Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாரிஜாதம் பகலில் பூத்ததே...!
+4
T.N.Balasubramanian
soplangi
ஜாஹீதாபானு
ayyasamy ram
8 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
பாரிஜாதம் பகலில் பூத்ததே...!
First topic message reminder :
---
நிலவு சுடுவதில்லை என்ற திரைப்படத்தில்
-
பாரிஜாதம் பகலில் பூத்ததே
காதல் தேவன் கையில் சேர்த்ததே
-
என்று வரிகள் உள்ளன்...
-
பாரிஜாதம் எப்போது பூக்கும்
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
---
நிலவு சுடுவதில்லை என்ற திரைப்படத்தில்
-
பாரிஜாதம் பகலில் பூத்ததே
காதல் தேவன் கையில் சேர்த்ததே
-
என்று வரிகள் உள்ளன்...
-
பாரிஜாதம் எப்போது பூக்கும்
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
Re: பாரிஜாதம் பகலில் பூத்ததே...!
குறு குறுவென்று பார்த்தால் வெட்கத்தில் முகம் சிவக்கும், மருதாணி கையில் இட்டால் கை சிவக்கும், இதை வைத்து சொல்லி இருப்பார்களோ?ayyasamy ram wrote:மலரும் நினைவுகள் தட்டி எழுப்பி விட்டதா..?
-
“மருதாணி பூவைப் போல குறுகுறு வெட்கப்பார்வை”
என்று காதலியின் பார்வையை வம்சம் படத்தில்
நா.முத்துக்குமார் வர்ணித்திருக்கிறாராம்...
-
குறு குறு பார்வைக்கும் மருதாணிக்கும் என்ன சம்பந்தம்...
-
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: பாரிஜாதம் பகலில் பூத்ததே...!
"மருதாணி பூவைப் போல குறுகுறு வெட்கப்பார்வை” என்று தானே இருக்கு செந்தில்?M.M.SENTHIL wrote:குறு குறுவென்று பார்த்தால் வெட்கத்தில் முகம் சிவக்கும், மருதாணி கையில் இட்டால் கை சிவக்கும், இதை வைத்து சொல்லி இருப்பார்களோ?ayyasamy ram wrote:மலரும் நினைவுகள் தட்டி எழுப்பி விட்டதா..?
-
“மருதாணி பூவைப் போல குறுகுறு வெட்கப்பார்வை”
என்று காதலியின் பார்வையை வம்சம் படத்தில்
நா.முத்துக்குமார் வர்ணித்திருக்கிறாராம்...
-
குறு குறு பார்வைக்கும் மருதாணிக்கும் என்ன சம்பந்தம்...
-
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பாரிஜாதம் பகலில் பூத்ததே...!
என்ன பார்வையோ...!
-
அந்த காலத்தில் தொடர் நாவலில் வரும்
காவிய நாயகியின் ஓவியங்கள்
பார்க்க ரம்மியமாரிருக்கும்...
-
உதாரணதிற்கு ஒன்று...
-
![பாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 2 2YkYbEZTSmGrt0A2YZO8+sivarasan-palavilai](https://www.filepicker.io/api/file/2YkYbEZTSmGrt0A2YZO8+sivarasan-palavilai.jpg)
-
அந்த காலத்தில் தொடர் நாவலில் வரும்
காவிய நாயகியின் ஓவியங்கள்
பார்க்க ரம்மியமாரிருக்கும்...
-
உதாரணதிற்கு ஒன்று...
-
![பாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 2 2YkYbEZTSmGrt0A2YZO8+sivarasan-palavilai](https://www.filepicker.io/api/file/2YkYbEZTSmGrt0A2YZO8+sivarasan-palavilai.jpg)
Re: பாரிஜாதம் பகலில் பூத்ததே...!
வம்சம் படம் பார்க்கவில்லை. காதலியின் பார்வையை பற்றியது என்று எழுதி இருக்கிறீர்கள்.ayyasamy ram wrote:மலரும் நினைவுகள் தட்டி எழுப்பி விட்டதா..?
-
“மருதாணி பூவைப் போல குறுகுறு வெட்கப்பார்வை”
என்று காதலியின் பார்வையை வம்சம் படத்தில்
நா.முத்துக்குமார் வர்ணித்திருக்கிறாராம்...
-
குறு குறு பார்வைக்கும் மருதாணிக்கும் என்ன சம்பந்தம்...
-
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
நா.முத்துகுமார் ஒரு சிறந்த கவிஞர் .
குறு குறு பார்வைக்கும் மருதாணிக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்விக்கு , எந்தன் சிந்தனையில் அகப்பட்ட வரிகள், அடுத்து வருவன.
" மருதாணி பூ ...பார்ப்பதற்கு ஒரு பூச்செண்டு இருக்கும் .நடுவில் ஒரு கொம்பு . அதில் இருந்து பிரியும் கிளைகள் . அதில் அதில் தோன்றிடும் கொத்து கொத்தான சின்ன சின்ன வெண்ணிற பூக்கள். அதன் பூக்கள் தரும் மிதமான நறுமணம் ( Mild fragrance ) நீண்ட நேரம் பரப்பிடும் குணம்"
உதாரணம் விலை உயர்ந்த செண்டுகள் (Perfumes ) மிகவும் மிதமான ரம்யமான வாசனையை பரப்பி நீண்ட நேரம் தக்க வைக்கும்.
