Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாரிஜாதம் பகலில் பூத்ததே...!
+4
T.N.Balasubramanian
soplangi
ஜாஹீதாபானு
ayyasamy ram
8 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
பாரிஜாதம் பகலில் பூத்ததே...!
First topic message reminder :
---
நிலவு சுடுவதில்லை என்ற திரைப்படத்தில்
-
பாரிஜாதம் பகலில் பூத்ததே
காதல் தேவன் கையில் சேர்த்ததே
-
என்று வரிகள் உள்ளன்...
-
பாரிஜாதம் எப்போது பூக்கும்
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
---
நிலவு சுடுவதில்லை என்ற திரைப்படத்தில்
-
பாரிஜாதம் பகலில் பூத்ததே
காதல் தேவன் கையில் சேர்த்ததே
-
என்று வரிகள் உள்ளன்...
-
பாரிஜாதம் எப்போது பூக்கும்
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
Re: பாரிஜாதம் பகலில் பூத்ததே...!
குறு குறுவென்று பார்த்தால் வெட்கத்தில் முகம் சிவக்கும், மருதாணி கையில் இட்டால் கை சிவக்கும், இதை வைத்து சொல்லி இருப்பார்களோ?ayyasamy ram wrote:மலரும் நினைவுகள் தட்டி எழுப்பி விட்டதா..?
-
“மருதாணி பூவைப் போல குறுகுறு வெட்கப்பார்வை”
என்று காதலியின் பார்வையை வம்சம் படத்தில்
நா.முத்துக்குமார் வர்ணித்திருக்கிறாராம்...
-
குறு குறு பார்வைக்கும் மருதாணிக்கும் என்ன சம்பந்தம்...
-
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: பாரிஜாதம் பகலில் பூத்ததே...!
"மருதாணி பூவைப் போல குறுகுறு வெட்கப்பார்வை” என்று தானே இருக்கு செந்தில்?M.M.SENTHIL wrote:குறு குறுவென்று பார்த்தால் வெட்கத்தில் முகம் சிவக்கும், மருதாணி கையில் இட்டால் கை சிவக்கும், இதை வைத்து சொல்லி இருப்பார்களோ?ayyasamy ram wrote:மலரும் நினைவுகள் தட்டி எழுப்பி விட்டதா..?
-
“மருதாணி பூவைப் போல குறுகுறு வெட்கப்பார்வை”
என்று காதலியின் பார்வையை வம்சம் படத்தில்
நா.முத்துக்குமார் வர்ணித்திருக்கிறாராம்...
-
குறு குறு பார்வைக்கும் மருதாணிக்கும் என்ன சம்பந்தம்...
-
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பாரிஜாதம் பகலில் பூத்ததே...!
என்ன பார்வையோ...!
-
அந்த காலத்தில் தொடர் நாவலில் வரும்
காவிய நாயகியின் ஓவியங்கள்
பார்க்க ரம்மியமாரிருக்கும்...
-
உதாரணதிற்கு ஒன்று...
-
-
அந்த காலத்தில் தொடர் நாவலில் வரும்
காவிய நாயகியின் ஓவியங்கள்
பார்க்க ரம்மியமாரிருக்கும்...
-
உதாரணதிற்கு ஒன்று...
-
Re: பாரிஜாதம் பகலில் பூத்ததே...!
வம்சம் படம் பார்க்கவில்லை. காதலியின் பார்வையை பற்றியது என்று எழுதி இருக்கிறீர்கள்.ayyasamy ram wrote:மலரும் நினைவுகள் தட்டி எழுப்பி விட்டதா..?
-
“மருதாணி பூவைப் போல குறுகுறு வெட்கப்பார்வை”
என்று காதலியின் பார்வையை வம்சம் படத்தில்
நா.முத்துக்குமார் வர்ணித்திருக்கிறாராம்...
-
குறு குறு பார்வைக்கும் மருதாணிக்கும் என்ன சம்பந்தம்...
-
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
நா.முத்துகுமார் ஒரு சிறந்த கவிஞர் .
குறு குறு பார்வைக்கும் மருதாணிக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்விக்கு , எந்தன் சிந்தனையில் அகப்பட்ட வரிகள், அடுத்து வருவன.
" மருதாணி பூ ...பார்ப்பதற்கு ஒரு பூச்செண்டு இருக்கும் .நடுவில் ஒரு கொம்பு . அதில் இருந்து பிரியும் கிளைகள் . அதில் அதில் தோன்றிடும் கொத்து கொத்தான சின்ன சின்ன வெண்ணிற பூக்கள். அதன் பூக்கள் தரும் மிதமான நறுமணம் ( Mild fragrance ) நீண்ட நேரம் பரப்பிடும் குணம்"
உதாரணம் விலை உயர்ந்த செண்டுகள் (Perfumes ) மிகவும் மிதமான ரம்யமான வாசனையை பரப்பி நீண்ட நேரம் தக்க வைக்கும்.
