையில்தான் இருந்தது. சோணை.நதி கங்கையிற் கலக்கும் சங்கமுகத் துறைக்கு இரண்டு கல் தொலைவில் அந்நகரம் இருந்தாலும், உலகறிந்த கங்கைக் கரையில் என எழுதும் பழக்கம் தொடர்ந்தது.

தளபதி வாடல் (கச்.இர்ப்.ரஹக்க்ங்ப்ப்) என்பார், அகழ்வாராய்ச்சி மூலம் 1892-இல் இதனை வெளியிட்டார். அதன் அடிப்படையில், இந்திய வரலாற்றறிஞர் வி.ஏ.ஸ்மித் விரிவாக எழுதியுள்ளார்.

""பாடலிபுத்திர நகரம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது; அது கங்கையுடன் சோணை.நதி (தண்ஸ்ங்ழ் நர்ய்) கலக்கும் சங்கமுகத் துறையை ஒட்டிய இடத்திலிருந்து, சோனை நதியின் வடக்குக் கரையில், கங்கையிலிருந்து சில கல் தொலைவில் உள்ளது அது''

இந்த அரிய செய்தி, சங்க இலக்கியப் பாடல் ஒன்றில் பதிவாகியிருப்பதுதான் பெருவியப்பு அளிக்கிறது. குறுந்தொகையில், படுமரத்து மோசிகீரனார், ""வெண் கோட்டு யானை சோணை. படியும், பொன்மலி பாடலி'' (75) என்று, சோணை.நதிக்கரை என்பதைப் பதிவு செய்திருப்பது வேறு எங்கும் காணாததாகும். சங்க இலக்கியம் கி.மு. 4-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பதை நிறுவ இது வலுவான சான்றாக அமைகிறது. - தமிழண்ணல் - dinamani



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 23, 2013 6:26 pm

பாடலிபுத்திரம் (Pāṭaliputra, தேவநாகரி: पाटलिपुत्र),
இன்றைய பீகாரின் தலைநகரான பாட்னாவின்
பழைய பெயர் ஆகும்
-
கிமு 490 இல் இது அஜாதசத்ருவால் கங்கை ஆற்றின்
அருகில் நிறுவப்பட்டது. பின்னர் இது மகத
இராச்சியத்தின் தலைநகராகவும் இருந்தது

எனினும் சந்திர குப்தா மௌரியர் காலத்திலும் அவரது
பேரன் அசோகரருடைய காலத்திலும் இதன் புகழ்
பாரெங்கும் பரவியிருந்தது.-
---------------------------
--விக்கிபீடீயா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக