புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_vote_lcap"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_voting_bar"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_vote_rcap 
81 Posts - 68%
heezulia
"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_vote_lcap"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_voting_bar"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_vote_lcap"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_voting_bar"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_vote_rcap 
9 Posts - 8%
mohamed nizamudeen
"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_vote_lcap"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_voting_bar"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_vote_rcap 
4 Posts - 3%
sureshyeskay
"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_vote_lcap"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_voting_bar"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_vote_rcap 
1 Post - 1%
viyasan
"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_vote_lcap"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_voting_bar"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_vote_lcap"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_voting_bar"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_vote_lcap"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_voting_bar"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_vote_lcap"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_voting_bar"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_vote_lcap"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_voting_bar"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_vote_lcap"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_voting_bar"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_vote_rcap 
18 Posts - 3%
prajai
"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_vote_lcap"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_voting_bar"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_vote_lcap"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_voting_bar"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_vote_lcap"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_voting_bar"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_vote_lcap"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_voting_bar"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_vote_lcap"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_voting_bar"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Nov 23, 2013 1:25 pm

பல சிற்றரசுகளை எல்லாம் ஒருங்கிணைத்த மகதப் பேரரசுதான் இந்திய வரலாற்றில் முதலிடம் பெறுகிறது. தொடக்கத்தில் பிம்பிசாரனும் அவன் மகன் அஜாதசத்துருவும் ஆட்சி செய்தனர். பிம்பிசாரன் இராஜகிருகம் என்ற தலைநகரிலிருந்து ஆண்டான். ஆனால் அவன் மகன் அஜாதசத்துரு தலைநகரைக் கங்கைக்கரைக்கு மாற்றினால், அரசை விரிவுபடுத்தவும் சிற்றரசுகளை அடக்கி ஆளவும் உதவும் என எண்ணினான். இவ்வாறு ஓரளவு நடுவண் உள்ள இந்தியப் பகுதியில், பாடலிபுத்திரம் என்ற நகரை மிகவும் திட்டமிட்டு, உலகிற் சிறந்ததாக உருவாக்கினான்.

150 ஆண்டுகள் மகதப் பேரரசு சிறந்து விளங்கியது. பின்னர் நந்தர்கள் என்ற சிற்றரசு மேலோங்கி, மகத நாட்டை, பாடலிபுத்திர நகரையே தலைநகராகக் கொண்டு ஆளத் தொடங்கினர். ஏறத்தாழ 250 ஆண்டுகள் நந்தர்கள் ஆட்சி சிறந்தோங்கியது. நந்தர் புகழ் இந்திய நாடு முழுவதும் பரவியது. தமிழகத்திலும் அது பரவியதால், சங்க இலக்கியத்தில் அவர்கள் தொடர்பான குறிப்பு இடம்பெற்றுள்ளது.

கி.மு.550 முதல் கி.மு.322 வரை சிறப்புற்றிருந்த நந்தர்களைப் பற்றிக் குறிக்கும் தமிழ்ச் செவ்வியல் இலக்கியம் அக்காலத்தது என்பதில் ஐயம் இல்லை. "பாடலிபுத்திர நகரம்' எங்கே இருந்தது? கங்கைக் கரையோரம் இருந்ததாக வரலாற்றறிஞர் எல்லோரும் எழுதியுள்ளனர். ஆனால், அது கங்கையில் கலக்கும் சோணை என்ற சிறு கிளை நதியின் கரையில்தான் இருந்தது. சோணை.நதி கங்கையிற் கலக்கும் சங்கமுகத் துறைக்கு இரண்டு கல் தொலைவில் அந்நகரம் இருந்தாலும், உலகறிந்த கங்கைக் கரையில் என எழுதும் பழக்கம் தொடர்ந்தது.

தளபதி வாடல் (கச்.இர்ப்.ரஹக்க்ங்ப்ப்) என்பார், அகழ்வாராய்ச்சி மூலம் 1892-இல் இதனை வெளியிட்டார். அதன் அடிப்படையில், இந்திய வரலாற்றறிஞர் வி.ஏ.ஸ்மித் விரிவாக எழுதியுள்ளார்.

""பாடலிபுத்திர நகரம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது; அது கங்கையுடன் சோணை.நதி (தண்ஸ்ங்ழ் நர்ய்) கலக்கும் சங்கமுகத் துறையை ஒட்டிய இடத்திலிருந்து, சோனை நதியின் வடக்குக் கரையில், கங்கையிலிருந்து சில கல் தொலைவில் உள்ளது அது''

இந்த அரிய செய்தி, சங்க இலக்கியப் பாடல் ஒன்றில் பதிவாகியிருப்பதுதான் பெருவியப்பு அளிக்கிறது. குறுந்தொகையில், படுமரத்து மோசிகீரனார், ""வெண் கோட்டு யானை சோணை. படியும், பொன்மலி பாடலி'' (75) என்று, சோணை.நதிக்கரை என்பதைப் பதிவு செய்திருப்பது வேறு எங்கும் காணாததாகும். சங்க இலக்கியம் கி.மு. 4-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பதை நிறுவ இது வலுவான சான்றாக அமைகிறது. - தமிழண்ணல் - dinamani



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 23, 2013 6:26 pm

பாடலிபுத்திரம் (Pāṭaliputra, தேவநாகரி: पाटलिपुत्र),
இன்றைய பீகாரின் தலைநகரான பாட்னாவின்
பழைய பெயர் ஆகும்
-
கிமு 490 இல் இது அஜாதசத்ருவால் கங்கை ஆற்றின்
அருகில் நிறுவப்பட்டது. பின்னர் இது மகத
இராச்சியத்தின் தலைநகராகவும் இருந்தது

எனினும் சந்திர குப்தா மௌரியர் காலத்திலும் அவரது
பேரன் அசோகரருடைய காலத்திலும் இதன் புகழ்
பாரெங்கும் பரவியிருந்தது.-
---------------------------
--விக்கிபீடீயா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக