புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்க கடத்தலில் ஈடுபடும் பட்டதாரி இளைஞர்கள்: கையாளப்படும் நூதன முறைகள் Poll_c10தங்க கடத்தலில் ஈடுபடும் பட்டதாரி இளைஞர்கள்: கையாளப்படும் நூதன முறைகள் Poll_m10தங்க கடத்தலில் ஈடுபடும் பட்டதாரி இளைஞர்கள்: கையாளப்படும் நூதன முறைகள் Poll_c10 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
தங்க கடத்தலில் ஈடுபடும் பட்டதாரி இளைஞர்கள்: கையாளப்படும் நூதன முறைகள் Poll_c10தங்க கடத்தலில் ஈடுபடும் பட்டதாரி இளைஞர்கள்: கையாளப்படும் நூதன முறைகள் Poll_m10தங்க கடத்தலில் ஈடுபடும் பட்டதாரி இளைஞர்கள்: கையாளப்படும் நூதன முறைகள் Poll_c10 
3 Posts - 8%
heezulia
தங்க கடத்தலில் ஈடுபடும் பட்டதாரி இளைஞர்கள்: கையாளப்படும் நூதன முறைகள் Poll_c10தங்க கடத்தலில் ஈடுபடும் பட்டதாரி இளைஞர்கள்: கையாளப்படும் நூதன முறைகள் Poll_m10தங்க கடத்தலில் ஈடுபடும் பட்டதாரி இளைஞர்கள்: கையாளப்படும் நூதன முறைகள் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தங்க கடத்தலில் ஈடுபடும் பட்டதாரி இளைஞர்கள்: கையாளப்படும் நூதன முறைகள் Poll_c10தங்க கடத்தலில் ஈடுபடும் பட்டதாரி இளைஞர்கள்: கையாளப்படும் நூதன முறைகள் Poll_m10தங்க கடத்தலில் ஈடுபடும் பட்டதாரி இளைஞர்கள்: கையாளப்படும் நூதன முறைகள் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
தங்க கடத்தலில் ஈடுபடும் பட்டதாரி இளைஞர்கள்: கையாளப்படும் நூதன முறைகள் Poll_c10தங்க கடத்தலில் ஈடுபடும் பட்டதாரி இளைஞர்கள்: கையாளப்படும் நூதன முறைகள் Poll_m10தங்க கடத்தலில் ஈடுபடும் பட்டதாரி இளைஞர்கள்: கையாளப்படும் நூதன முறைகள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்க கடத்தலில் ஈடுபடும் பட்டதாரி இளைஞர்கள்: கையாளப்படும் நூதன முறைகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 24, 2013 7:55 am

சர்வதேச மார்க்கெட்டில் தங்கத்தின் விலை உயர்வின் காரணமாக, தங்கம் கடத்தல் அதிகரித்துள்ளது. வெளிநாடு களில் இருந்து, சென்னை வழியாகவே, நாட்டின் பல பகுதிகளுக்கும், நூதன முறையில் தங்கம் கடத்தப்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது.

தங்கத்தை பொறுத்தவரை, அனைத்து தரப்பினரும் விரும்பும் பொருள்; விலை மதிப்புள்ளதும் கூட. சர்வதேச சந்தையில், தங்கம் விலை உயரும்போது, கடத்தலும் அதிகரிக்கிறது. சமீபகாலமாக, கடல் மற்றும் ஆகாய மார்க்கமாக இந்த கடத்தல் அதிகளவில் நடப்பதாக தெரிய வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன், தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள் சிலவற்றில், கடல் வழியாக கடத்தப்பட்டு வந்த தங்கத்தை, வருவாய் புலனாய்வு பிரிவினர் பிடித்தனர். முக்கியஸ்தர்கள் சிலர் பிடிபட்ட நிலையில், அந்த கடத்தல் குறைந்தது. அதே நேரம், விமானம் மூலம், வெளிநாடுகளில் இருந்து, சென்னை வழியாக, தங்கம் கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதற்காக, தங்க கடத்தலில் ஈடுபடுபவர்கள் நூதன வழிகளை பயன்படுத்துகின்றனர். துபாய், சிங்கப்பூர் மற்றும் இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு பிடிபட்டுள்ளது. தங்கம் கடத்தல் விவகாரத்தை பொறுத்தவரை, அதை கடத்திவர, 'குருவி'யாக செயல்பட, பட்டதாரி இளைஞர்கள் வளைக்கப்படுகின்றனர்.