அதே போல், காதலியின் குறு குறு (ரெட்டை கிளவியோ)-- சிறு சிறு வெட்கப்பார்வை ,அதாவது நீண்ட நேரம் /ஒரே அடியாக பார்க்காமல் , விட்டு விட்டு பார்க்கும் வெட்கப் பார்வை , பார்ப்பது ,உடனே தலை குனிவது , பார்ப்பது உடனே வேறு பக்கம் தலை திருப்புவது ,மறுபடியும் வெட்கத்துடன் பார்ப்பது ( flashing of smiles with shyness ) காதலனுக்கு மருதாணியை நினைவு படுத்தியதோ? சின்ன சின்ன மருதாணி பூக்கள் -- சின்ன சின்ன வெட்கப்பார்வைகள் (smiles of shorter duration full of shyness ) அதன் நீண்ட நேர தாக்கம் (long lasting fragrence )
இது தான் சம்பந்தமாக இருக்கலாம் என்பது எந்தன் குறு மூளை சொல்லுகிறது.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: பாரிஜாதம் பகலில் பூத்ததே...!
விரிவான விளக்கம் சூப்பர்T.N.Balasubramanian wrote:வம்சம் படம் பார்க்கவில்லை. காதலியின் பார்வையை பற்றியது என்று எழுதி இருக்கிறீர்கள்.ayyasamy ram wrote:மலரும் நினைவுகள் தட்டி எழுப்பி விட்டதா..?
-
“மருதாணி பூவைப் போல குறுகுறு வெட்கப்பார்வை”
என்று காதலியின் பார்வையை வம்சம் படத்தில்
நா.முத்துக்குமார் வர்ணித்திருக்கிறாராம்...
-
குறு குறு பார்வைக்கும் மருதாணிக்கும் என்ன சம்பந்தம்...
-
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
நா.முத்துகுமார் ஒரு சிறந்த கவிஞர் .
குறு குறு பார்வைக்கும் மருதாணிக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்விக்கு , எந்தன் சிந்தனையில் அகப்பட்ட வரிகள், அடுத்து வருவன.
" மருதாணி பூ ...பார்ப்பதற்கு ஒரு பூச்செண்டு இருக்கும் .நடுவில் ஒரு கொம்பு . அதில் இருந்து பிரியும் கிளைகள் . அதில் அதில் தோன்றிடும் கொத்து கொத்தான சின்ன சின்ன வெண்ணிற பூக்கள். அதன் பூக்கள் தரும் மிதமான நறுமணம் ( Mild fragrance ) நீண்ட நேரம் பரப்பிடும் குணம்"
உதாரணம் விலை உயர்ந்த செண்டுகள் (Perfumes ) மிகவும் மிதமான ரம்யமான வாசனையை பரப்பி நீண்ட நேரம் தக்க வைக்கும்.
அதே போல், காதலியின் குறு குறு (ரெட்டை கிளவியோ)-- சிறு சிறு வெட்கப்பார்வை ,அதாவது நீண்ட நேரம் /ஒரே அடியாக பார்க்காமல் , விட்டு விட்டு பார்க்கும் வெட்கப் பார்வை , பார்ப்பது ,உடனே தலை குனிவது , பார்ப்பது உடனே வேறு பக்கம் தலை திருப்புவது ,மறுபடியும் வெட்கத்துடன் பார்ப்பது ( flashing of smiles with shyness ) காதலனுக்கு மருதாணியை நினைவு படுத்தியதோ? சின்ன சின்ன மருதாணி பூக்கள் -- சின்ன சின்ன வெட்கப்பார்வைகள் (smiles of shorter duration full of shyness ) அதன் நீண்ட நேர தாக்கம் (long lasting fragrence )
இது தான் சம்பந்தமாக இருக்கலாம் என்பது எந்தன் குறு மூளை சொல்லுகிறது.
ரமணியன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பாரிஜாதம் பகலில் பூத்ததே...!
பூவைப் பார்த்தால் மருதாணி போல் தெரிகிறது. ஆனால் மரம் போல் இவ்வளவு பெரிதாக பார்த்தது இல்லை. மருதாணி செடியாகத்தான் பார்த்து இருக்கேன். மேற்கண்ட படம் கூகுளில் உள்ளது.ayyasamy ram wrote:
-
இது மருதாணி செடிதானா..?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: பாரிஜாதம் பகலில் பூத்ததே...!
![பாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 2 9](https://2img.net/h/z2.ifrm.com/11551/78/0/p1012875/9.jpg)
இதையும் பாருங்களேன் Bing தரும் படம்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: பாரிஜாதம் பகலில் பூத்ததே...!
ரொம்ப வருடமாக நன்றாக வளர்ந்த மரம் இப்படித் தான் இருக்கும் எங்க பாட்டி வீட்ல இருந்தது.T.N.Balasubramanian wrote:பூவைப் பார்த்தால் மருதாணி போல் தெரிகிறது. ஆனால் மரம் போல் இவ்வளவு பெரிதாக பார்த்தது இல்லை. மருதாணி செடியாகத்தான் பார்த்து இருக்கேன். மேற்கண்ட படம் கூகுளில் உள்ளது.ayyasamy ram wrote:
-
இது மருதாணி செடிதானா..?
ரமணியன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 2 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பகலில் தூங்குவான்.
» பவளமல்லி (பாரிஜாதம்)
» திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம்
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» பாரிஜாதம் என்பது பவளமல்லிகை - பொது அறிவு தகவல்
» பவளமல்லி (பாரிஜாதம்)
» திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம்
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» பாரிஜாதம் என்பது பவளமல்லிகை - பொது அறிவு தகவல்
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|