அதே போல், காதலியின் குறு குறு (ரெட்டை கிளவியோ)-- சிறு சிறு வெட்கப்பார்வை ,அதாவது நீண்ட நேரம் /ஒரே அடியாக பார்க்காமல் , விட்டு விட்டு பார்க்கும் வெட்கப் பார்வை , பார்ப்பது ,உடனே தலை குனிவது , பார்ப்பது உடனே வேறு பக்கம் தலை திருப்புவது ,மறுபடியும் வெட்கத்துடன் பார்ப்பது ( flashing of smiles with shyness ) காதலனுக்கு மருதாணியை நினைவு படுத்தியதோ? சின்ன சின்ன மருதாணி பூக்கள் -- சின்ன சின்ன வெட்கப்பார்வைகள் (smiles of shorter duration full of shyness ) அதன் நீண்ட நேர தாக்கம் (long lasting fragrence )
இது தான் சம்பந்தமாக இருக்கலாம் என்பது எந்தன் குறு மூளை சொல்லுகிறது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: பாரிஜாதம் பகலில் பூத்ததே...!
விரிவான விளக்கம் சூப்பர்T.N.Balasubramanian wrote:வம்சம் படம் பார்க்கவில்லை. காதலியின் பார்வையை பற்றியது என்று எழுதி இருக்கிறீர்கள்.ayyasamy ram wrote:மலரும் நினைவுகள் தட்டி எழுப்பி விட்டதா..?
-
“மருதாணி பூவைப் போல குறுகுறு வெட்கப்பார்வை”
என்று காதலியின் பார்வையை வம்சம் படத்தில்
நா.முத்துக்குமார் வர்ணித்திருக்கிறாராம்...
-
குறு குறு பார்வைக்கும் மருதாணிக்கும் என்ன சம்பந்தம்...
-
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
நா.முத்துகுமார் ஒரு சிறந்த கவிஞர் .
குறு குறு பார்வைக்கும் மருதாணிக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்விக்கு , எந்தன் சிந்தனையில் அகப்பட்ட வரிகள், அடுத்து வருவன.
" மருதாணி பூ ...பார்ப்பதற்கு ஒரு பூச்செண்டு இருக்கும் .நடுவில் ஒரு கொம்பு . அதில் இருந்து பிரியும் கிளைகள் . அதில் அதில் தோன்றிடும் கொத்து கொத்தான சின்ன சின்ன வெண்ணிற பூக்கள். அதன் பூக்கள் தரும் மிதமான நறுமணம் ( Mild fragrance ) நீண்ட நேரம் பரப்பிடும் குணம்"
உதாரணம் விலை உயர்ந்த செண்டுகள் (Perfumes ) மிகவும் மிதமான ரம்யமான வாசனையை பரப்பி நீண்ட நேரம் தக்க வைக்கும்.
அதே போல், காதலியின் குறு குறு (ரெட்டை கிளவியோ)-- சிறு சிறு வெட்கப்பார்வை ,அதாவது நீண்ட நேரம் /ஒரே அடியாக பார்க்காமல் , விட்டு விட்டு பார்க்கும் வெட்கப் பார்வை , பார்ப்பது ,உடனே தலை குனிவது , பார்ப்பது உடனே வேறு பக்கம் தலை திருப்புவது ,மறுபடியும் வெட்கத்துடன் பார்ப்பது ( flashing of smiles with shyness ) காதலனுக்கு மருதாணியை நினைவு படுத்தியதோ? சின்ன சின்ன மருதாணி பூக்கள் -- சின்ன சின்ன வெட்கப்பார்வைகள் (smiles of shorter duration full of shyness ) அதன் நீண்ட நேர தாக்கம் (long lasting fragrence )
இது தான் சம்பந்தமாக இருக்கலாம் என்பது எந்தன் குறு மூளை சொல்லுகிறது.
ரமணியன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பாரிஜாதம் பகலில் பூத்ததே...!
பூவைப் பார்த்தால் மருதாணி போல் தெரிகிறது. ஆனால் மரம் போல் இவ்வளவு பெரிதாக பார்த்தது இல்லை. மருதாணி செடியாகத்தான் பார்த்து இருக்கேன். மேற்கண்ட படம் கூகுளில் உள்ளது.ayyasamy ram wrote:
-
இது மருதாணி செடிதானா..?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: பாரிஜாதம் பகலில் பூத்ததே...!
இதையும் பாருங்களேன் Bing தரும் படம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: பாரிஜாதம் பகலில் பூத்ததே...!
ரொம்ப வருடமாக நன்றாக வளர்ந்த மரம் இப்படித் தான் இருக்கும் எங்க பாட்டி வீட்ல இருந்தது.T.N.Balasubramanian wrote:பூவைப் பார்த்தால் மருதாணி போல் தெரிகிறது. ஆனால் மரம் போல் இவ்வளவு பெரிதாக பார்த்தது இல்லை. மருதாணி செடியாகத்தான் பார்த்து இருக்கேன். மேற்கண்ட படம் கூகுளில் உள்ளது.ayyasamy ram wrote:
-
இது மருதாணி செடிதானா..?
ரமணியன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» ஒரு சின்னத் தாமரை என் கண்ணில் பூத்ததே
» பவளமல்லி (பாரிஜாதம்)
» பகலில் தூங்குவான்.
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» பாரிஜாதம் என்பது பவளமல்லிகை - பொது அறிவு தகவல்
» பவளமல்லி (பாரிஜாதம்)
» பகலில் தூங்குவான்.
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» பாரிஜாதம் என்பது பவளமல்லிகை - பொது அறிவு தகவல்
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|