இணையதளங்கள்:

பட்டப்படிப்பு முடித்து, தகுந்த வேலைக்காக இளைஞர்கள் பலர் காத்திருக்கின்றனர். குறிப்பாக, வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போட்டி, இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது. பலர், வேலை வாய்ப்பை தேடி, இணைய தளங்களில், தங்கள் விவரங்களை பதிந்து வைக்கின்றனர். இந்த இணையதளங்களில் இருந்து, இளைஞர்கள் விவரங்களை பெறும் கடத்தல் கும்பல், நேரில் அழைத்து, வேலை தருவதாக கூறி, கடத்தலில் ஈடுபடுத்துகின்றனர். முதலில், நேர்முகத் தேர்வுக்காக அழைத்து, 'மூளைச் சலவை' செய்து, தங்கள் வழிக்கு அவர்களை வளைக்கின்றனர். தங்கத்தை, ரகசிய அறைகள் கொண்ட பிரத்யேக உடைகள், மின்னணு பொருட்கள், மின்விசிறி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள், சூட்கேஸ்களின் அடியில் என, பல இடங்களில் வைத்து கடத்தப்படுகிறது. இது தவிர, ஆசன வாயில் வைத்து கடத்துபவர்களும் உண்டு. ஒருவருக்கு, 500 கிராம் என்ற அளவில், தங்கம், ஆசனவாயில் வைத்து கொண்டு வரப்படுகிறது. சர்வதேச மதிப்பின்படி, 100 கிராம் தங்கம், மூன்று லட்சம் ரூபாய். ஒருவர், 500 கிராம் என, 15 லட்சம் ரூபாய் மதிப்பு தங்கத்தை கடத்துகிறார்.

கமிஷன் அதிகம்:

தங்கம் கடத்த, 'குருவி'யாக செயல்படும் நபருக்கு, 100 கிராம் தங்கத்திற்கு, 40 ஆயிரம் ரூபாய் கமிஷனாக கொடுக்கப்படுகிறது. ஒருவர், ஐந்து கட்டிகள் கடத்தினால், 2 லட்சம் ரூபாய் கமிஷன். ஆசன வாயில் வைத்து தங்கத்தை கடத்தும்போது, அதை எளிதில் கண்டறிய முடியாது என்பதால், தங்க கடத்தலில், இந்த முறை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. துபாய், சிங்கப்பூர் மற்றும் கொழும்பிற்கு, தங்கம் கடத்தி வருவதற்காக, தினசரி, 50 முதல் 100 பேர் வரை, 'குருவி'களாக பயணிக்கின்றனர். தங்க கடத்தலை தவிர்த்து, செம்மரக்கட்டைகள், வெளிநாட்டு கரன்சிகள், எலக்ட்ரானிக் பொருட்களும் கடத்தப்படுகின்றன. இதற்கு, 'குருவி'க்கான கமிஷன் குறைவு என்பதால், இவ்வகை கடத்தலில் ஈடுபடுவோர் குறைந்த அளவிலேயே உள்ளனர். தங்கத்தைப் போல் வெளிநாடு களுக்கு, இந்திய கரன்சி நோட்டு களை கடத்துவதும் அதிகரித்து உள்ளது. இந்திய கரன்சி நோட்டு களை, சிங்கப்பூருக்கு அதிகம் கடத்துகின்றனர். ? லட்சம் ரூபாய் முதல் ? லட்சம் ரூபாய் வரை கடத்தப்படுகிறது. இதற்காக, சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரிக்கு, ? லட்சத்துக்கு, 500 ரூபாய் வரை கமிஷனாக தரப்படுவதாக கூறப்படுகிறது. போதைப் பொருள் கடத்தலை பொறுத்தவரை, அதிக அளவில், கண்காணிப்பு உள்ளதால், இந்த தொழிலில் குறைந்த அளவிலான கடத்தல்களே, விமானம் மூலம் நடக்கிறது.

உள்நாட்டு விமானம்:

வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் சில, உள்நாட்டு விமானமாக மாற்றப்பட்டு அனுப்பப் படுகின்றன. இந்த விவரங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளும், தங்கம் கடத்தும் கும்பல், வெளிநாடுகளில் இருந்து வரும்போது, விமான கழிப்பறையில் தங்கத்தை பதுக்கி வைப்பர். அந்த விமானம் உள்நாட்டு விமானமாக மாற்றப்பட்ட பின், அதே விமானத்தில் உள்ளூர் பயணியாக கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் மாறி விடுவர். சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த பின், மறைத்து வைத்துள்ள தங்கத்தை எடுத்துக் கொண்டு, சாதாரண பயணிபோல், வெளியேறிவிடுவர். உள்நாட்டு விமானங்களில் பயணிப்போருக்கு, சுங்கத்துறை சோதனை கிடையாது என்பதை, இவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். தங்கம் கடத்தலில் ஈடுபடு வோர், விமானப் பணிப்பெண், விமான நிலைய ஊழியர்கள் உதவிஉடனேயே, தங்கள் நடவடிக்கைகளை அதிகப்படுத்துகின்றனர் என்பது கூடுதல் தகவல்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக