புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம் Poll_c10 திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம் Poll_m10 திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம் Poll_c10 
31 Posts - 79%
heezulia
 திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம் Poll_c10 திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம் Poll_m10 திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம் Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
 திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம் Poll_c10 திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம் Poll_m10 திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம் Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
 திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம் Poll_c10 திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம் Poll_m10 திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
 திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம் Poll_c10 திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம் Poll_m10 திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 24 Nov 2013 - 10:53

 திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம் 1466277_587291651343936_1048989168_n

திண்டுக்கல் நீதிமன்றம் முன்பு விளம்பர பலகை வைப்பதில் ஏற்பட்ட போட்டியில் அதிமுக மற்றும் திமுக-வினர் நேற்று கற்களை வீசியும், தடிகளால் தாக்கியும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இதில் 21 பேர் காயம் அடைந்தனர்.

திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் சில மாதங்களுக்கு முன் நடந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியபோது முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அன்று மு.க.ஸ்டாலின் நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று தெரிகிறது. எனவே, தி.மு.க. வழக்கறிஞர் அணி சார்பில் நீதிமன்றம் நுழைவு வாயில் அருகே விளம்பர பலகைகள் வைக்கப்பட்டன.

தி.மு.க.வினருக்கு போட்டியாக அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் நேற்று முன்தினம் இரவு விளம்பர பலகைகள் வைக்க முயன்றனர். இதுபற்றி அறிந்த தி.மு.க. வழக்கறிஞர்கள் அங்கு திரண்டனர். இதனால் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வழக்கறிஞர்கள் இடையே மோதல் உருவாகி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அதனால் இரவில் பிரச்சனை அத்துடன் முடிந்தது.

நேற்று காலையில் திண்டுக்கல் நகர அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் தலைமையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் நீதிமன்றம் முன்பு திரண்டனர். மேலும் அ.தி.மு.க. சார்பில் விளம்பர பலகைகள் வைக்க முயன்றனர். இதையறிந்த தி.மு.க.வினரும் நீதிமன்றம் முன் திரண்டதால் மீண்டும் பிரச்சனை வெடித்தது. அப்போது தி.மு.க.வின் விளம்பரங்களை அ.தி.மு.க.வினர் கிழித்து வீசியதாக தெரிகிறது. நீதிமன்றம் நுழைவு வாயில் முன் இருந்த தி.மு.க. விளம்பர பலகைகள் அடித்து நொறுக்கப்பட்டது.

இதனால் அ.தி.மு.க.வினருக்கும், தி.மு.க. வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் உருவானது. இதில் ஒருவருக்கொருவர் கொடிக்கம்பங்களால் தாக்கியும், கற்களை வீசியும், கம்புகளால் அடித்தும் தாக்கிக் கொண்டனர். இதில் இருதரப்பினருக்கும் காயம் ஏற்பட்டது. நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்தும் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது. அந்த பகுதியில் நின்ற பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட காவல்துறை எஸ்.பி. ஜெயச்சந்திரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு விரைந்து வந்தனர். தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரை அப்புறப்படுத்தினர். இதற்கிடையே அ.தி.மு.க. சார்பில் நீதிமன்றம் முன்பு 2 விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டன. இது தி.மு.க.வினருக்கு மேலும் ஆத்திரத்தை மூட்டியது.

தி.மு.க. நிர்வாகிகள் அ.தி.மு.க.வினர் வைத்த விளம்பர தட்டிகளை அகற்ற வேண்டும் என்று காவல்துறையினரிடம் வலியுறுத்தினர். காவல்துறையினர் தி.மு.க.வினரை அமைதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் அ.தி.மு.க. விளம்பர தட்டிகளை அகற்ற தி.மு.க.வினர் முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். எனவே, அவர்கள் கற்களை வீசி அ.தி.மு.க. விளம்பர பேனர்களை சேதப்படுத்தினர்.

காவல்துறையினர் தி.மு.க.வினரை தடுத்து நிறுத்தி, அமைதிப்படுத்த முயன்றனர். ஆனால், காவல்துறையினரின் சமரசத்தை கேட்காத தி.மு.க. வழக்கறிஞர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கூடுதல் நீதிபதி முருகாம்பாள் மற்றும் நீதிபதிகள் நீதிமன்றம் வளாகத்திற்கு வந்தனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் வழக்கறிஞர்கள் அமைதியானார்கள்.

பின்னர் மாவட்ட நீதிபதி பாலசுந்தரகுமார், மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம், காவல்துறை எஸ்.பி. ஜெயச்சந்திரன் ஆகியோர் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் இரு கட்சிகளின் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். அப்போது நீதிமன்றம் வளாகத்தில் நுழைந்து வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்திய அ.தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. 25 ஆம் தேதி வரை நீதிமன்றத்தில் காவல்துறை பாதுகாப்பு அளிக்க அறிவுறுத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் காயம் அடைந்ததாக தி.மு.க. வழக்கறிஞர்கள் 9 பேரும், அ.தி.மு.க. தரப்பில் 12 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக