ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம்

Go down

 திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம் Empty திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம்

Post by சிவா Sun Nov 24, 2013 9:23 am

 திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம் 1466277_587291651343936_1048989168_n

திண்டுக்கல் நீதிமன்றம் முன்பு விளம்பர பலகை வைப்பதில் ஏற்பட்ட போட்டியில் அதிமுக மற்றும் திமுக-வினர் நேற்று கற்களை வீசியும், தடிகளால் தாக்கியும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இதில் 21 பேர் காயம் அடைந்தனர்.

திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் சில மாதங்களுக்கு முன் நடந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியபோது முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அன்று மு.க.ஸ்டாலின் நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று தெரிகிறது. எனவே, தி.மு.க. வழக்கறிஞர் அணி சார்பில் நீதிமன்றம் நுழைவு வாயில் அருகே விளம்பர பலகைகள் வைக்கப்பட்டன.

தி.மு.க.வினருக்கு போட்டியாக அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் நேற்று முன்தினம் இரவு விளம்பர பலகைகள் வைக்க முயன்றனர். இதுபற்றி அறிந்த தி.மு.க. வழக்கறிஞர்கள் அங்கு திரண்டனர். இதனால் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வழக்கறிஞர்கள் இடையே மோதல் உருவாகி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அதனால் இரவில் பிரச்சனை அத்துடன் முடிந்தது.

நேற்று காலையில் திண்டுக்கல் நகர அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் தலைமையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் நீதிமன்றம் முன்பு திரண்டனர். மேலும் அ.தி.மு.க. சார்பில் விளம்பர பலகைகள் வைக்க முயன்றனர். இதையறிந்த தி.மு.க.வினரும் நீதிமன்றம் முன் திரண்டதால் மீண்டும் பிரச்சனை வெடித்தது. அப்போது தி.மு.க.வின் விளம்பரங்களை அ.தி.மு.க.வினர் கிழித்து வீசியதாக தெரிகிறது. நீதிமன்றம் நுழைவு வாயில் முன் இருந்த தி.மு.க. விளம்பர பலகைகள் அடித்து நொறுக்கப்பட்டது.

இதனால் அ.தி.மு.க.வினருக்கும், தி.மு.க. வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் உருவானது. இதில் ஒருவருக்கொருவர் கொடிக்கம்பங்களால் தாக்கியும், கற்களை வீசியும், கம்புகளால் அடித்தும் தாக்கிக் கொண்டனர். இதில் இருதரப்பினருக்கும் காயம் ஏற்பட்டது. நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்தும் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது. அந்த பகுதியில் நின்ற பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட காவல்துறை எஸ்.பி. ஜெயச்சந்திரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு விரைந்து வந்தனர். தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரை அப்புறப்படுத்தினர். இதற்கிடையே அ.தி.மு.க. சார்பில் நீதிமன்றம் முன்பு 2 விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டன. இது தி.மு.க.வினருக்கு மேலும் ஆத்திரத்தை மூட்டியது.

தி.மு.க. நிர்வாகிகள் அ.தி.மு.க.வினர் வைத்த விளம்பர தட்டிகளை அகற்ற வேண்டும் என்று காவல்துறையினரிடம் வலியுறுத்தினர். காவல்துறையினர் தி.மு.க.வினரை அமைதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் அ.தி.மு.க. விளம்பர தட்டிகளை அகற்ற தி.மு.க.வினர் முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். எனவே, அவர்கள் கற்களை வீசி அ.தி.மு.க. விளம்பர பேனர்களை சேதப்படுத்தினர்.

காவல்துறையினர் தி.மு.க.வினரை தடுத்து நிறுத்தி, அமைதிப்படுத்த முயன்றனர். ஆனால், காவல்துறையினரின் சமரசத்தை கேட்காத தி.மு.க. வழக்கறிஞர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கூடுதல் நீதிபதி முருகாம்பாள் மற்றும் நீதிபதிகள் நீதிமன்றம் வளாகத்திற்கு வந்தனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் வழக்கறிஞர்கள் அமைதியானார்கள்.

பின்னர் மாவட்ட நீதிபதி பாலசுந்தரகுமார், மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம், காவல்துறை எஸ்.பி. ஜெயச்சந்திரன் ஆகியோர் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் இரு கட்சிகளின் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். அப்போது நீதிமன்றம் வளாகத்தில் நுழைந்து வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்திய அ.தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. 25 ஆம் தேதி வரை நீதிமன்றத்தில் காவல்துறை பாதுகாப்பு அளிக்க அறிவுறுத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் காயம் அடைந்ததாக தி.மு.க. வழக்கறிஞர்கள் 9 பேரும், அ.தி.மு.க. தரப்பில் 12 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்
» வேன்-லாரி பயங்கர மோதல், பெண்கள் உள்பட 11 பேர் பலி
» ராசிபுரம் அருகே பஸ்-வேன் பயங்கர மோதல், 13 பேர் பலி 30 பேர் படுகாயம்
» நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்
» லிபியாவில் போலீசாருடன் போராட்டக்காரர்கள் மோதல் - 14 பேர் காயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum